12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set C
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Biology Zoology - Reproduction in Organisms Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set C

Published on: 22/10/2025
12ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.
தனித்தமிழ்த் தந்தை - மு. வரதராசனார்
ஆராய்ச்சிப் பேரறிஞர் - மயிலை சீனி. வேங்கடசாமி
தமிழ்த்தென்றல் - திரு.வி.க.
மொழி ஞாயிறு - தேவநேயப்பாவாணர்
2.
மணந்தகம் என்பது
மணம் புரியும் முன்பு தலைவன் தலைவியைச் சந்திக்கும் இடம்
மணம் புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டம்
கணவன் மனைவியின் மணமுறிவு வாழ்க்கை
இவற்றில் எதுவுமில்லை
3.
‘உத்தம சோழன்’ அவர்களின் இயற்பெயர்
செல்வன்
செயராஜ்
செல்வராஜ்
செல்லத்துரை
4.
சமூகத்தின் அடிப்படை அலகு _____________.
குடும்பம்
வருமானம்
உழைப்பு
பெரியோர்
5.
மொழியின் அடிப்படைப் பண்புகள் ____________.
திணை, பால்
எண், இடம்
திணை, பால் எண், இடம்
இடம், திணை
6.
“சிலம்புகழி நோன்பு” செய்வதற்கு உரியவர் ___________
நற்றாய்
செவிலித்தாய்
தலைவனின் தாய்
தலைவியின் தாய்
7.
“மனையுரை மகளிர்க்கு ஆடவர் உயிரே" என்னும் பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் _____________
நற்றிணை
குறுந்தொகை
அகநானூறு
பதிற்றுப்பத்து
8.
குடும்பம் எனும் சொல், முதன்முதலில் ___________ நூலில்தான் வருகிறது.
புறநானூறு
திருக்குறள்
தொல்காப்பியம்
அகநானூறு
9.
ச.த. சற்குணரின் உரையைக் கேட்டுத் தூண்டப்பெற்ற மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்
பௌத்தமும் தமிழும்
இசுலாமும் தமிழும்
சமணமும் தமிழும்
கிறித்தவமும் தமிழும்
10.
| அ) திருவல்லிக்கேணி ஆறு | 1) மாமல்லபுரச் சாலை |
| ஆ) பக்கிங்காம் கால்வாய் | 2) கல்கோடரி |
| இ) பல்லாவரம் | 3) அருங்காட்சியகம் |
| ஈ) எழும்பூர் | 4) கூவம் |
| அ | ஆ | இ | ஈ |
| 1 | 2 | 4 | 3 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 2 | 1 | 3 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 1 | 2 | 3 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 4 | 3 | 1 |
11.
கூற்று : இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.
காரணம் : கிழக்கிந்தியக் கம்பெனியின் வணிகம், துணி சார்ந்ததாகவே இருந்தது.
கூற்று சரி, காரணம் தவறு
கூற்று தவறு, காரணம் சரி
கூற்று தவறு, காரணம் தவறு
கூற்று சரி, காரணம் சரி
12.
சென்னை வெறும் நகரம் மட்டுமன்று, அது நம்பிக்கை மையம் காரணம் ____________
நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளின் களம்
மென்பொருள், வன்பொருள், வாகன உற்பத்தியில் பங்கு
மென்பொருள் ஏற்றுமதியில் முன்னிலை
அனைத்தும்
13.
வல்லினம் மிகும், மிகாத் தொடர்களின் பொருளறிந்து பொருத்துக.
| (அ) | பாலை பாடினான் | 1 | தேரை என்னும் உயிரினத்தைப் பார்த்தான் |
| (ஆ) | பாலைப் பாடினான் | 2 | தேரினைப் பார்த்தான் |
| (இ) | தேரை பார்த்தான் | 3 | பாலினைப் பாடினான் |
| (ஈ) | தேரைப் பார்த்தான் | 4 | பாலைத்திணை பாடினான் |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 1 | 3 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 3 | 1 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 1 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 4 | 1 | 3 |
14.
பொருள்குழப்பமின்றி எழுதுவதற்குரிய காரணங்களுள் பொருந்துவதைத் தேர்க.
தேவையான இடங்களில் இடைவெளி விடாமல் எழுதுதல்
தேவையற்ற இடங்களில் இடைவெளி விட்டு எழுதுதல்
நிறுத்தக்குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல்
வல்லின மெய்களைத் தேவையான இடங்களில் இடாமல் எழுதுதல்
15.
| (அ) | உரிமைத்தாகம் | 1 | பாரசீகக் கவிஞர் |
| (ஆ) | அஞ்ஞாடி | 2 | பூமணி |
| (இ) | ஜலாலுத்தீன் ரூமி | 3 | பக்தவச்சல பாரதி |
| (ஈ) | தமிழர் குடும்ப முறை | 4 | சாகித்திய அகாதெமி |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 4 | 3 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 4 | 1 | 3 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 3 | 4 | 1 |
16.
"உவாவுற வந்து கூடும்
உடுபதி, இரவி. ஒத்தார்" - யார் யார் ?
சடாயு, இராமன்
இராமன், குகன்
இராமன், சுக்கிரீவன்
இராமன், சவரி.
17.
இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் குறிப்பிடுவது எவற்றை?
வக்கிரம்
அவமானம்
வஞ்சனை
இவை அனைத்தையும்.
18.
"எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே” என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது _______________.
தனிக்குடும்ப முறை
விரிந்த குடும்ப முறை
தாய்வழிச் சமூகமுறை
தந்தைவழிச் சமூக முறை
19.
சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள் சங்க காலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன. அவை _________________.
அறவோர் துறவோர்
திருமணமும் குடும்பமும்
மன்றங்களும் அவைகளும்
நிதியமும் சுங்கமும்
20.
பொருத்தி விடை தேர்க.
| (அ) | குரங்குகள் | 1 | கன்றுகளைத் தவிர்த்தன. |
| (ஆ) | பசுக்கள் | 2 | மரங்களிலிருந்து வீழ்ந்தன. |
| (இ) | பறவைகள் | 3 | குளிரால் நடுங்கின. |
| (ஈ) | விலங்குகள் | 4 | மேய்ச்சலை மறந்தன. |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 2 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 4 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 2 | 1 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 1 | 3 | 4 |
21.
பொருத்தி விடை தேர்க.
| (அ) | அவன் அவள் அவர் | 1 | உளப்படுத்தாத் தன்மைப் பன்மை. |
| (ஆ) | நாங்கள் முயற்சி செய்வோம் | 2 | உளப்பாட்டுத் தன்மைப் பன்மை |
| (இ) | நாம் முயற்சி செய்வோம் | 3 | தன்மைப் பன்மைப் பெயர்கள் |
| (ஈ) | நாங்கள், நாம் | 4 | பதிலிப் பெயர்கள் |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 1 | 2 | 3 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 3 | 4 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 1 | 2 |
22.
யார் ? எது ? ஆகிய வினாச்சொற்கள் பயனிலையாய் அமைந்து, உணர்த்தும் திணைகள் முறையே _________________.
அஃறிணை, உயர்திணை
உயர்திணை, அஃறிணை
விரவுத்திணை, அஃறிணை
விரவுத்திணை, உயர்திணை
23.
"உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே" - இந்நூற்பா இடம் பெற்ற இலக்கண நூல் _______________.
நன்னூல்
அகத்தியம்
தொல்காப்பியம்
இலக்கண விளக்கம்
24.
தமிழில் திணைப்பாகுபாடு ________________ அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.
பொருட்குறிப்பு
சொற்குறிப்பு
தொடர்க்குறிப்பு
எழுத்துக்குறிப்பு
25.
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென - தடித்த சொல்லின் இலக்கணக்குறிப்பு
வினைத்தொகை
உரிச்சொல் தொடர்
இடைச்சொல் தொடர்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
26.
பேச்சுத்தமிழில் அமைந்த தொடரைத் தேர்க.
அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.
புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது.
மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன.
27.
பிழையான தொடரைக் கண்டறிக.
காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.
மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
காலையில் பூத்த மல்லிகை மணம் வீசியது.
நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
28.
“மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!” - இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயம் _____________
அடிமோனை, அடிஎதுகை
சீர்மோனை, சீர்எதுகை
அடிஎதுகை, சீர்மோனை
சீர்எதுகை, அடிமோனை
29.
நரம்புகளுக்குள் வீணை மீட்டிக்கொண்டிருக்கிறது என்று அய்யப்பமாதவன் குறிப்பிடுவது _________________.
சூரிய ஒளிக்கதிர்
மழை மேகங்கள்.
மழைத்துளிகள்.
நீர்நிலைகள்.
30.
''மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்குதற்கு" - கவிஞர் குறிப்பிடும் பழமைநலம்,
க) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது.
ஆ) பொதிகையில் தோன்றியது.
இ) வள்ளல்களைத் தந்தது.
க மட்டும் சரி
க, ஆ இரண்டும் சரி
இ மட்டும் சரி
க, இ இரண்டும் சரி
1.
(a)
தனித்தமிழ்த் தந்தை - மு. வரதராசனார்
2.
(b)
மணம் புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டம்
3.
(c)
செல்வராஜ்
4.
(a)
குடும்பம்
5.
(c)
திணை, பால் எண், இடம்
6.
(c)
தலைவனின் தாய்
7.
(b)
குறுந்தொகை
8.
(b)
திருக்குறள்
9.
(d)
கிறித்தவமும் தமிழும்
10.
(c)
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 1 | 2 | 3 |
11.
(d)
கூற்று சரி, காரணம் சரி
12.
(d)
அனைத்தும்
13.
(c)
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 1 | 2 |
14.
(c)
நிறுத்தக்குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல்
15.
(c)
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 4 | 1 | 3 |
16.
(c)
இராமன், சுக்கிரீவன்
17.
(d)
இவை அனைத்தையும்.
18.
(d)
தந்தைவழிச் சமூக முறை
19.
(b)
திருமணமும் குடும்பமும்
20.
(a)
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 2 | 4 |
21.
(a)
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 1 | 2 | 3 |
22.
(b)
உயர்திணை, அஃறிணை
23.
(c)
தொல்காப்பியம்
24.
(a)
பொருட்குறிப்பு
25.
(d)
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
26.
(a)
அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.
27.
(c)
காலையில் பூத்த மல்லிகை மணம் வீசியது.
28.
(c)
அடிஎதுகை, சீர்மோனை
29.
(c)
மழைத்துளிகள்.
30.
(d)
க, இ இரண்டும் சரி
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set B
NEW12th Standard
TN 12th Standard Physics Electronics and Communication Creative Questions Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set D
NEW12th Standard
TN 12th Standard Physics Wave Optics Creative Questions Study Material - QB365 Set C
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards