10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 5
    5 x 1 = 5
  1. கிழக்கிந்திய கம்பெனியின் நாடுபிடிக்கும் ஆசையை எதிர்த்து நின்ற முதல் பாளையக்காரர் யார் ?

    (a)

    மருது சகோதரர்கள்

    (b)

    பூலித்தேவர்

    (c)

    வேலுநாச்சியார்

    (d)

    வீரபாண்டிய கட்டபொம்மன்

  2. கர்நாடகப் போர்களில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட செலவினங்களுக்காக கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து கடனாகப் பணத்தை வாங்கியவர் யார் ?

    (a)

    வேலுநாச்சியார்

    (b)

    பூலித்தேவர்

    (c)

    ஆற்காட்டு நவாப்

    (d)

    திருவிதாங்கூர் மன்னர்

  3. சந்தா சாகிப்பின் மூன்று முகவர்களோடும் நெருங்கிய நட்பினை ஏற்படுத்திக் கொண்டவர் யார்?

    (a)

    வேலுநாச்சியார்

    (b)

    கட்டபொம்மன்

    (c)

    பூலித்தேவர்

    (d)

    ஊமைத்துரை

  4. சிவசுப்ரமணியனார் எங்கு தூக்கிலிடப்பட்டார்?

    (a)

    கயத்தாறு

    (b)

    நாகலாபுரம்

    (c)

    விருப்பாட்சி

    (d)

    பாஞ்சாலங்குறிச்சி

  5. திருச்சிராப்பள்ளி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டவர் யார்?

    (a)

    மருது சகோதரர்கள்

    (b)

    பூலித்தேவர்

    (c)

    வீரபாண்டிய கட்டபொம்மன்

    (d)

    கோபால நாயக்கர்

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Social Science Subject Early Revolts against British Rule in Tamil Nadu Book back 1 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment