10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 29/08/2026
10ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
2.
3.
கம்பராமாயணம் குறிப்பு வரைக.
4.
கம்பர் இயற்றிய நூல்கள் யாவை?
5.
"உறங்குகின்ற, கும்பகன்ன எழுந்திராய் எழுந்திராய்! காலதூதர் கையிலே உறங்குவாய் உறங்குவாய்” - கும்பகருணனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?
6.
7.
'சந்தக்கவிதையில் சிறக்கும் கம்பன்' என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக. பின்வரும் உரையைத் தொடர்க. அன்பும் பண்பும் குணச்சித்திரமும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம். இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி 'தண்டலை மயில்கள் ஆட...' எனத் தொடங்கும் கவியாகும்.
8.
9.
10.
11.
12.
13.
14.
பாய்ச்சல் கதையில் இடம் பெற்றுள்ள கதாபாத்திரம் எவ்வேடம் அணிந்துள்ளார்?
அனுமார்
இராமன்
வாலி
கர்ணன்
15.
‘தொண்டி' எம்மாவட்டத்தில் உள்ளது?
தூத்துக்குடி
சென்னை
இராமநாதபுரம்
கன்னியாகுமரி
16.
சா. கந்தசாமி எந்தப் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்?
சூர்யவம்சம்
சாந்தகுமாரி
விசாரணைக்கமிஷன்
தொலைந்து போனவர்கள்
17.
பாய்ச்சல் என்னும் சிறுகதையின் ஆசிரியர் ________ .
ஜெயகாந்தன்
அகிலன்
சா. கந்தசாமி
ஜெயமோகன்
18.
பாய்ச்சல் என்னும் கதை இடம் பெற்றுள்ள சிறுகதை தொகுப்பு _________ .
தக்கையின் மீது நான்கு கண்கள்
எங்கே போகிறோம்
ஒளியில் தெரிவது
சமவெளி
19.
பாலகாண்டம் ஆற்றுப்படலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு எது?
சரயு ஆறு
கங்கை ஆறு
நர்மதை ஆறு
யமுனை ஆறு
20.
கம்பரின் காலம் __________.
கி.பி. 13ஆம் நூற்றாண்டு
கி.பி. 12ஆம் நூற்றாண்டு
கி.பி. 14ஆம் நூற்றாண்டு
கி.பி. 16ஆம் நூற்றாண்டு
21.
விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உரியவர் ____________ .
கம்பர்
காளிதாசன்
கண்ணதாசன்
சுரதா
22.
கம்பரை ஆதரித்த வள்ளல் __________.
சீதக்காதி
பாரி
சடையப்ப வள்ளல்
அதியமான்
23.
" கல்வியில் பெரியவர் கம்பர்""'
"கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்" என்ற முதுமொழிகளுக்கு உரியவர் ___________ .
வால்மீகி
பாரதியார்
கம்பர்
பாரதிதாசன்
24.
கம்பராமாயணம் எத்தனை காண்டங்களை உடையது?
ஏழு
ஆறு
எட்டு
ஒன்பது
25.
கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் _________ .
கம்பராமாயணம்
இராமாயணம்
இராமாவதாரம்
வால்மீகி இராமாயணம்
26.
"கம்பராமாயணம்" என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ள 'தண்டலை மயில்கள்' எனத் தொடங்கும் மனப்பாடப் பாடலை அடிபிறழாமல் எழுதுக
27.
1.
2.
3.
(i) இராமனது வரலாற்றைக் கூறும் நூல்.
(ii) கம்பர் தம் எழுதிய நூலுக்கு இராமாவதாரம் எனப் பெயரிட்டார்.
(iii) ஆறு காண்டங்களை உடையது.
(iv) சந்தநயம் மிக்கது.
4.
(i) சரசுவதி அந்தாதி
(ii) சடகோபர் அந்தாதி
(iii) திருக்கை வழக்கம்
5.
(i) கும்பகருணனே எழுந்திரு, உடனே எழுந்திரு.
(ii) வில்லேந்திய இயம தூதர்களின் கையிலே இனிப் படுத்து உறங்குவாயாக! உறங்குவாயாக! என்று கூறி எழுப்புகிறார்கள்.
6.
7.
கம்பநாடன் சந்த நயத்துடன் பாடிய அப்பாடலை இனிக் காண்போம்.
"தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக்கம் தாங்கக்
கொண்டல்கள் முழவினேங்கக் குவளைகண் விழித்துநோக்கத்
தெண்டிரை யெழினி காட்டத் தேம்பிழி மகரயாழின்
வண்டுகள் இனிது பாட மருதம்வீற்றிருக்கும் மாதோ"
இப்பாடல்மூலம் கம்பர், ஓர் அரசவையில் நடைபெறும் அழகிய நடனக் காட்சியைக் கண்முன் நிறுத்துகிறார். “வயல்களின் கரையிலுள்ள சோலையே நாடக அரங்கு. மயிலின் ஆட்டமே நடனம்; தாமரை அரும்புகளே விளக்குகள்; மேக முழக்கமே மத்தளம்; மகர யாழைப் போன்ற வண்டுகளின் இன்னிசையே யாழொலி. நீர் அலையே திரைச்சீலை. இக்காட்சியை மருதமாகிய மன்னன். குவளையாகிய கண்களால் நோக்கியவாறு வீற்றிருக்கிறான்" என்கிறார், கம்பர். இடத்திற்கு ஏற்ற ஓசைநயம் அமையப் பாடுவதில் வல்லவர், கம்பர். வீரம், காதல், கோபம், வியப்பு, அவலம் என அனைத்து உணர்ச்சிகளும் தோன்றும்படியான கவிதை அடிகளை இயற்றியவர், கம்பர்.
“பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அணுங்கச்
செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடிய ளாகி..."
என்ற பாடலில், இராமனின் மனத்தைக் கவரும் எண்ணத்துடன் மெல்ல நடந்து வரும் சூர்ப்பநகையின் நடையழகை மெல்லினச் சொற்கொண்டு பாடுகிறார்.
"மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ
ஐயோஇவன் வடிவென்பதொர் அழியாஅழ குடையான்.”
இதில் வியப்புச்சுவையைச் சொல்லடுக்கிலும் ஓசையமைப்பிலும் அழகாய் வெளிப்படுத்தியுள்ளார். கம்பரின் பாடல்கள் ஒவ்வொன்றும் 'கம்ப சித்திரம்'. “சான்றோர் கவிஎனக் கிடந்த கோதாவரி” என ஆற்றுக்குக் கவிதையை ஒப்புமைப்படுத்தினார், கம்பர். அவர் கூறிய இலக்கணத்திற்கு அவர் கவிதைகளே சான்று. பன்னீராயிரம் பாடல்கள் கொண்ட கம்பர் காவியத்தில் எத்தனையோ சந்தக்கவிகள் நம் சிந்தையைக் கொள்ளை கொள்கின்றன. நல்வாய்ப்புக்கு நன்றி! வணக்கம்.
8.
(a)
9.
(c)
10.
(d)
11.
(b)
12.
(c)
13.
(d)
14.
(a)
அனுமார்
15.
(c)
இராமநாதபுரம்
16.
(c)
விசாரணைக்கமிஷன்
17.
(c)
சா. கந்தசாமி
18.
(a)
தக்கையின் மீது நான்கு கண்கள்
19.
(a)
சரயு ஆறு
20.
(b)
கி.பி. 12ஆம் நூற்றாண்டு
21.
(a)
கம்பர்
22.
(c)
சடையப்ப வள்ளல்
23.
(c)
கம்பர்
24.
(b)
ஆறு
25.
(c)
இராமாவதாரம்
26.
தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக்கந் தாங்கக்
கொண்டல்கண் முழவி னேங்கக் குவளை கண் விழித்து நோக்கத்
தெண்டிரை யெழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கு மாதோ.
வெய்யோன் ஒளி தன்மேனியில் விரிசோதியின் மறையப்
பொய்யோவெனு மிடையிளொடு மிளையானொடும் போனான்;
மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ
ஐயோ இவன் வடிவென்பதொ ரழியாவழ குடையான்
27.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards