6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 3 - எல்லாரும் இன்புற - பெயர்ச்சொல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil இயல் 2 - கூடித் தொழில் செய் - சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Important Questions And Answers Study Material - QB365
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 09/01/2019
6th New Book 2018 Important Question
6ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
வடதுருவம் என்பது
90° வ அட்சக்கோடு
90° தெ அட்சக்கோடு
90° மே தீர்க்கக்கோடு
90° கி தீர்க்கக்கோடு
2.
கீழ்க்காண்பனவற்றில் இரண்டாம் புலிகேசியின் வெற்றிகளை விவரிக்கும் கல்வெட்டு எது?
அய்கோல்
சாரநாத்
சாஞ்சி
ஜுனாகத்
3.
சாதவாகன அரச வம்சத்தை தோற்றுவித்தவர்____
சிமுகா
சதகர்ணி
கன்கர்
சிவாஸ்வதி
4.
ஐரோப்பாவில் மிகக் குறைவான மக்களடர்த்தியைக் கொண்ட நாடு எது?
ஐஸ்லா ந்து
நெதர்லாந்து
போலந்து
சுவிட்சர்லா ந்து
5.
சங்க கால நிர்வாக முறையில் மிகச் சிறிய நிர்வாக அமைப்பு________________.
மண்டலம்
நாடு
ஊர்
பட்டினம்
6.
தமிழகத்தில் பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர் ________________
பாண்டியன் நெடுஞ்செழியன்
சேரன் செங்குட்டுவன்
இளங்கோ அடிகள்
முடத்திருமாறன்
7.
குப்தர்களின் காலம் எதனால் நினைவில் கொள்ளப்படுகிறது?
கலை, இலக்கியத் துறைகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சி
தென்னிந்தியப் படையெழுச்சி
ஹூணர்களின் படையெடுப்பு
மதசகிப்புத்தன்மை
8.
அதிகப்படியான ஊராட்சி ஒன்றியங்கள் உள்ள மாவட்டம்_____
வேலூர்
திருவள்ளூர்
விழுப்புரம்
காஞ்சிபுரம்
9.
உலக மக்களாட்சி தினம்______ ஆகும்
செபப்டம்பர் 15
அக்டோபர் 15
நவம்பர் 15
டிசம்பர் 15
10.
சந்திரகுப்தரால் நிறுவப்பட்டட்ட ஒற்றை இரும்புத் தூண் _______ என்ற இடத்தில் உள்ளது.
மெக்ராலி
பிதாரி
கத்வா
மதுரா
11.
பெருவட்டம் என அழைக்கப்படும் அட்சக்கோடு ______________.
12.
______ முதலாம் நரசிம்மவர்மனின் படைத் தளபதியாவார்.
13.
தெற்கே_________ இறப்பிற்குப் பின்னர் சாதவாகனர் சுதந்திர அரசர்களாயினர்.
14.
உலகிலேயே ______________ உற்பத்தியில் ஈரான் முன்னிலையில் உள்ளது
15.
சங்க காலத்து மிகப்பழமைகப்பழமையான தமிழ் இலக்கண நூல் ____________.
16.
பல்லவ அரசர் _______ சமுத்திர குப்தரால் தோற்கடிக்கப்பட்டார்.
17.
இலங்கை அரசர் ______ சமுத்திர குப்தரின் சமகாலத்தவர் ஆவார்.
18.
தமிழ்நாட்டில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட நகராட்சி ____________ஆகும்.
19.
உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் ____________ ஆண்டுகள்
20.
மக்களாட்சிக்கான வரையறையை வகுத்தவர்______
21.
அட்சக்கோடுகள், தீர்க்கக்கோடுகள் என்பன யாவை?
22.
தலநேரம் என்பது என்ன?
23.
நிலச்சரிவு, பனிச்சரிவு – வேறுபடுத்துக.
24.
பேரிடரின் வகைகள் யாவை? எடுத்துக்காட்டுத் தருக.
25.
காளிதாசர் இயற்றிய நூல்களின் பெயர்களை எழுதுக.
26.
மெய்க்கீர்த்தி பற்றி சிறுகுறிப்பு வரைக.
27.
உள்ளாட்சி அமைப்புகளின் அவசியம் யா து?
28.
மக்களாட்சியின் வகைகள் யாவை?
29.
புவி மாதிரியின் பயன்கள் யாவை?
30.
கட்டடக் கலைக்கு பல்லவர்கள் ஆற்றிய பங்களிப்பைத் திறனாய்வு செய்க.
31.
காந்தாரக் கலைப்பள்ளியின் முக்கியத்துவத்தை எழுதவும்.
32.
இந்தோ-கிரேக்க அரசர்களில் மிக முக்கிய அரசர் யார்? ஏன்?
33.
கெளதமிபுத்திர சதகர்ணியைப் பற்றிக் குறிப்பெப்பெழுதுக.
34.
சங்க காலத்தில் பெண்களின் நிலை குறித்து விவாதிக்கவும்
35.
கிராம மற்றும் நகர மேம்பாட்டிற்கு உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்காற்றுகின்றன. எவ்வாறு?
36.
நேரடி மக்களாட்சி, பிரதிநிதித்துவ மக்களாட்சி – ஒப்பீடு செய்து, வேறுபாடுகளை அறியவும்
37.
தேவாரம் ஆழ்வார்களால் இயற்றப்பட்டது.
38.
ராஷ்டிரகூட வம்சத்தின் தலைசிறந்த அரசர் இரண்டாம் புலிகேசி.
39.
மெளரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னரும் மகதம் தொடர்ந்து ஒரு பெளத்த பண்பாட்டு மையமாகத் திகழ்ந்தது.
40.
சாதிமுறை சங்க காலத்தில் வளர்ச்சி பெற்றது.
41.
தன்வந்திரி மருத்துவத்துறையில் ஒரு புகழ்பெற்ற அறிஞராக திகழ்ந்தார்.
42.
கீழ்க்காணும் இடங்களைக் குறிக்கவும்:
அ. கொற்கை ஆ. காவிரிப்பூம்பட்டினம் இ. முசிறி ஈ. உறையூர் உ. மதுரை
43.
தென்னிந்திய ஆறுகள் வரைபடத்தில் சேர, சோழ, பாண்டிய அரசுகளின் எல்லைகளைக் குறித்து, வர்ணம் தீட்டவும்
1.
(a)
90° வ அட்சக்கோடு
2.
(a)
அய்கோல்
3.
(a)
சிமுகா
4.
(a)
ஐஸ்லா ந்து
5.
(c)
ஊர்
6.
(b)
சேரன் செங்குட்டுவன்
7.
(a)
கலை, இலக்கியத் துறைகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சி
8.
(c)
விழுப்புரம்
9.
(a)
செபப்டம்பர் 15
10.
(a)
மெக்ராலி
11.
( )
நிலநடுக்கோடு
12.
( )
பரஞ்ஜோதி
13.
( )
அசோகர்
14.
( )
கனிம வளங்கள்
15.
( )
தொல்காப்பியம்
16.
( )
விஷ்ணுகோபன்
17.
( )
ஸ்ரீமேகவர்மன்
18.
( )
வாலாஜாபேட்டை
19.
( )
5
20.
( )
ஆப்ரகாம் லிங்கன்
21.
புவி மாதிரி மற்றும் நிலவரைபடத்தில் கிடைமட்டமாக, கிழக்கு மேற்காக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடுகள் அட்சக்கோடுகள் எனப்படும்.
புவி மாதிரி மற்றும் நிலவரைப்படத்தில் செங்குத்தாக, வடக்கு தெற்காக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடுகள் தீர்க்கக்கோடுகள் எனப்படும்.
22.
ஒவ்வொரு தீர்க்கக்கோட்டிற்கும் நேராக சூரியன் உச்சியில் வரும் பொழுது அக்கோட்டிலுள்ள எல்லா இடங்களிலும் நேரம் நண்பகல் 12 மணி, இதுவே தல நேரம் எனப்படும்.
23.
| நிலச்சரிவு | பனிச்சரிவு |
| பாறைகள், பாறைச் சிதைவு மண் போன்ற பொருள்கள் சரிவை நோக்கி மொத்தமாகக் கீழே நகர்வது |
பெரும் அளவிளான பனி மற்றும் பனிப்பாறை மிக வேகமாக சரிவை நோக்கி வருவது பனிச்சரிவு ஆகும். |
| இது மலைச் சரிவில் ஏற்படுகிறது |
இது 00 குறைவான வெப்பமுள்ள மலை உச்சிப் பகுதிகளில் நடைபெறுகிறது. |
24.
இயற்கை பேரிடர் மற்றும் மனிதனால் உண்டாகும் பேரிடர்கள் என இருபெரும் பிரிவுகளாகப் பேரிடரைப் பிரிக்கலாம்.
இயற்கைப் பேரிடர்: நிலநடுக்கம், எரிமலை, சுனாமி, சூறாவளி, வெள்ளம், நிலச்சரிவு, பனிச்சரிவு, இடி மற்றும் மின்னல்
மனிதனால் உண்டாகும் பேரிடர்கள்: நெருப்பு, கட்டிடங்கள் இடிந்து போதல், தொழிற்சாலை விபத்துகள், போக்குவரத்து விபத்துக்க, தீவிரவாதம், கூட்ட நெரிசல்
25.
காளிதாசர் இயற்றிய நாடக நூல்கள், சாகுந்தலம், மாளவிகாக்னிமித்ரம், விக்கிரம ஊர்வசியும் என்பனவாகும். அவருடைய ஏனைய சிறப்புமிக்க நூல்கள் மேகதூதம், ரகுவம்சம், குமாரசம்பவம், ரிதுசம்காரம் ஆகியனவாகும்.
26.
பிரசஸ்தி என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். அதன் பொருள் ஒருவரைப் பாராட்டிப் 'புகழ்வதாகும்'. அவைக்களப் புலவர்கள் அரசர்களைப் புகழ்ந்துபாடி அவர்தம் சாதனைகளைப் பட்டியலிட்டனர். இவை பின்னர் மக்கள் படித்துத் தெரிந்து கொள்வதற்காகத் தூண்களில் பொறிக்கப்பட்டன.
27.
(i) மக்களுக்குத் தேவையான பணிகளை அவசியப் பணிகள் விருப்பப் பணிகள் என பகுக்கலாம்
(ii) இவையிரண்டுமே உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படுகின்றன
28.
நேரடி மக்களாட்சி,
பிரதிநிதித்துவ மக்களாட்சி.
29.
புவி மாதிரியின் பயன்கள்: உலகிலுள்ள கண்டங்களைப் பற்றி அறிய பயன்படுகிறது. இடங்கள், கடல் வழிகள், வான் வழிகள் பற்றி அறிய உதவுகிறது. கண்டங்கள், கடல்கள், நாடுகள், ஆறுகள் மற்றும் நகரங்கள் பற்றி அறிய உதவுகிறது.
30.
பல்லவர் காலம் கட்டடக்கலைச் சிறப்புகளுக்குப் பெயர் பெற்ற காலமாகும். மாமல்லபுரத்திலுள்ள ஒற்றைக் கருங்கல்லில் செதுக்கி உருவாக்கப்பட்ட கடற்கரைக் கோவிலும், ஏனைய கோவில்களும், வராகர் குகையும் (ஏழாம் நூற்றாண்டு) பல்லவக் கட்டடக்கலையின் ஈடு இணையற்ற அழகிற்கு எடுத்துக்காட்டுகளாகும். 1984ஆம் ஆண்டு யூனஸ்கோவின் உலகப் பாரம்பரியம்ச் சின்னங்கள் அட்டவணையில் மாமல்லபுரம் சேர்க்கப்பட்டது. பல்லவர் கட்டடக் கலையை கீழ்க்காணுமாறு வகைப்படுத்தலாம்.
அ) பாறைக் குடைவரைக் கோவில்கள் -மகேந்திரவர்மன் பாணி
ஆ) ஒற்றைக்கல் ரதங்களும் சிற்ப மண்டபங்களும் - மாமல்லன் பாணி
இ) கட்டுமானக் கோவில்கள் - ராஜசிம்மன் பாணி, நந்திவர்மன் பாணி
31.
இந்தியாவின் காந்தாரக் கலைப்பள்ளி கிரேக்கர்களின் சிற்பக் கலைக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது. கிரேக்கர்கள் குகைகளை அமைப்பதில் சிறந்தவர்கள். மகாயான பௌத்தர்கள் குகைகளைக் குடைந்தெடுக்கும் முறையைக் கிரேக்கர்களிடமிருந்து கற்றனர். அதன் மூலம் குடைவரைச் சிறிய கட்டடக்கலையில் சிறப்புத்திறன் பெற்றவராயினர்.
கனிஷ்கருடைய காலத்தில் காந்தாரக் கலைப்பள்ளி செழித்தோங்கியது. புத்தரின் சிலைகளைச் செதுக்குவது காந்தாரக் கலைஞர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது.
32.
மினான்டர்: இவர் நன்கறியப்பட்ட இந்தோ - கிரேக்க அரசர்களில் ஒருவராவார். வடமேற்குப் பகுதியில் பெரியதொரு அரசை இவர் ஆண்டதாகக் கூறப்படுகிறது. இவர் வெளியிடப்பட்ட நாணயங்கள் பறந்து விரிந்து பகுதியில் கிடைக்கின்றன. காபூல் பள்ளத்தாக்கில் தொடங்கி சிந்து நதி கடந்து மேற்கு உத்திரப் பிரதேசம் வரையிலான பகுதிகளில் கிடைக்கின்றன.
33.
சாதவாகன அரச குடும்பத்தன் மாபெரும் மன்னர் கௌதமிபுத்திர சதகர்னியாவார். இவரது அன்னை கௌதமி பாலஸ்ரீயால் வெளியிடப்பட்ட நாசிக் மெய்க்கீர்த்தியில் (பிரசஸ்தியில்) இவர் சாகர், யவனர் (கிரேக்கர்) பகலவர் (பார்த்தியர்) ஆகியோரை அழித்து ஒழித்தார் எனக் கூறப்பட்டுள்ளது. பேரரசின் எல்லைகளும் இம்மெய்க்கீர்த்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர்களின் பேரரசு மஹாராஷ்டிரா, வடக்கு கொங்கன், பெரார், குஜராத், கத்தியவார், மாளவம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. கப்பலின் வடிவம் பொறிக்கப்பட்ட இவருடைய நாணயங்கள் ஆந்திரர்கள் கடல்சார் நடவடிக்கைகளில் பெற்றிருந்த திறன்களையும், அவர்களது கப்பற்படை வலிமையையும் உணர்த்துகின்றன.
34.
சமூக வாழ்வில் பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் இல்லை. கற்றறிந்த, அறிவுக் கூர்மையுடைய பெண்கள் இருந்தனர். நாற்பது பெண் புலவர்கள் வாழ்வது அறிய நூல்களை கொடுத்துச் சென்றுள்ளனர். திருமணம் சொந்த விருப்பத்தை சார்ந்து அமைந்திருந்தது. இருந்தபோதிலும் 'கற்பு' பெண்களின் மிகச் சிறந்த ஒழுக்கமாகக் கருதப்பட்டது. பெற்றோரின் சொத்துக்களில் மகனும், மகளும் சமமான பங்கைப் பெற்றுத்தனர்.
35.
கிராம மற்றும் நகர மேம்பாட்டிற்கு உள்ளாட்சி அமைப்புகள் முக்கியப் பங்காற்றுகின்றன. எப்படியெனில், மக்களுக்காக பல்வேறு சேவைகளை உள்ளாட்சி அமைப்புகளே வழங்குகின்றன. எ.கா - குடிநீர் வசதி, தெருவிளக்கு, கழிவுநீர்க் கால்வாய் அமைத்தல், சாலைகள் அமைத்துப் பராமரித்தல், பொதுப்பூங்காக்களை அமைத்தல் மற்றும் விளையாட்டு மைதானம் ஏற்படுத்துதல் போன்றவையும், பொதுமக்களுக்கு மத்திய, மாநில அரசின் திட்டங்களையும் கொண்டுபோய் சேர்ப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன.
36.
| நேரடி மக்களாட்சி | பிரதிநிதித்துவ மக்களாட்சி |
|
நேரடி மக்களாட்சியில் மக்களே சட்டங்களை |
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சட்டங்களை |
|
அனைத்து சட்டதிருத்தங்களையும் மக்களே |
பிரதிநிதிகள் அடங்கிய மன்றங்கள் கூடி சட்டதிருத்தங்களை ஏற்படுத்துவர். |
|
நாடாளுமன்ற செயல் முறைகளின் படி ஆட்சி |
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கள் மூலம் ஆட்சி நடைபெறும். |
37.
(b)
38.
(b)
39.
(a)
40.
(b)
41.
(a)
42.

43.
6th Standard Syllabus & Materials
6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - குடிமையியல் - மக்களாட்சி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW6th Standard
Tamilnadu 6th Standard Social Science T3 - புவியியல் - பேரிடரைப் புரிந்து கொள்ளுதல் Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards