7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - ஒன்றல்ல இரண்டல்ல Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Tamil பருவம் -1 இயல் 1 - அமுதத்தமிழ் - எங்கள் தமிழ் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - Your Space Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - A Prayer to the Teacher Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Poem - The Listeners Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - The Wind on Haunted Hill Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 04/09/2019
தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்
7ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
பற்றுவேர்கள் காணப்படும் தாவரம்
வெற்றிலை
மிளகு
இவை இரண்டும்
இவை இரண்டும் அல்ல
2.
இலைகளின் மூலம் உடல் வழி இனப்பெருக்கம் நடத்துவது
பிரையோபில்லம்
பூஞ்சை
வைரஸ்
பாக்டீரியா
3.
வெங்காயம் மற்றும் பூண்டு ________ வகைக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
4.
மலரின் ஆண் இனப்பெருக்க உறுப்பு _________
5.
முட்கள் என்றால் என்ன?
6.
பற்றுக் கம்பிகள் என்றால் என்ன?
7.
கந்தம் மற்றும் கிழங்கு ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டு தருக.
8.
சோற்றுக்கற்றாழையில், இலைகள் நீரைச் சேமிப்பதால் அவை சதைப் பற்றுள்ளதாக உள்ளன.
9.
முழுமையான மலர் என்பது நான்கு வட்டங்களைக் கொண்டது
10.
ரோஜா மலரின் மகரந்தத்தூள், லில்லி மலரின் சூலக முடியில் விழுந்தால் என்ன நடைபெறும்? அதில் மகரந்தத்தூள் வளர்ச்சியடையுமா? ஏன்?
11.
இஞ்சி என்பது தண்டு. வேர் அல்ல ஏன்?
12.
இலைத் தொழில் இலைக்காம்பு பற்றி எழுது.
13.
தரைகீழ்த் தண்டின் வகைகளை விளக்குக
14.
கூற்று: பூவில் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை மற்றும் கருவுறுதல், கனிகளையும், விதைகளையும் உருவாக்குகின்றன.
காரணம் : கருவுறுதலுக்குப் பின் சூற்பை கனியாக மாறுகிறது. சூலானது, விதையாக மாறுகிறது.
அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல .
இ. கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.
ஈ. கூற்று தவறு. ஆனால், காரணம் சரி.
15.
ii. பின்வரும் தாவரங்களின் மாற்றுருக்களை எழுதுக.
| தாவரங்களின் பெயர் | மாற்றுருக்கள் | |
| 1. | ஆலமரம் | |
| 2. | நெப்பன்தஸ் | |
| 3. | வெங்காயத்தாமரை | |
| 4. | ஸ்டோலன் |
1.
(c)
இவை இரண்டும்
2.
(a)
பிரையோபில்லம்
3.
( )
குமிழம்
4.
( )
மகரந்தத்தாள்
5.
இலைகள் முட்களாக மாறுகின்றன. தண்டு ஒளிச்சேர்க்கை செய்யும் வகையில் பசுமையான சதைப்பற்றுள்ள பகுதியாக மாறுகின்றது.
எ.கா: கள்ளி வகைகள்
6.
ஏறு கொடிகளில் இலையும், இலையின் பாகங்களும் நீண்ட பற்றுக் கம்பிகளாக மாறியுள்ளன. இவை ஏறு கொடிகளைத் தாங்கிகளில் பற்றி ஏறுவதற்கு உதவுகின்றன.
7.
கந்தம் - சேனைக்கிழங்கு, கிழங்கு - உருளைக்கிழங்கு
8.
சரி
9.
சரி
10.
லில்லி மலரின் சூலகத்தில் ரோஜா மலரின் மகரந்தத்தூள் வளர்ச்சியடையாது. ஏனெனில் அவைகளின் உட்கருவில் உள்ள குரோமோசோம் எண்ணிக்கை மாறுபடுவதால் இணைவு நடைபெறாது.
11.
பெரும்பாலும் தாவரத்தின் தண்டிலிருந்தே இலைகள் தோன்றும். இஞ்சியில் தரைமேல் இலை மற்றும் செதில் இலைகள் போன்றவை வேர் போன்ற பகுதியிலிருந்து தோன்றுவதால் அவை தண்டு ஆகும்.
12.
அகேஷியா ஆரிகுலிடார்மிஸ் தாவரத்தில் இலைக்காம்பு அகன்று இலை போல் மாறி இலை செய்ய வேண்டிய வேலையை இலைக்காம்பு மேற்கொள்கிறது.
13.
பொதுவாக தண்டுகள் தரைக்கு மேலே வளரும். ஆனால் சில தண்டுகள் தரைக்கு கீழே வளர்ந்து உணவைச் சேமிக்கும்.
தரைகீழ்த் தண்டுகள் நான்கு வகைப்படும்.
i) மட்டநிலத்தண்டு:
தண்டு தரைக்குக் கீழ் கணு மற்றும் கணுவிடைகளோடு தடித்துக் காணப்படும். கணுவில் செதில் இலைகள் தோன்றும். எ.கா: இஞ்சி, மஞ்சள்
ii) கந்தம்:
இத்தரைகீழ்த் தண்டு வட்ட வடிவில் இருக்கும். இதன் மேற்பகுதியும் அடிப்பகுதியும் தட்டையாக இருக்கும்.
இதன் செதில் இலைகளின் கோணத்திலிருந்து பல மொட்டுகள் உருவாகும். ஒவ்வொரு மொட்டும் வளர்ந்து சேய் தாவரங்களை உருவாக்கும். எ.கா: சேனைக்கிழங்கு
iii) கிழங்கு:
இது கோள வடிவில் உணவைச் சேமிக்கும் தரைகீழ்த் தண்டாகும். இதன் தண்டில் வளர்வடங்கிய மொட்டுகள் காணப்படும். அவை முளைத்து புதிய தாவரத்தை உருவாக்கும். எ.கா: உருளைக்கிழங்கு
iv) குமிழம்:
இதன் தண்டு மிகவும் குறுகியவை, தட்டு போன்றது. இதன் சதைப்பற்றான இலைகள் உணவைச் சேமிக்கும்.
குமிழத்தில் இரண்டு வகையான இலைகள் உள்ளன.
i) சதைப்பற்றுள்ள இலை
ii) செதில் இலை
14.
அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
15.
| தாவரங்களின் பெயர் | மாற்றுருக்கள் | |
| 1. | ஆலமரம் | வேர் (தூண்கள்) |
| 2. | நெப்பன்தஸ் | இலை (குடுவைகள்) |
| 3. | வெங்காயத்தாமரை | தண்டு (குட்டையான ஓடு தண்டு) |
| 4. | ஸ்டோலன் | தண்டு (காட்டு-ஸ்ட்ராபெர்ரி) |
7th Standard Syllabus & Materials
7th Standard
TN 7th English T1 - Supplementary - On Monday Morning Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th English T1 - Prose - Eidgah Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - ECO - Production Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW7th Standard
TN 7th Social Science T1 - GEO - Interior of the Earth Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 7th Standard Subjects
Tamilnadu Stateboard Standards