By QB365 on 26 Feb, 2020
8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள்- 2020 ( 8th Standard Social Science Tamil Medium Important Questions All Chapter 2020 )
8th Standard
சமூக அறிவியல்
Section - I
இந்தியாவில் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார்?
வாஸ்கோடகாமா
பார்த்தலோமியோ டயஸ்
அல்போன்சோ-டி-அல்புகர்க்
அல்மெய்டா
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை?
வில்லியம் கோட்டை
செயின்ட் ஜார்ஜ் கோட்டை
ஆக்ரா கோட்டை
டேவிட் கோட்டை
'சென்னை நாட்குறிப்பு பதிவுகள்' எப்போது வெளியிடப்பட்டது?
1916
1917
1949
1935
இந்தியாவின் முதல் நாணயம்_________ ஆட்சியில் வெளியிடப்பட்டது.
பிரெஞ்சுக்காரர்கள்
போர்ச்சுகீசியர்
ஆங்கிலேயர்
டேனியர்
ஆங்கிலேயர்கள் நிறுவிய முதல் வணிக மையம்.
தரங்கம்பாடி
சூரத்
மசூலிப்பட்டினம்
நாகப்பட்டினம்
மூன்றாம் ஆங்கிலேய – மைசூர் போரின் போது ஆங்கிலேய தலைமை ஆளுநர் _________.
இராபர்ட் கிளைவ்
வாரன் ஹேஸ்டிங்ஸ்
காரன்வாலிஸ்
வெல்லெஸ்லி
ஆங்கிலேயருடன் பசீன் உடன்படிக்கை செய்து கொண்டவர்________.
இரண்டாம் பாஜிராவ்
தெளலத்ராவ் சிந்தியா
ஷாம்பாஜி போன்ஸ்லே
ஷாயாஜி ராவ் கெய்க்வாட்
முகமது அலி தஞ்சம் புகுந்த கோட்டை
வேலூர்
வில்லியம் கோட்டை
ஜார்ஜ்
திருச்சி
மகல்வாரி முறை எந்தப் பகுதியில் செய்து கொள்ளப்பட்டது?
மகாராஷ்டிரா
மதராஸ்
வங்காளம்
பஞ்சாப்
பர்தோலி சத்தியாகிரகம் யார் தலைமையில் நடத்தப்பட்டது?
சர்தார் வல்லபாய் பட்டேல்
மகாத்மா காந்தி
திகம்பர் பிஸ்வாஸ்
கேசப் சந்திர ராய்
ஆயுதம் ஏந்திய புரட்சிக்கு இட்டுச்சென்றது எது?
இண்டிகோ கலகம்
சந்தால் கலகம்
தக்காண கலகம்
பாப்னா கலகம்
பின்வரும் தமிழ்நாட்டு பாளையக்காரர்களுள் ஆங்கில ஆட்சியை எதிர்த்ததில் முன்னோடியானவர்
பூலித்தேவன்
யூசுப்கான்
கட்டபொம்மன்
மருது சகோதரர்கள்
’திருச்சிராப்பள்ளி பிரகடனம்’ யாரால் வெளியிடப்பட்டது.
மருது பாண்டியர்கள்
கிருஷ்ணப்ப நாயக்கர்
வேலு நாச்சியார்
தீரன் சின்னமலை
பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு
1764
1765
1757
1759
1792ல் ஏற்பட்ட உடன்படிக்கை
மைசூர் உடன்படிக்கை
மலபார் உடன்படிக்கை
மதராஸ் உடன்படிக்கை
கர்நாடக உடன்படிக்கை
கீழ்க்கண்டவற்றுள் எது பாறைக் கோளம் என அழைக்கப்படுகிறது.
வளிமண்டலம்
உயிர்க்கோளம்
நிலக்கோளம்
நீர்க்கோளம்
உலக மண் நாளாக கடைபிடிக்கப்படும் நாள்
ஆகஸ்ட் 15
ஜனவரி 12
அக்டோபர் 15
டிசம்பர் 5
நன்கு வளமான மண் உருவாக ஏறத்தாழ _________ வருடங்கள் ஆகும்.
200
2000
3000
400
Section - II
நாணயங்களின் முக்கியத்துவம் பற்றி எழுதுக.
இளவரசர் ஹென்றி “மாலுமி ஹென்றி” என ஏன் அழைக்கப்படுகிறார்?
தமிழ்நாடு ஆவணக்காப்பகம் - குறிப்பு வரைக?
இருட்டறை துயரச் சம்பவம் பற்றி குறிப்பு வரைக.
பிளாசிப் போருக்குபின் ஆங்கிலேயர்கள் பெற்ற சலுகைகள் யாவை?
மராத்தா கூட்டமைப்பால் சுதந்திரமான மாநிலங்கள் யாவை?
மகல்வாரி முறையின் விளைவுகளைக் கூறு.
சம்பரான் சத்தியாகிரகத்தில் மகாத்மா காந்தியின் பங்கினை குறிப்பிடுக?
இரயத்துவாரி முறை யாரால் எந்தப் பகுதிகளில் கொண்டு வரப்பட்டது?
பாளையக்காரர்கள் என்பவர் யார்? சிலரின் பெயரைக் கூறுக?
வேலூர் கலகத்தின் விளைவுகளை எழுதுக.
1857 ஆம் ஆண்டு புரட்சிக்கான உடனடிக் காரணம் என்ன ?
வேலூர் கலகத்திற்கான உடனடிக்காரணம் யாது?
Section - III
ஆங்கிலேயர்கள் எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர்?
இரண்டாம் கர்நாடக போர் குறித்து ஒரு கட்டுரை எழுதுக.
வெல்லெஸ்லி பிரபு எவ்வாறு ஆங்கிலேய ஆதிக்கத்தை இந்தியாவில் விரிவுபடுத்தினார்?
இந்தியாவில் ஆங்கில நிர்வாகத்தில் காணப்பட்ட நீதித்துறை குறித்து விவரி.
ஆங்கிலேயர்களின் நிலவரி திட்டங்கள் இந்திய விவசாயிகள் மீது ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன?
பஞ்சாப் விவசாயிகள் இயக்கம் பற்றி விவரி?
1857 ஆம் ஆண்டு பெருங்கலகத்தின் விளைவுகள் யாவை?
பாறைகளின் கூட்டமைப்பு பற்றி விவரி?
மண்ணின் வகைகளைக் கூறுக
மண் வளப் பாதுகாப்பு என்றால் என்ன ?
மண்ணின் குருக்கமைப்பு என்றால் என்ன?
Section - IV
கான்ஸ்டாண்டி நோபிள் வீழ்ச்சி ஐரோப்பிய நாடுகளை எவ்வாறு பாதித்தது?
இந்தியாவில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் வெற்றிக்கான காரணங்களை விளக்குக.
வரிகள் மட்டும் அல்லாமல் வேறு எந்த வகைகளில் ஆங்கிலேயர்கள் இந்திய விவசாயிகளின் நிலங்களை சுரண்டினர்.
1857 ஆம் ஆண்டு புரட்சியில் தலைவர்களிடையே ஒரு பொதுவான குறிக்கோள் இல்லை - நிரூபி.
பாறைகளின் பயன்கள் யாவை?
Section - V
இந்திய ஆறுகள் வரைபடத்தில் கீழ்க்கண்ட ஐரோப்பிய வர்த்தக மையங்களைக் குறித்து காட்டுக
1. கள்ளிக்கோட்டை
2. கொச்சின்
3. மெட்ராஸ்
4. பாண்டிச்சேரி
5. சூரத்
6. சின்சுரா
7. பழவேற்காடு
8. கல்கத்தா
இந்திய ஆறுகள் வரைபடத்தில் கீழ்க்காணும் இடங்களை குறிக்கவும்.
1. டெல்லி
2. லக்னோ
3. மீரட்
4. பாரக்பூர்
5. ஜான்சி
6. குவாலியர்
7. கான்பூர்