10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 29/08/2026
10ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
2.
3.
4.
அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதியைக்கொண்டு விவரிக்க.
5.
6.
7.
8.
9.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
அ) கூலம்-மா
ஆ) குத்து-நெல்
இ) கொட்டை -அவரை
ஈ) முதிரை-ஆமணக்கு
19.
அ) கேழ்வரகு - குலை
ஆ) வாழை -கதிர்
இ) கொடி முந்திரி -கொத்து
ஈ) துவரை-தாறு
1.
2.
3.
4.
அதிகாலை வேளையில் ஒரு பாத்தியில் அருகு எடுத்து முடித்த சுப்பையா, கஞ்சி குடிக்க உட்கார்ந்தான். தூரத்தில் அன்னமய்யா சந்நியாசி ஒருவரைக் கூட்டிக்கொண்டு வருவது தெரிந்தது.
அன்னமய்யாவுடன் வந்தவர் சந்நியாசியல்லர். அவன் ஓர் இளைஞன்; பசியால் வாடியிருந்தான். அன்னமய்யாவைப் பார்த்துப் புன்னகைத்தான். புன்னகைத்த அன்னமய்யாவிடம், வாலிபன், “குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?” என்றான். "பக்கத்தில் அருகு எடுப்பவர்களிடம் "நீச்சுத் தண்ணி” இருக்கும், வாங்கி வரட்டுமா?" என்றான், அன்னமய்யா.
வாலிபன் சிரமப்பட்டு எழுந்தான். அன்னமய்யா, தன் தோளைப் பிடித்துக்கொண்டு நடந்து வரும்படி கூறினான். மறுத்த இளைஞன் மெதுவாய் நடந்தான்.
வேப்ப மரத்தடியில் மண்கலயங்கள் பல இருந்தன. தேங்காய்ப்பருமனுள்ள கற்களால் கலயங்கள் மூடப்பட்டிருந்தன.
அன்னமய்யா, ஒரு கலயத்தின்மீதுள்ள கல்லை நீக்கி, அதன் கீழிருந்த சிரட்டையின் மேல் கஞ்சியை ஊற்றிக் கொடுத்தான். வாலிபன் அதை உறிஞ்சும்போது அதன் சுகத்தை முகம் காட்டியது. அன்னமய்யா அடுத்துக் கலயத்தைச் சுற்றி ஆட்டியதும் சோற்றுக்கஞ்சி மேலே வந்தது; அதனை ஊற்றிக் கொடுத்தான். அதைக் குடித்த வாலிபனிடமிருந்து 'ஹ!' என்கிற அனுபவிப்பின் குரல் வந்தது.
பிறகு, வேப்பமர நிழலில் படுத்து உறங்கினான், வாலிபன். அவனுக்கு ஏற்பட்ட நிறைவை விட அன்னமய்யாவுக்கு மேலான நிறைவு ஏற்பட்டது.
வாலிபனின் சொந்தப்பெயர் பரமேஸ்வரன் என்பதையும், மணி என்று அழைக்கலாம் என்பதையும் அன்னமய்யா தெரிந்துகொண்டான். மற்ற விவரங்கள் தெரியவில்லை.
அன்னமய்யாவின் பெயரைத் தெரிந்துகொண்ட வாலிபன், பெயர்ப் பொருத்தத்தை மனத்தில் நினைத்து ‘இன்று நீ இடும் அன்னந்தான் என் உயிரைக் காத்தது' என்று மனத்திற்குள் கூறிக்கொண்டான்.
அடுத்திருந்த சுப்பையாவின் வயலுக்குச் சென்றனர். அங்கிருந்தவர்கள் அன்னமய்யாவையும் வாலிபனையும் வரவேற்றனர்; தங்களோடு உண்ணும்படி உபசரித்தனர்.
மற்றவர்கள் ஓய்வாய் உட்கார்ந்து ஊர்க்கதைகள் பேச, வாலிபன் மீண்டும் படுத்து, கண்மூடிக்கிடந்தான்.
5.
6.
7.
8.
9.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
அ) கூலம்-நெல்
ஆ) குத்து-ஆமணக்கு
இ) கொட்டை -மா
ஈ) முதிரை-அவரை
19.
அ) கேழ்வரகு - கதிர்
ஆ) வாழை -தாறு
இ) கொடி முந்திரி -குலை
ஈ) துவரை-கொத்து
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards