12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications மின்னணு தரவு பரிமாற்றம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிக பாதுகாப்பு அமைப்புகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின்னணு செலுத்தல் முறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications மின் - வணிகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications திறந்த மூல கருத்துருக்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு வடமிடல் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
12ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
51.
52.
53.
54.
55.
56.
57.
58.
59.
60.
61.
62.
63.
உ.வே.சா. நூலகம் அமைந்துள்ள இடம்
சென்னை, திருவான்மியூர்
சென்னை, வடபழனி
தஞ்சை, கிழக்குவாசல்
மதுரை, மேற்குவாசல்
64.
உ.வே.சா.வின் திருவுருவச்சிலை சென்னை மாநிலக் கல்லூரியில் ____________, ___________ வண்ணம் நிறுவப்பட்டுள்ளது.
வங்கக்கடலை நோக்கி நிற்கும்
வள்ளுவர் கோட்டத்தைப் பார்க்கும்
அனைவரும் வியக்கும்
இவற்றில் எதுவுமில்லை
65.
உ.வே.சா. சென்னைப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற ஆண்டு
1932
1930
1928
1926
66.
பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடித்தேடி அச்சில் பதிப்பிக்க அரும்பாடுபட்டவர்
உ.வே.சா.
ம.பொ.சி.
தெ.பொ.மீ.
மு.வ.
67.
உ.வே.சா. பெறாத பட்டத்தைக் கண்டறிக.
மகாமகோபாத்தியாய
திராவிட வித்தியா பூஷணம்
தாக்ஷிணாத்தி கலாநிதி
தாக்ஷிணாத்திய கருணாநிதி
68.
'தமிழ்த்தாத்தா' என்னும் சிறப்புக்குரியவர்
உ.வே.சா.
ம.பொ.சி.
தெ.பொ.மீ
மு.வ.
69.
சரியானக் கூற்றைக் கண்டறிக.
(i) பள்ளிக்கூடத்திற்குக் காலையில் ஐந்து மணிக்கே வந்துவிட வேண்டுமாகையால் பிள்ளைகள் பெரியவர்களை அழைத்து வருவதே வழக்கம்.
(ii) முதலில் வருபவனை வேத்தான் என்று சொல்வார்கள்.
(iii) வேத்தன் என்பதற்கு மற்றவர்களை விட வேறான தனிப்பெருமை உடையவன் என்பது பொருள்.
i), ii), iii) தவறு
i), ii) சரி
iii) மட்டும் தவறு
மூன்றும் சரி
70.
பல வருடகாலம் தமிழ்க்கல்லூரியாகவும், வடமொழிக் கல்லூரியாகவும் விளங்கி வந்த மடங்கள்
திருவாவடுதுறை, தருமபுரம்
மதுரை, திருப்பாதிரிப் புலியூர்
காஞ்சிபுரம், திருநெல்வேலி
இவற்றில் ஏதுமில்லை
71.
தஞ்சாவூரில் இருந்த ஆகம சாஸ்திர பண்டிதராகிய சர்வசிவ பண்டிதரென்பவரிடத்தில் பல அன்னிய தேசத்து மாணாக்கர்கள் வந்து கற்றுச் சென்றார்களென்னும் செய்தி ______________ சாஸனம் ஒன்றால் தெரிகின்றது.
முதல் இராஜராஜ சோழன் காலத்தில், தஞ்சையில் பொறிக்கப்பட்ட
முதல் இராசேந்திர சோழன் காலத்தில், உறையூரில் பொறிக்கப்பட்ட
இரண்டாம் இராஜராஜ சோழன் காலத்தில், தாராசுரத்தில் பொறிக்கப்பட்ட
முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில், காஞ்சிபுரத்தில் பொறிக்கப்பட்ட
72.
கல்வியின் பொருட்டு பிரியுங்காலத்தைத் தொல்காப்பியம் ____________ பிரிவு என்று குறிப்பிடுகிறது.
ஓதற்பிரிவு
பொருள்வயின் பிரிவு
தலைமகற்பிரிவு
இவற்றில் எதுவுமில்லை
73.
‘என் ஒருவன் சாந்துணையும் கல்லாத வாறு' என்று குறிப்பிடும் நூல்
திருக்குறள்
நாலடியார்
நான்மணிக்கடிகை
திரிகடுகம்
74.
"வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை
கடனாக் கொளினே மடநனி இக்கும்” - என்று குறிப்பிடும் நூல்
அகத்தியம்
தொல்காப்பியம்
நன்னூல்
தொன்னூல் விளக்கம்
75.
அரசவையில் வாதுபுரிந்து தம் கல்வித்திறமையை நிலைநாட்டும் நூற்பயிற்சியுடையவர்கள் கொடிகட்டியிருப்பரென்று குறிப்பிடும் நூல்
பரிபாடல்
பட்டினப்பாலை
மதுரைக்காஞ்சி
முல்லைப்பாட்டு
76.
தூக்கு என்னும் சுவடி சார்ந்த பொருளுக்கு _____________ என்றும் பெயர்.
அசை
இசை
தூக்கிசை
இவற்றில் எதுவுமில்லை
77.
சுவடிகளை வைப்பதற்கும் எடுத்துச் செல்வதற்கும் உபயோகப்படும் கருவிக்கு _____________ என்று பெயர்.
மையாடல்
நாராசம்
கிளிமூக்கு
தூக்கு
78.
இரட்டைத் துளையுள்ள ஏடுகளில் ஒரு துளையில் செப்புக்கம்பி அல்லது மூங்கிற் குச்சியைச் செருகிக் கட்டுவதை ___________ என்று கூறுவர்.
மூங்கிலாசனம்
நாராசம்
ஏடாசம்
கிளிமூக்கு
79.
கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று, நெல் இலக்கம் முதலிய வாய்பாடுகளைக் கட்டாயம் மனப்பாடம் செய்வதற்காக இருந்த சுவடிப் புத்தகம்
லீலாவதி
கலாவதி
பிரபாவதி
அமராவதி
80.
சிறுவர்களைப் படிக்கவைக்கும் வகையில் அகராதி வரிசையில் அமைந்த நூல்கள்
ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன்
திருக்குறள், நாலடியார்
இன்னா நாற்பது, இனியவை நாற்பது
இவற்றில் எதுவுமில்லை
81.
வரியெழுத்தின் உறுப்புகள்
i) புள்ளி ii) கால் iii) கொம்பு iv) விலங்கு
i), ii) சரி
ii), iii) சரி
ii) மட்டும் தவறு
நான்கும் சரி
82.
மை தடவிப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்குவதனால் அக்ஷராப்பியாசத்தை ____________ என்று சொல்வார்கள்.
மஞ்சள் நீராட்டுவிழா
மையாடல் விழா
மையிழைக்கும் விழா
புதுவாசிப்பு நாள் விழா
83.
உபாத்தியாயருக்குப் பிரதியாகச் சில சமயங்களிற் முறை வைப்பவர்
சட்டாம்பிள்ளை
கணக்குப்பிள்ளை
உபாத்தியாயரின் மனைவி
இவர்களில் எவருமிலர்
84.
உபாத்தியாயர் ஒன்றைச் சொல்ல அதை மாணவர்கள் பலரும் சேர்ந்து சொல்வதை _____________ என்று கூறுவார்கள்.
முறை வைப்பது
திருமறை படிப்பது
பாடம் படிப்பது
நூல் வாசிப்பது
85.
உபாத்தியாயர் ______________ சொல்லிக்கொடுக்க, மாணாக்கன் அதனைப் பின்பற்றிச் சொல்வான்.
குறுங்கணக்கை
நெடுங்கணக்கை
புராணத்தை
இதிகாசத்தை
86.
முதன் முதலில் வித்தியாப்பியாசம் செய்யும்பொழுது தாய்தந்தையர் பிள்ளைகளை ஆசிரியர்களிடம் அடைக்கலமாகக் கொடுத்த வயது
ஐந்து
ஏழு
பத்து
பதின்மூன்று
87.
நவத்வீபம் என்பது
நேபாளத்தில் உள்ள பள்ளிக்கூடத்தின் பெயர்
வங்காளத்தில் உள்ள ஓர் ஊர்
தெய்வத்திற்குப் படைக்கப்படும் ஒருவித பொருள்
இவற்றில் எதுவுமில்லை
88.
| (அ) கீழ்வாயிலக்கம் | 1) பெருக்கல் வாய்ப்பாடு |
| (ஆ) மேல்வாயிலக்கம் | 2) தாழை மடல் |
| (இ) குழிமாற்று | 3) பின்னெண்ணின் கீழ்த்தொகை |
| (ஈ) சீதாளபத்திரம் | 4) பின்னெண்ணின் மேல்தொகை |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 2 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 2 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 3 | 4 | 1 |
89.
'இரட்டை அர்த்தங்கள் மாண்டுபோகவில்லை' என்னும் நூலின் ஆசிரியர்
அ.கா. பெருமாள்
வ.சுப. மாணிக்கம்
வ.வே.சு.ஐயர்
மு.வரதராசனார்
90.
டாக்டர் வ.சுப. மாணிக்கம் ______________ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார்.
சென்னை
மதுரை
மைசூர்
டெல்லி
91.
பின்வரும் தமிழறிஞர்களில் சிலப்பதிகார உரையாசிரியரைக் கண்டறிக.
ப. சுப்பிரமணியனார்.
மா. இராசமாணிக்கனார்
வ.சுப. மாணிக்கம்
வேங்கடசாமி
92.
நாவலர் சோமசுந்தர பாரதிக்குப் பொருந்தாததைக் கண்டறிக.
பாரதியின் நண்பர்
வழக்கறிஞர்
தமிழறிஞர்
வரலாற்றாய்வாளர்
93.
நாராயணசாமி, பின்னத்தூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் ________________ திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இலவசமாகப் படித்தார்.
சோமசுந்தர பாரதி
சுப்பிரமணிய பாரதி
முத்துராம பாரதி
கவிபாரதி
94.
நற்றிணை நூலின் உரையாசிரியர்
டாக்டர் மா. இராசமாணிக்கனார்
பின்னத்தூர் நாராயணசாமி
ப. சுப்பிரமணியனார்
வ.சுப. மாணிக்கம்
95.
வரலாற்றாய்வாளரும் தமிழறிஞருமான டாக்டர் மா. இராசமாணிக்கனார் _____________ படித்திருக்கிறார்.
ஞான குருவிடம்
மௌன குருவிடம்
கணபதியாரிடம்
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனாரிடம்
96.
ப. சுப்பிரமணியனார், திருநெல்வேலி தெற்குத்தெரு கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்த வருடங்கள்
மூன்று
நான்கு
ஐந்து
ஆறு
97.
வெள்ளக்கால் சுப்பிரமணியனார் என்பார் ______________ ஆவார்.
வழக்கறிஞர்
பொறியாளர்
உயிரின மருத்துவர்
நீதியரசர்
98.
மில்டனின் சுவர்க்க நீக்கத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவர்
வெள்ளக்கால் ப. சுப்பிரமணியனார்
எட்டயபுரம் சி.சுப்பிரமணிய பாரதி
சுப்ரமணிய சிவா
உ.வே.சாமிநாதர்
99.
சென்னை புரசைவாக்கம் சர்.எம்.சி.டி. முத்தையா உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் சங்கத்தின் முதல் சொற்பொழிவாக 20.03.1936இல் நிகழ்த்தப்பட்டு 16.08.1936இல் கட்டுரையாக வெளியான வார இதழ்
இந்தியா
விஜயா
நவசக்தி
சுதேசமித்திரன்
100.
| (அ) நெடுங்கணக்கு | 1) அரசாணை |
| (ஆ) சட்டாம்பிள்ளை | 2) ஓலைச்சுவடி |
| (இ) தூக்கு | 3) அரிச்சுவடி |
| (ஈ) சாஸனம் | 4) வகுப்புத்தலைவன் |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 2 | 4 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 1 | 3 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 1 | 2 |
101.
| (அ) எட்டயபுரம் திண்ணைப் பள்ளி | 1) பின்னத்தூர் நாராயணசாமி |
| (ஆ) முத்துராம பாரதி திண்ணைப் பள்ளி | 2) நாவலர் சோமசுந்தர பாரதியார் |
| (இ) கணபதியார் திண்ணைப் பள்ளி | 3) வெள்ளைக்கால் ப. சுப்பிரமணியனார் |
| (ஈ) மௌனகுரு | 4) மாண. இராசமாணிக்கனார் |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 1 | 3 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 1 | 4 | 3 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 3 | 1 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 4 | 3 | 1 |
102.
| (அ) உபாத்தியாயர் | 1) தாழைமடல் |
| (ஆ) குழிமாற்று | 2) ஆசிரியர் |
| (இ) சீதாளபத்திரம் | 3) எழுத்துப்பயிற்சி |
| (ஈ) அக்ஷராப்பியாசம் | 4) பெருக்கல் வாய்பாடு |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 4 | 1 | 3 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 1 | 4 | 3 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 4 | 2 |
103.
பொருந்தாததைத் தேர்க.
கோணாமல் - கொம்பு சுழி
சாயாமல் - கொண்ட பந்தி
அசையாமல் - தராசுபோல் கால்கள்
கொம்பு - வரியெழுத்தின் உறுப்பு
104.
பொருந்தாததைத் தேர்க.
சுவடிகளை வைக்கவும் எடுத்துச் செல்லவும் பயன்படும் கருவி அசை எனப்படும்
'கிளிமூக்கு' என்பது ஓலைச் சுவடியுடன் தொடர்புடையது.
மாணவர்கள் சேர்ந்து சொல்வது மனன முறை என்பர்.
புள்ளி, கால், கொம்பு, விலங்கு முதலியன வரியெழுத்தின் உறுப்புகள்.
105.
பொருந்தாததைத் தேர்க.
ஓதற்பிரிவு - 3 வருடம்
வேத்தான் - முதலில் வரும் மாணாக்கன்
மையாடல் விழா - அக்ஷராப்பியாசம்
விலங்கு - வரியெழுத்தின் இனம்
106.
சரியானதைத் தேர்க.
சாஸனம் - இருக்கை
மணல் - சிலேட்
பனையேடு - கரும்பலகை
எழுத்தாணி - பென்சில்
107.
சரியானதைத் தேர்க.
மனப்பாடம் செய்ய சகல வல்லவாதி சுவடி என்ற புத்தகம் இருந்தது.
‘மையாடல் விழா' என்பது திருமண விழா.
நெடுங்கணக்கை மாணாக்கர் தானே கற்றனர்.
நிகண்டுகளை மனப்பாடம் செய்யும் மாணவனுக்கு மதிப்பிருந்தது.
108.
சரியானதைத் தேர்க.
உபாத்தியாயர் - கணக்காயர்
கீழ்வாயிலக்கம் - பின்ன எண்ணின் மேல் தொகை
நவத்வீபம் - கல்விப் பயிற்சிக் கூடம்
வித்தியாரம்பம் - எழுத்துப் பயிற்சி
109.
கூற்று 1 : பள்ளிக்கு முதலில் வருபவனை வேத்தான் என்று அழைப்பர்.
கூற்று 2 : வேத்தான் சில நேரங்களில் சட்டாம்பிள்ளைக்குரிய கடமை செய்வான்.
கூற்று இரண்டும் சரி
கூற்று இரண்டும் தவறு
கூற்று 1 சரி 2 தவறு
கூற்று 1 தவறு 2 சரி
110.
கூற்று : தமிழ்நாட்டிற்கும் நவத்வீபம் முதலிய இடங்களிலிருந்து வந்து படித்துச் சென்றவர்கள் பலர் உண்டு.
காரணம் : திருவாவடுதுறை மடம், தருமபுரம் மடம் முதலியன பல வருஷமாகக் கல்வியைப் போதிக்கவில்லை.
கூற்று சரி, காரணம் சரி
கூற்று தவறு, காரணம் சரி
கூற்று சரி காரணம் தவறு
கூற்று தவறு காரணம் தவறு
111.
கூற்று : பூ, மிருகம், பட்சி, ஊர் இவற்றின் பெயர்களை ஆசிரியர் கூறி அனுப்புவதில்லை.
காரணம் : பெயர்களை நினைவில் வைத்து மறுநாள் சொல்வதன் மூலம் நினைவாற்றல் அதிகமாகும்.
கூற்று தவறு காரணம் சரி
கூற்று சரி காரணம் தவறு
கூற்று சரி காரணம் சரி
கூற்று தவறு காரணம் தவறு
112.
கூற்று 1: உபாத்தியாயருடைய வீடே பள்ளிக்கூடமாக இருந்தது.
கூற்று 2 : கணக்காயரென்பது அமைச்சரின் பெயர்.
கூற்று இரண்டும் தவறு
கூற்று 1 சரி 2 தவறு
கூற்று இரண்டும் சரி
கூற்று 1 தவறு 2 சரி
113.
கூற்று: சுவடிகளிலுள்ள எழுத்துகளில் மையைத் தடவி வாசிக்கத் தருவார்கள்.
காரணம் : கண்ணுக்குக் குளிர்ச்சியைத் தரும், எழுத்துகளை விளக்கமாகக் காட்டும்.
கூற்று சரி, காரணம் தவறு
கூற்று சரி, காரணம் சரி
கூற்று தவறு, காரணம் தவறு
கூற்று தவறு, காரணம் சரி
114.
கூற்று 1:ஆசிரியர் நெடுங்கணக்கைச் சொல்லிக் கொடுக்க மாணாக்கன் அதனைப் பின்பற்றிச் செல்வான்.
கூற்று 2 : பிள்ளைகள் முதலில் தரையில் எழுத ஆசிரியர்கள் அதன் மேல் எழுதுவார்கள்.
கூற்று இரண்டும் சரி
கூற்று 1 தவறு 2 சரி
கூற்று 1 சரி 2 தவறு
கூற்று இரண்டும் தவறு
115.
பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் என்னும் உ.வே.சாவின் இக்கட்டுரை எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது ?
உயிர்மீட்சி
உயிர்மீட்சி
உயிர்க்காட்சி
மையாடல்
116.
ஓதற் பிரிவுக்கென தொல்காப்பியம் குறிப்பிடும் கால எல்லை
மூன்று ஆண்டுகள்
நான்கு ஆண்டுகள்
இரண்டு ஆண்டுகள்
ஏழு ஆண்டுகள்
117.
"மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும் மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய்” - எனக் குறிப்பிடும் நூல்
சிந்தாமணி
தமிழ்விடு தூது
தமிழ்க்கோவை
இரட்டை அர்த்தங்கள் மாண்டு போகவில்லை
118.
கதைப்பாடல் குறிப்பிடும் மனனம் செய்வதற்கான சுவடி
அம்கொவதி சுவடி
இந்திரச்சுவடி
பிரபாவதி சுவடி
சரஸ்வதி சுவடி
119.
எழுத்தாணிக்கு வழங்கும் வேறு பெயர்
மடக்கெழுத்தாணி
குண்டெழுத்தாணி
ஊசி
எழுதுகோல்
120.
செய்யுளை நினைவுப்படுத்தும் முறைகள்
எழுதுதல், படித்தல்
வாசித்தல், எதுகை மோனை
எதுகை மோனை, அந்தாதி
கற்பித்தல், எழுதுதல்
121.
'ஐயாண்டெய்தி மையாடி அறிந்தார் கலைகள்' என உரைக்கும் நூல்
சிலப்பதிகாரம்
வளையாபதி
குண்டலகேசி
சிந்தாமணி
122.
‘அக்ஷராப்பியாசம்’ என்றால்
பாடம் படித்தல்
எழுத்தறிவித்தல்
மனனம் செய்தல்
ஏடு எழுதுதல்
123.
‘சட்டாம்பிள்ளை' என்பவர் யார் ?
ஊரில் பெரியவர்
சண்டித்தனம் செய்பவர்
தலைமை வகிக்கும் மாணவர்
பிடிவாதம் பிடிக்கும் மாணவர்
124.
‘நெடுங்கணக்கு’ என்பது
நீண்ட கணக்கு
பெருக்கல் கணக்கு
ஓலைச் சுவடி
அரிச்சுவடி
125.
பள்ளியென்னும் பெயர் எவற்றிற்கெல்லாம் பொதுவாக வழங்கப்படும்.
பாடசாலை, ஆலயம்
பாடசாலை, விருந்தினர் கூடும் இடம்
பாடசாலை, மடங்கள்
பாசறை, மடங்கள்
126.
ஜைன மடங்களுக்கான பெயர்
அம்பலம்
மன்றம்
திண்ணை
பள்ளி
127.
மன்றத்திற்கு வழங்கும் இன்னொரு பெயர்
சபை
சங்கம்
கோட்டை
அம்பலம்
128.
குருகுலம் என்பது
ஆசிரியரின் அறை
குருக்கள் தங்கும் இடம்
துறவியரின் குழு
ஆசிரியரின் வீடு
129.
திண்ணைப் பள்ளிக்கூடங்கள் எந்த நூற்றாண்டில் அதிகம் இருந்தன ?
12 - ஆம் நூற்றாண்டு
18 - ஆம் நூற்றாண்டு
19 - ஆம் நூற்றாண்டு
17 - ஆம் நூற்றாண்டு
130.
சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும்
ஏமப் புணையைச் சுடும் - என்னும் குறட்பாவில் இடம்பெறும் அணி
நிரல்நிறை அணி
ஏகதேச உருவக அணி
பிறிதுமொழிதல் அணி
வேற்றுமை அணி
131.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது - என்னும் குறட்பாவில் இடம்பெறும் அணி
நிரல்நிறை அணி
தற்குறிப்பேற்ற அணி
பிறிதுமொழிதல் அணி
வேற்றுமை அணி
132.
திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்
வேலூர்
சென்னை
மேலூர்
திருத்தணி
133.
தமிழ்நாடு அரசு 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையினை நிறுவியுள்ள இடம்
சென்னை
நாகர்கோவில்
கன்னியாகுமரி
சேலம்
134.
வள்ளுவனைப் பெற்றதால்
பெற்றதே புகழ் வையகமே - எனப் பாடியவர்
பாரதிதாசன்
பாரதியார்
இராமலிங்க அடிகள்
வெ. இராமலிங்கனார்
135.
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - எனப் பாடியவர்
பாரதியார்
பாரதிதாசன்
வெ. ராமலிங்கனார்
இராமலிங்க அடிகள்
136.
திருக்குறளுக்கு உரை எழுதாதவரைக் கண்டறிக.
தருமர்
மணக்குடவர்
பரிமேலழகர்
அடியார்க்கு நல்லார்
137.
திருக்குறளுக்கு உரை எழுதியவர்களாகப் பழம்பாடலால் குறிப்பிடப்படுபவர்கள்
இருவர்
நால்வர்
அறுவர்
பதின்மர்
138.
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி - இவற்றால் 'நாலும்’ என்பது _________ ‘இரண்டு’ என்பது குறிக்கும்.
நாலடியார், திருக்குறள்
நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது
நானிலம், இருதிணை
நாற்படை, இருசுடர்
139.
மனித நாகரிகம் பிற நாடுகளில் தோன்றும் முன்னரே மனித வாழ்வின் மேன்மைகளையும் வாழ்வியல் நெறிகளையும் வகுத்துக்காட்டிய நூல்
இலியட்ஸ்
மெயின்காம்ப்
திருக்குறள்
சாகுந்தலம்
140.
உலகப் பொதுமறை, அறவிலக்கியம், தமிழர் திருமறை உள்ளிட்ட சிறப்புப் பெயர்களுக்குரிய நூல்
திருக்குறள்
நாலடியார்
நான்மணிக்கடிகை
இன்னாநாற்பது
141.
அது என்னும் வேற்றுமை உருபு_____________________உரியது.
அஃறிணைக்கு
உயர்திணைக்கு
ஐந்திணைக்கு
இவற்றில் எதுவுமில்லை
142.
சரியான கூற்றுகளைக் கண்டறிக.
i) இடைச்சொல்லுடன் கூடிய சொற்களைச் சேர்த்தே எழுத வேண்டும்.
ii) உடம்படுமெய்கள் அமைந்த சொற்களில் உடம்படுமெய்களைச் சேர்த்துத்தான் எழுதல் வேண்டும்.
iii) பன்மையை உணர்த்தும் 'கள்' விகுதி சேர்ந்த சொற்களைப் பிரிக்காமல் எழுத வேண்டும்.
iv) இரட்டைக் கிளவிச் சொற்களைச் சேர்த்து எழுத வேண்டும்.
i, ii சரி
ii, iii சரி
iii மட்டும் தவறு
நான்கும் சரி
143.
பெயர்ச்சொல் வினைச்சொல் ஆகியவற்றிற்கு இடையில் நின்று பொருளைத் தெளிவாக உணர்த்தி நிற்கும் இடைச்சொற்களை எழுத வேண்டும்.
சேர்த்து
பிரித்து
இடைவெளியுடன்
இவற்றில் எதுவுமில்லை
144.
சரியான கருத்துகளைக் கண்டறிக.
i) பண்புத்தொகை, வினைத்தொகையாக வரும் சொற்கள் ஒருசொல் என்னும் தன்மை கொண்டவை.
ii) எனவே அவற்றைப் பிரித்து எழுதக் கூடாது.
iii) செங்கடல் என்று பிரிக்காமல் எழுதுவதே சரியானது.
i, ii சரி
ii, iii சரி
iii) மட்டும் தவறு
மூன்றும் சரி
145.
சரியான தொடரைக் கண்டுபிடி.
ஆண்டுதோறும் மறைந்த தி. ஜானகிராமன் நினைவாகக் கூட்டம் நடைபெறும்.
மறைந்த தி. ஜானகிராமன் நினைவாக ஆண்டுதோறும் கூட்டம் நடைபெறும்.
தி. ஜானகிராமன் நினைவாக ஆண்டுதோறும் மறைந்த கூட்டம் நடைபெறும்.
மறைந்த நினைவாக தி. ஜானகிராமன் ஆண்டுதோறும் கூட்டம் நடைபெறும்.
146.
பொருத்துக.
| அ) உற்றாருறவினர் |
1. நேரிணைச் சொற்கள் |
| ஆ) சீரும்சிறப்பும் | 2. உம்மைத் தொகை |
| இ) மேடுபள்ளம் | 3. வினைத் தொகை |
| ஈ) கற்றுக்கடல் | 4. எதிரிணைச் சொற்கள் |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 1 | 3 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 1 | 4 | 3 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 4 | 1 | 3 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
147.
பொருத்துக.
| அ) அவன் | 1. அன்று |
| ஆ) அவர் | 2. அல்ல |
| இ) நாய் | 3. அல்லர் |
| ஈ) குதிரைகள் | 4. அல்லன் |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 1 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 1 | 3 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 2 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 2 | 1 | 3 |
148.
பொருந்தாததைத் தேர்க.
குதிரையும் யானையும் வேகமாக ஓடின.
அவன் வெண்மதியிடம் பேசினான்.
பறவைகள் நெல்மணிகளை வேகமாகக் கொத்தித் தின்றது.
கோவலன் மதுரைக்குச் சென்றான்.
149.
பொருந்தாததைத் தேர்க.
பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றிற்கு இடையில் நின்று பொருளைத் தெளிவாக உணர்த்தி நிற்கும் இடைச்சொற்களைச் சேர்த்து எழுதக்கூடாது.
எதிரிணைச் சொற்களைச் சேர்த்தே எழுத வேண்டும்.
வினைச்சொல்லுடன் கூடிய சொற்களைச் சேர்த்தே எழுத வேண்டும்.
பண்புத்தொகையாக வரும் சொற்கள் ஒரு சொல் என்னும் தன்மை கொண்டவை. எனவே அவற்றைப் பிரித்து எழுதக் கூடாது.
150.
தமிழில் படர்க்கைப் பலர்பால் சொல்லாகிய தாங்கள் என்பது தற்போது இடத்திலும் வரும்.
படர்க்கை
தன்மை
இவற்றில் எதுவுமில்லை
முன்னிலை
151.
சரியானதைத் தேர்க.
காட்டில் இராமனுக்குப் பணிவிடை செய்ய இலக்குவனும் புறப்பட்டான்.
இராமனுடன் இலக்குவனும் காட்டிற்குப் பணிவிடை செய்யப் புறப்பட்டான்.
பணிவிடை செய்ய இராமனுடன் இலக்குவனும் காட்டிற்குப் புறப்பட்டான்.
இராமனுக்குப் பணிவிடை செய்ய இலக்குவனும் காட்டிற்குப் புறப்பட்டான்.
152.
சரியானதைத் தேர்க.
துணைவினையுடன் கூடிய சொற்களைப் பிரித்து எழுத வேண்டும்.
இடைச் சொற்களைப் பிரித்து எழுத வேண்டும்.
பெயர்ச்சொல்லில் இடைச் சொற்களைச் சேர்த்து எழுத வேண்டும்.
வினைத்தொகையாக வரும் சொற்கள் ஒரு சொல் அல்ல.
153.
சரியானதைத் தேர்க.
உடம்படுமெய் - பேசியபடி
பண்புத்தொகை - கற்றுக்கடல்
சொற்புணர்ச்சி - சுடர் ஆழி
மேடுபள்ளம் - எதிரிணைச் சொல்
154.
'உரிமைத்தாகம்' என்னும் சிறுகதை எடுத்துரைப்பது
நிலத்துடனான உறவு குடும்ப உறவை வலுப்படுத்துவதை
வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட இழப்புகள்
முதலாளித்துவம் தொழிலாளிகளை நசுக்குவதை
இவற்றில் எதுவுமில்லை
155.
பொருத்திக் காட்டுக.
| அ) திருகை | 1. கிராம நிர்வாக அலுவலர் |
| ஆ) குறுக்கம் | 2. ஓலைப்பட்டி |
| இ) கடகம் | 3. சிறிய நிலப்பரப்பு |
| ஈ) கிராம முனுசு | 4. மாவு அரைக்கும் கல் |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 1 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 1 | 3 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 2 | 1 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 2 | 1 | 3 |
156.
வெக்கை, நைவேத்தியம், வரப்புகள், வாய்க்கால், பிறகு, அஞ்ஞாடி, கொம்மை ஆகிய புதினங்களை இயற்றியவர்
மேலாண்மை பொன்னுசாமி
பூமணி
நாகூர் ரூமி
தி. ஜானகிராமன்
157.
திருக்குறள் என்பது
இரண்டடி வெண்பா
நான்கடி வெண்பா
மூவடி வெண்பா
ஓரடி வெண்பா
158.
திருக்குறள் என்பது ___________ ஆகும்.
இடவாகுபெயர்
காலவாகுபெயர்
அடையடுத்த ஆகுபெயர்
எண்ணலளவையாகுபெயர்
159.
திருக்குறள் ____________ நூல்களுள் ஒன்று.
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண்கீழ்க்கணக்கு
பதினெண்மேற்கணக்கு
160.
திருக்குறள் ___________ ஆன நூல்.
குறள் வெண்பாக்களால்
சிந்தியல் வெண்பாக்களால்
ஆசிரியப்பாவால்
கலிப்பாவால்
161.
திருக்குறளின் களவியலில் உள்ள அதிகாரங்கள்
07
18
13
04
162.
| (அ) அரசியல் | 1) 18 அதிகாரங்கள் |
| (ஆ) அமைச்சியல் | 2) 13 அதிகாரங்கள் |
| (இ) ஒழிபியல் | 3) 32 அதிகாரங்கள் |
| (ஈ) கற்பியல் | 4) 25 அதிகாரங்கள் |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 2 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 2 | 4 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 1 | 3 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 3 | 1 | 4 |
163.
| (அ) பாயிரவியல் | 1) 1 அதிகாரம் |
| (ஆ) இல்லறவியல் | 2) 13 அதிகாரங்கள் |
| (இ) துறவறவியல் | 3) 20 அதிகாரங்கள் |
| (ஈ) ஊழியல் | 4) 4 அதிகாரங்கள் |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 2 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 2 | 1 | 3 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 1 | 3 | 4 |
164.
இன்பத்துப்பாலில் இடம்பெறும் இயல்களைக் கண்டறிக
களவியல், கற்பியல்
அரசியல், அமைச்சியல்
ஊழியல், ஒழிபியல்
பாயிரவியல், இல்லறவியல்
165.
பூமணியின் சிறுகதைத் தொகுப்புகளில் பொருந்தாததைக் கண்டறிக.
அறுப்பு
வயிறுகள்
நொறுங்கல்கள்
சித்தன்போக்கு
166.
பூமணி எடுத்துள்ள திரைப்படம்
கருத்தம்மா
கருவேலம்பூக்கள்
தண்ணீர் தண்ணீர்
பொற்காலம்
167.
பூமணி ஆற்றிய பணி
தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையில் துணைப்பதிவாளர்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் பதிவாளர்
சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர்
இவற்றில் எதுவுமில்லை
168.
கி.ரா. என்னும் முன்னத்தி ஏரைப் பின்தொடர்கின்ற பின்னத்தி ஏர்
ந. பிச்சமூர்த்தி
அகிலன்
வேணுகோபாலன்
பூமணி
169.
'பூமணி' என்பாரின் இயற்பெயர்
பூ. மணிரத்னம்
பூ. மாணிக்கவாசகர்
பூவரசு மணிகண்டன்
பூ. மணிகண்டன்
170.
பூமணி ....... எழுத்தாளர்களில் ஒருவர்.
நெய்தல்
கரிசல்
தஞ்சை
கொங்கு
171.
பூமணி எப்புதினத்திற்காக 2014இல் சாகித்ய________________________அகாதெமி விருது பெற்றார்?
வெக்கை
கொம்மை
அஞ்ஞாடி
வாய்க்கால்
172.
'உரிமைத் தாகம்' என்னும் சிறுகதை______________________என்னும் தொகுப்பில் உள்ளது.
அறுப்பு
வயிறுகள்
நொறுங்கல்கள்
பூமணி சிறுகதைகள்
173.
பொருத்துக.
| அ) பங்காரு சாமி | 1. மூக்கம்மா |
| ஆ) முத்தையன் | 2. மேலூர் |
| இ) வெள்ளைச்சாமி | 3. திரைப்படம் |
| ஈ) கருவேலம்பூக்கள் | 4. நம்பிக்கைக்கௌரவம் |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 1 | 4 | 3 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 1 | 3 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 4 | 1 | 3 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
174.
பொருந்தாததைத் தேர்க.
உரிமைத்தாகம் - பூமணி
வாய்க்கால் - புதினம்
வயிறுகள் - சிறுகதைத் தொகுப்பு
மூக்கம்மா - வெள்ளைச்சாமியின் மனைவி
175.
சரியானதைத் தேர்க.
கி.ரா - கி.ராமராஜன்
அறுப்பு - நாடகம்
கொம்மை - புதினம்
முத்தையன் - அல்லி
176.
உரிமைத்தாகம் என்ற சிறுகதையின் ஆசிரியர்
புதுமைப்பித்தன்
பூமணி
உத்தமசோழன்
சுஜாதா
177.
'கிரயம்' என்ற சொல்லின் பொருள்
ஒப்பந்தம்
வாக்குறுதி
விலை
வாடகை
178.
வெள்ளைச்சாமியின் அண்ணன் பெயர்
முத்தையன்
பங்காருசாமி
செவத்தையன்
கருப்பசாமி
179.
முத்தையனின் மனைவி பெயர்
செல்வி
மூக்கம்மா
அல்லி
கண்ணம்மா
180.
பூமணி எழுதிய புதினங்கள்
வரப்புகள், வயிறுகள்
அஞ்ஞாடி, அறுப்பு
வரப்புகள், அஞ்ஞாடி
பிறகு, வயிறுகள்
181.
பூமணி எழுதிய சிறுகதைத் தொகுப்பு
அறுப்பு, வரப்புகள்
அறுப்பு, வயிறுகள்
நொறுங்கல்கள், வாய்க்கால்
அறுப்பு, வாய்க்கால்
182.
பொருட்பாலில் இடம்பெறாத இயலைக் கண்டறிக.
அரசு இயல்
அமைச்சு இயல்
ஒழிபியல்
ஊழியல்
183.
அறத்துப்பாலில் இடம்பெறாத இயலைக் கண்டறிக.
பாயிரவியல்
இல்லறவியல்
துறவறவியல்
ஒழிபியல்
184.
| (அ) அறத்துப்பால் | 1) 3 இயல்கள் |
| (ஆ) பொருட்பால் | 2) 4 இயல்கள் |
| (இ) இன்பத்துப்பால் | 3) 2 இயல்கள் |
| அ | ஆ | இ |
| 2 | 1 | 3 |
| அ | ஆ | இ |
| 3 | 1 | 2 |
| அ | ஆ | இ |
| 2 | 3 | 1 |
| அ | ஆ | இ |
| 1 | 3 | 2 |
185.
‘அஞ்ஞாடி’ என்னும் புதினத்திற்காகச் சாகித்திய அகாதமி விருது பெற்றவர்
ரா.கி. ரங்கராஜன்
புதுமைப்பித்தன்
பூமணி
உத்தமசோழன்
186.
பிற தேசத்து மாணாக்கர்கள் வந்து தஞ்சை சர்வசிவ பண்டிதரென்பாரிடத்தில் கற்று சென்ற காலம் ______________.
முதல் இராஜராஜ சோழன் காலம்
இரண்டாம் இராஜராஜ சோழன் காலம்
இராசேந்திரன் காலம்
புலிகேசியின் காலம்
187.
தமிழ்க் கல்லூரியாகவும் வடமொழிக் கல்லூரியாகவும் விளங்கிய மடங்கள் ____________,____________.
மதுரை மடம், காஞ்சிமடம்
காஞ்சிமடம், திருச்சி மடம்
திருவாடுதுறை மடம், தருமபுரம் மடம்
திருவையாறு மடம், தருமபுரம் மடம்
188.
ஓதற் பிரிவிற்குரிய கால எல்லை _____________.
மூன்று ஆண்டுகள்
ஐந்து ஆண்டுகள்
ஓர் ஆண்டு
மூன்று ஆண்டுகள்
189.
ஓதற் பிரிவு பற்றிக் கூறும் இலக்கண நூல் _____________.
நன்னூல்
தண்டியலங்காரம்
தொல்காப்பியம்
வீரசோழியம்
190.
கல்வியின் பொருட்டுத் தலைவன் தலைவியைப் பிரிவது ______________.
ஈட்டல் பிரிவு
தூதுப் பிரிவு
ஓதற் பிரிவு
ஒற்றர் பிரிவு
191.
காலையில் ஐந்து மணிக்குப் பள்ளிக்கூடத்திற்கு முதலில் வருபவனை ______________ என்று சொல்வர்.
சட்டாம்பிள்ளை
தலைமாணாக்கன்
வேத்தான்
கணக்குப்பிள்ளை
192.
சுவடிகளை வைப்பதற்கும் எடுத்துச் செல்வதற்கும் உபயோகப்படும் கருவிக்கு பெயர் ______________.
தூக்கு / அசை
பாடம் / ஏடு
எழுத்தாணி / அசை
வாதம்/ தூக்கு
193.
ஒரு பக்கத்தில் இரண்டு கத்தியும் ஒரு பக்கம் இரண்டு எழுத்தாணியும் உள்ளவை ________________.
மடக்கெழுத்தாணி
வாரெழுத்தாணி
குண்டெழுத்தாணி
பேனாக்கத்தி
194.
இரட்டைத் துளையுள்ள ஏடுகளில் ஒரு துளையில் செப்புக் கம்பி அல்லது மூங்கிற் குச்சியைக் செருகிக் கட்டுவதற்குப் பெயர் ______________.
பேனாக்கத்தி
நாராசம்
மடக்கெழுத்தாணி
குண்டெழுத்தாணி
195.
மைதடவி ஏட்டினை வாசிக்கத் தொடங்குவதனால் அக்ஷராப்பியாசத்தை ______________ என்றும் சொல்வார்கள்.
முறை வைப்பு
சட்டாம் பிள்ளை
கல்விப் பயிற்சி
மையாடல் விழா
196.
உபாத்தியாருக்குப் பிரதியாகச் சில சமயங்களில் வைக்கப்படுவது ____________ முறை.
கணக்குப்பிள்ளை
சட்டாம்பிள்ளை
உபாத்தியாயர் பிள்ளை
தலைகீழ்ப் பாடம்
197.
ஜைன மடங்களுக்கும் பாடசாலைகளுக்கும் பொதுவான பெயர் _____________.
திண்ணை
மேடை
பள்ளி
மன்றம்
198.
'ஐயண் டெய்தி மையாடி அறிந்தார் கலைகள்' எனக் கூறுவது _____________.
தமிழ்விடுதூது
சிந்தாமணி
சிலப்பதிகாரம்
மணிமேகலை
199.
'மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும் மிஞ்சப் புகட்ட மிக வளர்ந்தாய" எனக் கூறும் நூல் ________________.
சிந்தாமணி
மணிமேகலை
புறநானூறு
தமிழ்விடுதூது
200.
மதுரைப் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த டாக்டர் வ.சுப. மாணிக்கம் கல்வி பயின்றது ______________.
வல்லம் குருசாமி வாத்தியார் திண்ணைப் பள்ளி
எட்டயபுரம் திண்ணைப் பள்ளிக்கூடம்
திருநெல்வேலி கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடம்
மகிபாலன்பட்டி நடேசனார் திண்ணைப் பள்ளிக்கூடம்
201.
வல்லம் குருசாமி வாத்தியார் திண்ணைப் பள்ளியில் கல்வி பயின்றவர் _______________.
நாராயணசாமி
வேங்கடசாமி
சோம சுந்தர பாரதியார்
ப.சுப்பிரமணியனார்
202.
| (அ) அறத்துப்பால் | 1) 70 |
| (ஆ) பொருட்பால் | 2) 38 |
| (இ) இன்பத்துப்பால் | 3) 25 |
| அ | ஆ | இ |
| 2 | 1 | 3 |
| அ | ஆ | இ |
| 3 | 2 | 1 |
| அ | ஆ | இ |
| 1 | 2 | 3 |
| அ | ஆ | இ |
| 2 | 3 | 1 |
203.
| (அ) 11-ஆம் அதிகாரம் | 1) வெகுளாமை |
| (ஆ) 31-ஆம் அதிகாரம் | 2) வெஃகாமை |
| (இ) 18-ஆம் அதிகாரம் | 3) புலால் மறுத்தல் |
| (ஈ) 26-ஆம் அதிகாரம் | 4) செய்ந்நன்றி அறிதல் |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 1 | 3 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 2 | 1 | 3 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 4 | 3 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 1 | 2 | 3 |
204.
| (அ) அரசவியல் | 1) 13 அதிகாரம் |
| (ஆ) இல்லறவியல் | 2) 25 அதிகாரம் |
| (இ) ஒழிபியல் | 3) 20 அதிகாரம் |
| (ஈ) கற்பியல் | 4) 18 அதிகாரம் |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 4 | 3 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 1 | 3 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 3 | 1 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 4 | 3 | 1 |
205.
பொருந்தாததைத் தேர்க
ஒருவர் செய்த உதவியை மறந்தவர்க்கு உய்வே இல்லை.
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறந்துவிடுவது நல்லது அன்று.
செல்வம் குறையாமலிருக்க பிறர் கைப்பொருளை விரும்ப வேண்டும்.
அறத்தின் இயல்புடன் வாழ்பவர் முயற்சி உடையவரை விட மேம்பட்டவர்.
206.
சிலப்பதிகார உரையாசிரியர் ______________.
வேங்கடசாமி
நாராயண சாமி
சோம சுந்தர பாரதியார்
ப.சுப்பிரமணியனார்
207.
எட்டயபுரம் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தவர் ______________.
நாவலர் சோம சுந்தர பாரதியார்
வ.சுப. மாணிக்கம்
வேங்கடசாமி
நாராயண சாமி
208.
நற்றிணை நூலின் உரையாசிரியர் ______________.
வ.சுப. மாணிக்கம்
வேங்கடசாமி
பின்னத்தூர் நாராயண சாமி
ப. சுப்பிரமணியனார்
209.
பின்னத்தூர் அருகிலுள்ள கிருஷ்ணாபுரம் முத்துராமபாரதி திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இலவசமாகப் படித்தவர் _______________.
வேங்கடசாமி
மா.இராசமாணிக்கனார்
வ.சுப.மாணிக்கம்
நாராயணசாமி
210.
மௌனகுருவிடம் கல்வி பயின்றவர் ____________.
ப.சுப்பிரமணியனார்
மா.இராசமாணிக்கனார்
வேங்கடசாமி
நாராயண சாமி
211.
திருநெல்வேலி தெற்குத் தெரு கணபதியார் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் 4 வருடங்கள் படித்தவர் ______________.
வெள்ளக்கால் ப. சுப்பிரமணியனார்
வ.சுப. மாணிக்கம்
நாவலர் சோமசுந்தர பாரதியார்
வேங்கடசாமி
212.
மில்டன் எழுதிய சுவர்க்க நீக்கம் என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் _____________.
மா.இராசமாணிக்கனார்
ப. சுப்பிரமணியனார்
நாவலர் சோம சுந்தர பாரதியார்
நாராயணசுவாமி
213.
உ.வே.சா நூலகம் அமைந்துள்ள இடம் ____________.
சென்னை - மயிலாப்பூர்
சென்னை - தாம்பரம்
சென்னை - திருவான்மியூர்
சென்னை - ஆழ்வார்பேட்டை
214.
வங்கக்கடலை நோக்கி நிற்கும் வண்ணம் உ.வே.சாமிநாதரின் திருவுருவச் சிலை நிறுவப்பட்டுள்ள இடம் ________________.
பாரதியார் பல்கலைக்கழகம்
சென்னை மாநிலக் கல்லூரி
சென்னை கிறித்தியன் கல்லூரி
கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி
215.
உ.வே.சா அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தினால் ‘டாக்டர்’ பட்டம் பெற்ற ஆண்டு _________________.
1932
1935
1936
1939
216.
கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர் ___________.
உ.வே.சாமிநாதர்
மா.இராசமாணிக்கனார்
வ.சுப.மாணிக்கம்
நாவலர் சோமசுந்தர பாரதியார்
217.
'மகாமகோபாத்தியாய’, ‘திராவிட வித்தியா பூஷணம்’, ‘தக்ஷிணாத்திய கலாநிதி' உள்ளிட்ட பட்டங்களுக்குச் சொந்தக்காரர் _________________.
பேராசிரியர் அ.கா.பெருமாள்
மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
நாவலர் சோமசுந்தரனார்
உ.வே.சாமிநாதர்
218.
'புலமைப் பெருங்கடல்' என்று அழைக்கப்படுபவர் ______________.
வாணிதாசன்
கம்பர்
சுரதா
உ.வே.சா
219.
உ.வே.சா-இன் சிறப்புப் பெயர் _____________.
தமிழ் வேந்தன்
இலக்கியச் செம்மல்
தமிழ்த் தாத்தா
தமிழ் நாவலர்
220.
சரியானதைத் தேர்க.
பாயிரவியல் - 20 அதிகாரம்
இல்லறவியல் - 01 அதிகாரம்
துறவறவியல் - 13 அதிகாரம்
ஊழியல் - 04 அதிகாரம்
221.
சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்க.
இல்வாழ்க்கை - 26-ஆம் அதிகாரம்
புலால் மறுத்தல் - 38-ஆம் அதிகாரம்
ஊழ் - 05-ஆம் அதிகாரம்
வெஃகாமை - 18-ஆம் அதிகாரம்
222.
சரியானதைத் தேர்க
ஒருவர் செய்த தீமையை மறக்கக் கூடாது.
உரிய காலத்தில் செய்த உதவி பனையளவு பெரியது.
நன்மையான விளைவுகள் சினத்தால் ஏற்படாது.
இயல்பான அறிவு எப்போதும் வெளிப்படாது.
223.
கூற்று : ஒருவன் தன்னைக் காக்க சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டாம்.
காரணம் : சினம் காக்காவிட்டால் தன்னையே அழித்துவிடும்.
கூற்று சரி, காரணம் தவறு
கூற்று தவறு, காரணம் சரி
கூற்று சரி, காரணம் சரி
கூற்று தவறு, காரணம் தவறு.
224.
கூற்று 1: ஒருவர் செய்த தீமையை அப்பொழுது மறந்துவிடுவது நல்லதன்று.
கூற்று 2 : உரிய காலத்தில் செய்யும் சிறிய உதவி உலகத்தைவிடப் பெரியது.
கூற்று 1 சரி 2 தவறு
கூற்று 1 தவறு 2 சரி
கூற்று இரண்டும் சரி
கூற்று இரண்டும் தவறு
225.
கூற்று 1: மெலியவரிடத்தில் சினம் கொள்ளாமல் காப்பவரே சினம் காப்பவர்.
கூற்று 2 : புலால் உண்ணவில்லை என்றால் வருவாயின் பொருட்டு ஊன் விற்பவர் யாரும் இருக்கமாட்டார்.
கூற்று இரண்டும் தவறு
கூற்று 1 சரி 2 தவறு
கூற்று 1 தவறு 2 சரி
கூற்று இரண்டும் சரி
226.
கூற்று : சினத்தை விட நமக்கு வேறு பகை இல்லை.
காரணம் : அது நம் முகமலர்ச்சியையும் அகமலர்ச்சியையும் கொன்றுவிடும்.
கூற்று சரி, காரணம் தவறு
கூற்று சரி காரணம் சரி
கூற்று தவறு, காரணம் தவறு
கூற்று தவறு, காரணம் சரி
227.
கூற்று 1 : ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லது.
கூற்று 2 : ஒருவர் செய்த உதவியை மறந்தவர்க்கு உய்வு இல்லை.
கூற்று இரண்டும் சரி
கூற்று 1 சரி 2 தவறு
கூற்று இரண்டும் தவறு
கூற்று 1 தவறு 2 சரி
228.
'நன்றி மறப்பது நன்றன்று ; நன்றல்லது’ - ‘நன்றி மறப்பது' - இலக்கணக் குறிப்பு
வினையெச்சம்
இரண்டாம் வேற்றுமைத் தொகை
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை
பெயரெச்சம்
229.
'இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதபமிகும்' என்ற விதிப்படி அமைந்த சொல்
உலகத்தார்
பனைத்துணை
கொல்லாது
காப்பால்
230.
'கொன்ற' என்ற சொல்லின் சரியான பகுபத உறுப்பிலக்கண பிரிப்பு முறை
கொன் + ற் + அ
கொன்று + அ
கொன் + ற் + உ
கொல்(ன்) + ற் + அ
231.
'மறத்தல் வெகுளியை யார்மாட்டும்’ - ‘மறத்தல்' என்பதன் இலக்கணக் குறிப்பு
உவமையாகு பெயர்
வினைமுற்று
தொழிற்பெயர்
பண்புப்பெயர்
232.
'நன்றல்லது' இச்சொல்லிற்கு உரிய சரியான புணர்ச்சி விதிகள்
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
ஈறுபோதல், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
233.
'செய்த' என்ற சொல்லின் சரியான பகுபத உறுப்பிலக்கண பிரிப்பு முறை
செய்து + அ
செய் + த்(ந்) + த் + அ
செய் + து
செய் + த் + அ
234.
'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை' - 'அன்பும் அறனும்' இலக்கணக் குறிப்பு
உம்மைத்தொகை
எண்ணும்மை
உவமைத்தொகை
இருபெயரொட்டுப் பண்புத்தொகை
235.
ஊழியலில் அமைந்துள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை
08
13
01
04
236.
கற்பியல், களவியல் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை
18,07
07,18
09,16
16,09
237.
இல்லறவியலில் அமைந்துள்ள குறட்பாக்களின் எண்ணிக்கை
130
200
133
250
238.
அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் அமைந்துள்ள பிரிவு
இன்பத்துப்பால்
பொருள்பால்
அறத்துப்பால்
காமத்துப்பால்
239.
திருக்குறளில் உள்ள மொத்த இயல்கள்
2
3
4
9
240.
இன்பத்துப்பாலில் உள்ள இயல்கள்
4
3
2
9
241.
அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்களின் எண்ணிக்கை
380
700
250
133
242.
ஏட்டுச்சுவடியிலிருந்து திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு
1912
1712
1612
1812
243.
திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர்
வீரமாமுனிவர்
ஜி.யு.போப்
கால்டுவெல்
சார்லஸ் வில்கினிஸ்
244.
திருக்குறள் என்பது
ஆகுபெயர்
கருவியாகுபெயர்
அடையடுத்த ஆகுபெயர்
அடையடுத்த கருவியாகுபெயர்
245.
நாவலர் சோமசுந்தர பாரதியார், _____________ படித்தவர்.
திண்ணைப் பள்ளியில்
அரசுப் பள்ளியில்
கிராமப் பள்ளியில்
சமணப் பள்ளியில்
246.
சென்னையில் உ. வே. சா. பெயரில் நூலகம் அமைந்துள்ள இடம் _______________.
அடையாறு
அண்ணாநகர்
திருவான்மியூர்
மயிலாப்பூர்
247.
‘தமிழ்த்தாத்தா' என அழைக்கப்பட்டவர் _________________.
திரு. வி. கலியாண சுந்தரனார்
மா. பொ. சிவஞானம்
உ.வே.சாமிநாதர்
மறைமலை அடிகளார்
248.
திருமணம் முடிந்த பின்பும் கல்வி கற்கப் பிரியும் காலம் ______________.
ஒரு வருடம்
இரண்டு வருடம்
மூன்று வருடம்
ஐந்து வருடம்
249.
பள்ளிக்கு முதலில் வருபவரை, _______________ என்று சொல்வார்கள்.
முதலான்
வேத்தான்
சட்டாம்பிள்ளை
சிசியான்
250.
"மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும் மிஞ்சப் புகட்ட மிக வளர்ந்தாய்” எனத் தமிழ்மொழியைச் சிறப்பித்துக் கூறும் நூல் ________________.
குடும்ப விளக்கு
தமிழ்விடுதூது
நன்னூல்
தொல்காப்பியம்
251.
“ஐயாண்டெய்தி மையாடி அறிந்தார் கலைகள்” என்பது ________________.
நன்னூல்
பழைய வெண்பா
தமிழ்விடுதூது
சிந்தாமணி
252.
முதன்முதலில் ______________ பிராயத்தில் வித்யாப்பியாசம் செய்யப்படுவது.
மூன்றாம்
நான்காம்
ஐந்தாம்
ஏழாம்
253.
அக்ஷராப்பியாசம் என்பது, _____________ எனப்படும்.
எழுத்துப்பயிற்சி
சொல் பயிற்சி
கவிதைப் பயிற்சி
இலக்கணப்பயிற்சி
254.
பழங்காலத்தில் மடங்களும் பாடசாலைகளும், ________________ என அழைக்கப்பட்டன.
மன்றம்
அம்பலம்
பள்ளி
திண்ணை
255.
மௌனகுருவிடம் பாடம் படித்தவர் ______________.
உ. வே. சாமிநாதர்
வ. சுப. மாணிக்கம்
ப. சுப்பிரமணியனார்
மா. இராசமாணிக்கனார்
256.
பழைய காலத்தில் உபாத்தியாயர் வீடே ____________.
கலைக்கூடம்
திண்ணைப் பள்ளிக்கூடம்
சோதிட நிலையம்
ஆயுர்வேத மருத்துவக்கூடம்
257.
கணக்காயர் என்பவர் ______________.
உரையாசிரியர்
நூலாசிரியர்
மொழிபெயர்ப்பாளர்
உபாத்தியாயர்
258.
_________________ நூற்றாண்டின் திண்ணைப் பள்ளிக்கூட விளைச்சல்களே அக்கால அறிஞர்கள்.
17 ஆம்
18 ஆம்
19 ஆம்
16 ஆம்
259.
| அ) | சடாயு | 1 | உயிர் நண்பன் |
| ஆ) | சுக்ரீவன் | 2 | அடைக்கலமானவன் |
| இ) | குகன் | 3 | தந்தை உறவு |
| ஈ) | வீடணன் | 4 | வேடற்குலத் தலைவன் |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 2 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 4 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 2 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 1 | 2 | 4 | 3 |
260.
சரியானதைத் தேர்க.
செற்றவர் - வினையாலணையும் பெயர்
திருத்தி - வினையெச்சம்
உளது - உள்ளது என்பதன் மரூஉ
நுந்தை - நும் தந்தை என்பதன் மரூஉ
261.
சரியானதைத் தேர்க.
ஆரண்ய காண்டம் - சவரி பிறப்பு நீங்கு படலம்
கிட்கிந்தா காண்டம் - நட்பு கோட்படலம்
யுத்த காண்டம் - வீடணன் அடைக்கலப்படலம்
அயோத்தியா காண்டம் - சடாயு உயிர்நீத்த படலம்
262.
சரியானதைத் தேர்க.
சடாயு - கழுகின் மகன்
வீடணன் - இராவணனின் தம்பி
சுக்ரீவன் - வாலியின் அண்ணன்
குகன் - வேடற்குலத்தலைவன்
263.
கூற்று 1: "மேருமலையைச் சுற்றி வரும் கதிரவனின் மகனான சுக்ரீவனுடன் ஐவர் ஆனோம்”
கூற்று 2 : இறுதிச்சடங்கு செய்யக்கூடிய மேடைக்குத் தன் மகனாகிய சடாயுவைத் தூக்கி வந்தான் இராமன்.
கூற்று இரண்டும் தவறு
கூற்று 1 தவறு 2 சரி
கூற்று இரண்டும் சரி
கூற்று 1 தவறு 2 சரி
264.
கூற்று 1: "அன்பு மிகுந்த என் சுற்றத்தினர் உன் சுற்றத்தினர் - நீ என் உயிர்நண்பன்”
கூற்று 2: "பதினான்கு உலகங்களும் எனது பெயரும் இங்கு எவ்வளவு காலம் இருக்குமோ அவ்வளவு காலம் உனக்கே உரிமை எனக் கொடுத்தேன்”
கூற்று இரண்டும் தவறு
கூற்று 1 தவறு 2 சரி
கூற்று 1 சரி 2 தவறு
கூற்று இரண்டும் சரி
265.
கூற்று 1: குளிர்கடலும் இந்நிலமும் எல்லாம் உளதேயாகும். நான் உன்னுடைய பணிபுரிபவன்
கூற்று 2 : அளவற்ற காலம் நான் மேற்கொண்டிருந்த தவம் பலிக்கவில்லை.
கூற்று இரண்டும் சரி
கூற்று 1 சரி 2 தவறு
கூற்று இரண்டும் தவறு
கூற்று 1 தவறு 2 சரி
266.
தமிழர் நற்பண்பின் உயர்ச்சியாக இருப்பது ____________ ஆகும்.
புறநானூறு
திருக்குறள்
கம்பராமாயணம்
தொல்காப்பியம்
267.
‘காக்கை குருவி எங்கள் ஜாதி' என்பது தமிழர் நற்பண்பின், ____________ ஆகும்.
முதிர்ச்சி
தொடர்ச்சி
உயர்ச்சி
வளர்ச்சி
268.
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பது தமிழர் நற்பண்பின்_______________ ஆகும்.
முதிர்ச்சி
வளர்ச்சி
உயர்ச்சி
தொடர்ச்சி
269.
'சிறியோரை இகழ்தல் இலமே' என்பது தமிழர் நற்பண்பின் _____________ ஆகும்.
முதிர்ச்சி
வளர்ச்சி
உயர்ச்சி
மலர்ச்சி
270.
'யாவரும் கேளிர்' என்பது தமிழர் நற்பண்பின்____________ ஆகும்.
மலர்ச்சி
தொடர்ச்சி
உயர்ச்சி
வளர்ச்சி
271.
ஓர் மூலம் இல்லான் யார் ?
இலக்குவன்
இராமன்
சடாயு
சுக்ரீவன்
272.
'துன்பு உளது எனின் அன்றோ’ - ‘உளது’ - இலக்கணக் குறிப்பு
வினையெச்சம்
பெயரெச்சம்
மரூஉ
இடைக்குறை
273.
'தருப்பையும் திருத்தி, பூவும்' - 'திருத்தி' - இலக்கணக் குறிப்பு
பெயரெச்சம்
பண்புப்பெயர்
வினையெச்சம்
வினைத்தொகை
274.
'தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்' என்னும் விதிப்படி அமைந்த சொல்
மண்ணில்
திரைப்படம்
இல்லை
பின்னாளில்
275.
'செற்றவர் என்னைச் செற்றார்' - 'செற்றவர்’ இலக்கணக் குறிப்பு
பலர்பால் வினைமுற்று
வியங்கோள் வினைமுற்று
வினையாலணையும் பெயர்
எதிர்கால வினைமுற்று
276.
'இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்' என்ற விதிப்படி அமைந்த சொல்
தலைப்பட்டு
நமக்கிடையே
உமக்கிடையே
அருங்கானம்
277.
'தந்தனன்' என்ற சொல்லின் சரியான பகுபத உறுப்பிலக்கண பிரிப்பு முறை
த + த்(ந்) + த் + அன் + அன்
தந்து + அன் + அன்
தா + த் + த் + அன் + அன்
தா(த) + த்(ந்) + த் + அன் + அன்
278.
‘குவித்து’ என்ற சொல்லின் சரியான பகுபத உறுப்பிலக்கண பிரிப்பு முறை
குவித்த + உ
குவி + (த்) (ந்) + த் + உ
குவி + த் + த் + உ
குவித்து + உ
279.
"தந்தனன் தாதை தன்னைத் தடக்கையான் எடுத்துச் சார்வான்” - ‘தடக்கையான்' இலக்கணக் குறிப்பு
உரிச்சொற்றொடர்
வினைத்தொகை
உம்மைத்தொகை
மரூஉ
280.
'குகனோடும் ஐவர் ஆனேம்
முன்பு, பின்குன்று சூழ்வான்’ - ‘குன்று’ பொருள்
மலை
பாறை
கதிரவன்
இராமன்
281.
“ஆழியான் அவனை நோக்கி,
அருள்சுரந்து, உவகை கூற” - 'ஆழியான்' எனப்படுபவன்
குகன்
இராமன்
வீடணன்
சடாயு
282.
வீடணன் அடைக்கலமாகும் படலம் எந்தக் காண்டத்தில் உள்ளது ?
ஆரண்ய காண்டம்
கிட்கிந்தா காண்டம்
சுந்தர காண்டம்
யுத்த காண்டம்
283.
"உவா உற வந்து கூடும்
உடுபதி, இரவி ஒத்தார்’” - 'உவா' என்பதன்
சந்திரன்
சூரியன்
பௌர்ணமி
அமாவாசை
284.
சுக்ரீவனுடன் இராமன் நட்புக் கொள்ளும் படலம் எந்தக் காண்டத்தில் உள்ளது ?
ஆரண்ய காண்டம்
கிட்கிந்தா காண்டம்
சுந்தர காண்டம்
அயோத்தியா காண்டம்
285.
‘இந்தனம் எனைய என்ன கார்' - இந்தனம் என்பதன் பொருள்
இந்த நேரம்
மாலை
மணல்
விறகு
286.
சடாயு யாருடைய நண்பன் ___________.
குகன்
இராமன்
தயரதன்
அருணன்
287.
'இளவல் உன் இளையான்' - இளவல் யார் ?
இலக்குவன்
குகன்
சுக்ரீவன்
வீடணன்
288.
“அன்னவன் உரை கேளா
அமலனும் உரை நேர்வான்” - அன்னவன் யார் ?
குகன்
இராமன்
சுக்ரீவன்
வீடணன்
289.
கவிச்சக்கரவர்த்தி என்ற சிறப்புக்குரியவர்
கம்பர்
புகழேந்தி
ஒட்டக்கூத்தர்
ஒளவையார்
290.
கம்பரது காலம் ____________ ஆம் நூற்றாண்டு.
1
11
12
13
291.
கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர்
இராமபுராணம்
இராமாவதாரம்
சீதாகல்யாணம்
இராமநவமி
292.
கம்பராமாயணத்தை இயற்றியவர்
கம்பர்
சேக்கிழார்
ஒட்டக்கூத்தர்
அம்பிகாவதி
293.
கம்பராமாயணத்தில் பாடப்பகுதியாக அமைந்துள்ள பகுதி
இராவணன் சீதையைச் சிறை எடுத்தல்
இராமன் இராவணனை வெல்லுதல்
இராமன் அனைத்து உயிர்களையும் கீழ்மேல் எனக் கருதாது சமமாக அன்பு காட்டுவது
இவற்றில் எதுவுமில்லை
294.
'நின்னொடும் எழுவர் ஆனோம்' என்று யார் யாரிடம் கூறியது?
இராமன் சுக்ரீவனிடம்
இராமன் குகனிடம்
இராமன் வீடணனிடம்
இலக்குவன் குகனிடம்
295.
யாருடன் சேர்த்து அறுவர் ஆனோம் என்கிறார் இராமன்
குகனுடன்
சுக்ரீவனுடன்
வீடணனுடன்
இவர்களில் எவருமிலர்
296.
மேருமலையைச் சுற்றி வரும் கதிரவனின் மகன்
சுக்ரீவன்
குகன்
வீடணன்
அனுமன்
297.
இராமன் யாருக்கு இலங்கை அரசை உரிமையாக்கினான்?
சுக்ரீவனுக்கு
வீடணனுக்கு
அனுமனுக்கு
இராவணனுக்கு
298.
பக்தவத்சல பாரதி முன்னெடுத்து வரும் ஆய்வுகள்
தமிழ்ச்சமூகம், பண்பாடு சார்ந்த மானிடவியல் தொடர்பானவை
விலங்குகள், பறவைகள் சார்ந்தவை
இந்திய வரலாறு, தொன்மம் தொடர்பானவை
இவற்றில் எதுவுமில்லை
299.
தமிழர் குடும்பமுறை என்னும் கட்டுரையின் ஆசிரியர்
சுப்ரமணிய பாரதி
சோமசுந்தர பாரதி
பக்தவத்சல பாரதி
பழனிபாரதி
300.
தமிழர் குடும்பமுறை என்னும் பாடப்பகுதி ___________________________காலாண்டிதழில் வெளிவந்த கட்டுரையின் சுருக்கம்.
பனுவல் (தொகுதி II, 2010)
பனுவல் (தொகுதி 1, 2010)
பனுவல் (தொகுதி II, 2011)
பனுவல் (தொகுதி 1, 2011)
301.
சங்ககாலத்தில் ஒவ்வொரு ஆயத்துக்கும் பொறுப்பேற்று இருந்தவள்
நற்றாய்
செவிலித்தாய்
தோழி
தலைவி
302.
கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்ந்து வாழ்ந்த நேர்வழி விரிந்த குடும்ப முறையை _____________________ புறநானூற்றுப்பாடல் கூறுகிறது.
வெள்ளைக்குடி நாகனாரின்
ஒக்கூர் மாசாத்தியாரின்
பரணரின்
கபிலரின்
303.
சீதையைக் கவர்ந்து வந்தது தவறென இராவணனிடம் கூறியவர்
அனுமன்
சவரி
சுக்ரீவன்
வீடணன்
304.
‘என் காதல் சுற்றம் உன் சுற்றம்' - என்று யார் யாரிடம் கூறியது?
இராமன் குகனிடம்
இராமன் சுக்ரீவனிடம்
சுக்ரீவன் இராமனிடம்
வீடணன் இராவணனிடம்
305.
அமாவாசைக் காலத்தில் ஒன்றாக இணைந்திருக்கிற சந்திரனையும் சூரியனையும் ஒத்து இருந்தவர்கள்
இராமனும் குகனும்
இராமனும் இலக்குவனும்
இராமனும் சுக்ரீவனும்
சுக்ரீவனும் இராவணனும்
306.
வானரத் தலைவன்
சடாயு
குகன்
பரதன்
சுக்ரீவன்
307.
பொருத்திக் காட்டுக.
| அ) அனகன் | 1. உறவினர் |
| ஆ) கூவா | 2. பகைவர் |
| இ) உடுபதி | 3. அமாவாசை |
| ஈ) செற்றார் | 4. சந்திரன் |
| உ) கிளை | 5. இராமன் |
| அ | ஆ | இ | ஈ | உ |
| 5 | 3 | 4 | 2 | 1 |
| அ | ஆ | இ | ஈ | உ |
| 5 | 4 | 3 | 2 | 1 |
| அ | ஆ | இ | ஈ | உ |
| 4 | 5 | 3 | 2 | 1 |
| அ | ஆ | இ | ஈ | உ |
| 2 | 3 | 1 | 5 | 4 |
308.
_____________ உடையோர் செல்வமுடையவராக இருப்பதில்லை.
செல்வம்
தெளிந்த அறிவு
முதுமை
அரசு
309.
சினத்தைக் காக்கா விட்டால் நம்மையே அழித்து விடுவது _______________.
சினம்
பொறாமை
ஆசை
பேராசை
310.
தன் சினம் யாரிடம் செல்லும்படியாகும் ?
வலியவரிடம்
மெலியவரிடம்
தீயவரிடம்
நண்பரிடம்
311.
தாம் வறியர் என்ற காரணம் காட்டிப் பிறர் பொருளை விரும்புதலைச் செய்யாதவர்கள் ______________.
அறிவில் தெளிந்தோர்
உண்மை பேசுபவர்
ஐம்புலன்களையும் வென்றவர்கள்
ஆசைப்படாதவர்கள்
312.
நடுவன்மை நாணுபவர் _____________ செய்யார்.
பழியில்லா செயல்களைச்
நல்ல செயல்களைச்
பழியான செயல்களைச்
நன்மை தரும் செயல்களைச்
313.
நன்றல்லதை ______________ மறப்பது நன்று.
அன்றே
பிறகு
மறுநாள்
ஒரு நாளில்
314.
ஒரு சிறிய அளவு உதவி எனினும் அதை நாம் போற்ற வேண்டிய அளவு _______________.
தினையளவு
பனையளவு
பனையளவு
தினையளவு
315.
செய்யாமல் செய்த உதவிக்கு ஈடாகாதது ______________.
விண்ணுலகம்
மண்ணுலகம்
உலகம்
விண்ணுலகமும் மண்ணுலகமும்
316.
திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இருப்பது ________________.
நெல்லை
கன்னியாகுமரி
வேலூர்
திருச்சி
317.
தமிழ்நாடு அரசு 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையை நிறுவிய இடம்
கன்னியாகுமரி
நாமக்கல்
திருநெல்வேலி
சென்னை
318.
ஒழிபியலிலுள்ள அதிகாரங்கள் _____________.
25
32
13
07
319.
பாயிரவியலில் அமைந்துள்ள அதிகாரங்கள் ___________.
04
20
13
01
320.
திருக்குறளில் அமைந்துள்ள மொத்த அதிகாரங்கள் _______________.
4
9
133
1330
321.
திருக்குறளில் அமைந்துள்ள மொத்த இயல்கள் _______________.
4
3
2
9
322.
இன்பத்துப்பால் அமைந்துள்ள இயல்கள் ______________.
பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்
அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபியல்
களவியல், கற்பியல்
இல்லறவியல், துறவறவியல்
323.
அறத்துப்பாலில் இயல்களின் எண்ணிக்கை ______________.
4
3
2
9
324.
பொருட்பாலில் அதிகாரங்கள் _________________.
38
70
25
9
325.
'வெல்லாத தில்லை திருவள்ளுவன் வாய் விளைத்தவற்றுள்,
பொல்லாத தில்லை புரைதீர்ந்த வாழ்வினிலே அழைத்துச்
செல்லாத தில்லை பொதுமறை யான திருக்குறளில்
இல்லாத நிலை இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே
- என முப்பாலைப் போற்றிப் பாடியவர் _________________.
பாரதியார்
பாவேந்தர் பாரதிதாசன்
உவமைக் கவிஞர் சுரதா
வாணிதாசன்
326.
இன்றைய தொழிற்சமூகத்தில் பெரும்பான்மையாகக் காணப்படுவது
கூட்டுக்குடும்பம்
தனிக்குடும்பம்
விரிந்த குடும்பம்
இவற்றில் எதுவுமில்லை
327.
'மறியிடைப் படுத்த மான்பிணை போல்' மகனை நடுவணாகக் கொண்டு தலைவனும் தலைவியும் வாழ்வதைக் கூறும் நூல்
அகநானூறு
குறுந்தொகை
ஐங்குறுநூறு
கலித்தொகை
328.
இளமகவுநிலைக் குடும்பங்களின் காட்சிகளைத் தெளிவுபடுத்தும் நூல்
குறுந்தொகை
அகநானூறு
ஐங்குறுநூறு
கலித்தொகை
329.
மணமானபின் தலைவன் தலைவியை அவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்தபோது அவனுடைய தாய் அவளுக்குச் செய்தது
பாராய்க்கடன் உரைத்தல் நோன்பு
சிலம்புகழி நோன்பு
சுற்றத்தாருடன் விருந்து வைத்தல்
இவற்றில் எதுவுமில்லை
330.
'வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ்
வையகமே’ - என்று திருவள்ளுவரைப் போற்றிப் புகழ்ந்தவர் ____________________.
பாரதியார்
பாரதிதாசனார்
கவிமணி
நாமக்கல்லார்
331.
'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு'
பாரதியார்
பாரதிதாசன்
சுரதா
நாமக்கல் கவிஞர்
332.
திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்து தஞ்சையில் வெளியிட்டவர் _______________.
ஞானப்பிரகாசர்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை
பரிதிமாற் கலைஞர்
மீனாட்சி சுந்தரனார்
333.
ஏட்டுச் சுவடியிலிருந்து திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு _________________.
1912
1712
1812
1821
334.
திருக்குறளுக்கு உரையெழுதியவர்களின் பட்டியலைக் குறிப்பிடுவது
திருவள்ளுவமாலை
திருக்குறள்
பழமொழி நானூறு
பழம்பாடல்
335.
'பழகுதமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்’
என்ற பழமொழியில் இரண்டு என்பது குறிப்பது _______________.
திருக்குறள்
திரிகடுகம்
ஏலாதி
சிறுபஞ்சமூலம்
336.
'ஆலும் வேலும் பல்லுக்குறுதி
நூலும் இரண்டும் சொல்லுக்குறுதி' என்ற பழமொழியில் நான்கு, இரண்டு எனக் குறிக்கப்படுவன ___________, ______________.
ஏலாதி, பழமொழி
நாலடியார், திருக்குறள்
நான்மணிக்கடிகை, திரிகடுகம்
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
337.
ஆங்கிலம், இலத்தீன், கிரேக்கம் முதலிய உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள ________________.
புறநானூறு
தேவாரம்
தெய்வமணிமாலை
திருக்குறள்
338.
உலகப் பொதுமுறை, அறவிலக்கியம், தமிழ்த் திருமறை என்றெல்லாம் போற்றப்படும் நூல் _______________.
திருக்குறள்
தேவாரம்
திருமந்திரம்
ஏலாதி
339.
திருக்குறள் என்பது ______________.
ஆகு பெயர்
அடைமொழி
அடையடுத்த கருவி ஆகுபெயர்
செல்வம் நிறைந்த நூல்
340.
திருக்குறள் ____________ நூல்களுள் ஒன்று.
பதினெண் மேல்கணக்கு
பதினெண் கீழ்க்கணக்கு
பத்துப்பாட்டு
சிற்றிலக்கியம்
341.
திருக்குறளில் அமைந்துள்ள பாவகை _____________.
ஆசிரியப்பா
வெண்பா
நேரிசை ஆசிரியப்பா
குறள் வெண்பா
342.
'மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே' என்று கூறும் நூல்
குறுந்தொகை
அகநானூறு
ஐங்குறுநூறு
கலித்தொகை
343.
'நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்
எம்மனை வதுவை நல்மணம் ஒழிக' - என்று குறிப்பிடும் நூல்
குறுந்தொகை
அகநானூறு
ஐங்குறுநூறு
கலித்தொகை
344.
ஆண் மையச் சமூகத்தில் பெண் திருமணத்திற்குப் பின்_______________________________வாழ வேண்டும்.
தன் தந்தையகத்தில்
தன் கணவனுடைய தந்தையகத்தில்
தன் கணவனுடைய தாயகத்தில்
தன் தாயகத்தில்
345.
தாய்வழி முறையில் குடும்பத்தின் சொத்தும் வளங்களும் செல்வங்களும் சேர்ந்தன.
ஆண்களுக்குச்
பெண்களுக்குச்
அரசனுக்குச்
ஏழைகளுக்குச்
346.
தாய்வழிச் சொத்துகள் பெண்டிர்க்கே போய்ச் சேர்ந்தன என்பதைக் குறுந்தொகையின் திணைப்பாடல் கூறுகிறது.
குறிஞ்சித்
முல்லைத்
மருதத்
பாலைத்
347.
திருமணத்திற்குப் பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது என்பதைக் குறிப்பிடும் நூல்
ஐங்குறுநூறு
புறநானூறு
அகநானூறு
பதிற்றுப்பத்து
348.
‘என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும்' என்று குறிப்பிடும் நூல்_______________________திணை__________________
ஐங்குறுநூறு, பாலை
கலித்தொகை, பாலை
அகநானூறு, முல்லை
குறுந்தொகை, மருதம்
349.
'முளரிமருங்கின் முதியோள் சிறுவன்' எனக் கூறும் நூல்
புறநானூறு
பதிற்றுப்பத்து
பரிபாடல்
அகநானூறு
350.
‘வானவரைக் கூந்தல் முதியோன் சிறுவன்' எனக் குறிப்பிடும் நூல்
புறநானூறு
பதிற்றுப்பத்து
பரிபாடல்
பட்டினப்பாலை
351.
'செம்முது பெண்டின் காதலஞ்சிறாஅன்' என்று குறிப்பிடும் நூல்
புறநானூறு
பதிற்றுப்பத்து
பரிபாடல்
பட்டினப்பாலை
352.
'சிறுவர்தாயே பேரிற் பெண்டே' என்று குறிப்பிடும் நூல்
புறநானூறு
பதிற்றுப்பத்து
பரிபாடல்
பட்டினப்பாலை
353.
சேரநாட்டு மருமக்கள் தாயமுறை பற்றிக் கூறும் நூல்
புறநானூறு
பதிற்றுப்பத்து
பரிபாடல்
பட்டினப்பாலை
354.
சங்ககாலத்தில் கண சமூகத்துக்குத் தலைமை ஏற்றிருந்தவர்
தந்தை
அரசன்
தாய்
அரசி
355.
இளந்தம்பதியினருக்கு ஏற்ற அறிவுரை கூறி நெறிப்படுத்தும் பணி.__________________________என்று தொல்காப்பியம் கூறுகிறது.
நற்றாய்க்குரியது
செவிலிக்குரியது
தோழிக்குரியது
முதியவருக்குரியது
356.
மணந்தகம் என்பது
மணம் புரியும் முன்பு தலைவன் தலைவியைச் சந்திக்கும் இடம்
மணம் புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டம்
கணவன் மனைவியின் மணமுறிவு வாழ்க்கை
இவற்றில் எதுவுமில்லை
357.
தன்மனை எனப்படுவது
தற்காலிகத் தங்குமிடம்
மனைவியின் இல்லம்
திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக வாழுமிடம்
திருமணத்திற்கு முன்பே கணவன் மனைவியாக வாழுமிடம்
358.
சீதையைத் தேடிவரும் இராம இலக்குவரைக் கண்ட அனுமன் யாரை அழைத்து வந்தான்?
சடாயுவை
சுக்ரீவனை
சவரியை
வாலியை
359.
நட்புக் கோட்படலம் இடம்பெற்றுள்ள காண்டம்
அயோத்தியா காண்டம்
ஆரண்ய காண்டம்
கிஷ்கிந்தா காண்டம்
யுத்த காண்டம்
360.
'மாண்டது என் மாயப் பாசம்' என்று யார் யாரிடம் கூறியது?
கைகேயி, இராமனிடம்
குகன் இராமனிடம்
சவரி இராமனிடம்
இராமன் அனுமனிடம்
361.
அன்பளாகிய சவரியிடம் தாயிடம் காட்டும் அன்பைக் காட்டியவன்
இராமன்
அனுமன்
சுக்ரீவன்
சடாயு
362.
சீதையைத் தேடிவரும் இராமனை, சுக்ரீவனுடன் நட்புக்கொள்ளுமாறு செய்தவள்
கைகேயி
கோசலை
மந்தரை
சவரி
363.
'சவரி பிறப்பு நீங்கு படலம்' இடம்பெற்றுள்ள காண்டம்
அயோத்தியா காண்டம்
ஆரண்ய காண்டம்
யுத்த காண்டம்
சுந்தர காண்டம்
364.
சடாயுவைத் தன் தந்தையாகவே கருதி, மகன் நிலையில் அவனுக்குரிய இறுதிச் சடங்குகளைச் செய்தவன்
இராமன்
குகன்
அனுமன்
பரதன்
365.
இராவணன் சீதையைச் சிறையெடுத்தபோது, தடுத்துச் சண்டையிட்டுக் காயப்பட்டவன்
அனுமன்
வாலி
சடாயு
குகன்
366.
___________ வேந்தன் சடாயு.
வானர்
கழுகு
மான்
வன
367.
சடாயு உயிர்நீத்த படலம் இடம்பெற்றுள்ள காண்டம்
அயோத்தியா காண்டம்
ஆரண்ய காண்டம்
கிட்கிந்தா காண்டம்
சுந்தர காண்டம்
368.
குகப்படலம் இடம்பெற்றுள்ள காண்டம்
அயோத்தியா காண்டம்
ஆரண்ய காண்டம்
கிட்கிந்தா காண்டம்
சுந்தர காண்டம்
369.
இராமன் காட்டிற்குச் சென்று துன்புறுவான் என்று வருந்தியவன்
அனுமன்
குகன்
இராவணன்
வாலி
370.
இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்' என்று யார் யாரிடம் கூறியது?
இலக்குவன் குகனிடம்
இராமன் குகனிடம்
குகன் பரதனிடம்
பரதன் குகனிடம்
371.
பொருத்திக் காட்டுக.
| அ) அமலன் | 1) குளிர்ந்த |
| ஆ) இளவல் | 2) இராமன் |
| இ) துன்பு | 3) தம்பி |
| ஈ) நளிர் | 4) துன்பம் |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 3 | 4 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 2 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 2 | 1 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 1 | 2 | 3 | 4 |
372.
தற்காலிகத் தங்குமிடத்தைப் 'புக்கில்' என்று கூறும் நூல்
அகநானூறு
புறநானூறு
கலித்தொகை
குறுந்தொகை
373.
மருதத்திணைப் பாடல் ஒன்றில் மகளிர் ‘தம்மனை’, ‘நும்மனை’ என மனைவியின் இல்லத்தையும் கணவனின் இல்லத்தையும் பிரித்துப் பேசும் நூல்
குறுந்தொகை
அகநானூறு
ஐங்குறுநூறு
கலித்தொகை
374.
'இரவுக் குறியே இல்லகத் துள்ளும்
மனைவியோர் கிளவு கேட்கும் வழியதுவே
மனையகம் புகாஅக் காலை யான’
- என்னும் தொல்காப்பிய நூற்பாவில் குறிப்பிடப்படுபவை
அகம், புறம் குறித்தான வேறுபாடுகள்
'இல்', 'மனை' ஆகிய இரண்டு வாழிடங்கள்
தலைவனின் வரைவுக் கடாதல்
தோழி, தலைவி உரையாடல்கள்
375.
சரியானக் கூற்றுகளைக் கண்டறிக.
i) இன்று நாம் வழங்கும் 'திருமணம்', 'குடும்பம்' ஆகிய இரண்டு சொற்களும் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் எங்கும் இடம்பெறவில்லை.
ii) குடும்பம் எனும் சொல் முதன் முதலில் திருக்குறளில்தான் (1029) வருகிறது.
iii) சங்க இலக்கியத்தில் 'குடம்பை', 'குடும்பு', 'கடும்பு' ஆகிய சொற்கள் குடும்ப அமைப்போடு தொடர்புடையன.
i, ii சரி
ii, iii சரி
iii மட்டும் தவறு
மூன்றும் சரி
376.
குடும்பம் என்னும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை
பெற்றோர்
திருமணம்
அரசு
இவற்றில் எதுவுமில்லை
377.
எந்தச் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் எனும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது?
குடும்பம்
கிராமம்
நகரம்
குழு
378.
பொருத்துக.
| அ) மருமக்கள் தாய முறை | 1) ஆமய் |
| ஆ) அறிவுரை | 2) நோன்பு |
| இ) செவிலித்தாய் | 3) பதிற்றுப்பத்து |
| ஈ) சிலம்புகழி | 4) செவிலித்தாய் |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 4 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 2 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 2 | 4 | 1 |
379.
பொருத்தித் தேர்க.
| அ) சிலம்பு கழி | 1) திருக்குறள் |
| ஆ) குடும்பு | 2) ஐங்குறுநூறு |
| இ) குடும்பம் | 3) குறுந்தொகை |
| ஈ) புலப்பில் | 4) கூடி வாழ்தல் |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 1 | 3 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 1 | 2 | 3 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 4 | 1 | 3 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 1 | 4 | 3 |
380.
பொருந்தாததைத் தேர்க.
நும்மனை - கணவனின் இல்லம்
மணந்தகம் - விரிந்த குடும்பம்
தாய்வழிக் குடும்பம் - மருமக்கள் தாய முறை
தந்தைவழிக் குடும்பம் - சிலம்பு கழி
381.
சரியானதைத் தேர்க.
குரம்பை - நகரம்
புலப்பில் - கூட்டு இல்லம்
குடில் - உச்சிப்பகுதி
வரைப்பு - வாழிடம்
382.
சரியானதைத் தேர்க
சிறுவர்தாயே பேரிற் பெண்டே -புறம் 276
வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன் - புறம் 270
முளரிமருங்கின் முதியோர் சிறுவன் - புறம் 278
செம்முது பெண்டின் காதலஞ்சிறாஅன் - கலி, பாலை 8
383.
சரியானதைத் தேர்க.
குடும்பு - தன்மனை
பதிற்றுப்பத்து - சேரநாட்டு மருமக்கள் தாய முறை
இல், மனை - நன்னூல்
புக்கில் - நிரந்தரமாகத் தங்குமிடம் புறம்
384.
கூற்று 1: சங்ககாலத்தில் ஒவ்வொரு ஆயத்துக்கும் செவிலித்தாயே பொறுப்பேற்றிருந்தான்.
கூற்று 2 : கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்ந்து வாழ்ந்தது ‘எதிர்வழி விரிந்த குடும்ப முறை' ஆகும்.
கூற்று 1 சரி 2 தவறு
கூற்று இரண்டும் சரி
கூற்று 1 தவறு 2 சரி
கூற்று இரண்டும் தவறு
385.
கூற்று 1: 'மணந்தகம்' என்பது முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலகட்டம் ஆகும்.
கூற்று 2 : தாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம் தொடக்கநிலை குடும்பம் எனப்படும்.
கூற்று இரண்டும் தவறு
கூற்று 1 தவறு 2 சரி
கூற்று 1 சரி 2 தவறு
கூற்று இரண்டும் சரி
386.
கூற்று 1 : தனியாக வாழுமிடம் 'தன்மனை' என்று அழைக்கப்பட்டது.
கூற்று 2 : 'குடும்பு' என்னும் சொல் தனியாக வாழ்தல் என்ற பொருளை உணர்த்துகிறது.
கூற்று இரண்டும் தவறு
கூற்று 1 சரி 2 தவறு
கூற்று 1 தவறு 2 சரி
கூற்று இரண்டும் சரி
387.
கூற்று 1: மனிதனைச் சமூகவயப்படுத்தும் பணியைக் குடும்பம் தொடர்ந்து செய்து வருகின்றது.
கூற்று 2 : ஐங்குறுநூற்றில் சேரநாட்டு மருமக்கள் தாயமுறை பற்றிக் கூறப்பட்டுள்ளது.
கூற்று 1 தவறு 2 சரி
கூற்று இரண்டும் தவறு
கூற்று 1 சரி 2 தவறு
கூற்று இரண்டும் சரி
388.
தலைவனும் தலைவியும்_____________________காத்தலே இல்வாழ்வின் பயன்.
குழந்தை நலம்
மனைநலம்
தன்னறம்
மனையறம்
389.
ஆதிக்குடிகளிடம் இருந்த முக்கியமான குடும்பமுறை
தந்தைவழிக் குடும்ப முறை
விரிந்தவழிக் குடும்ப முறை
தனிக்குடும்ப முறை
பிரிந்த வழிக் குடும்ப முறை
390.
இன்றைய தொழிற்சமூகத்தில் பெரும்பான்மையாகக் காணப்படும் குடும்பம்
தனிக்குடும்ப வகை
சமூக குடும்ப வகை
கூட்டுக்குடும்ப வகை
விரிந்த குடும்ப வகை
391.
தாய், தந்தை, குழந்தை மூவருமுள்ள தனிக்குடும்பம்
புரிதலில்லாத குடும்பம்
நெருக்கமில்லாத குடும்பம்
நெருக்கமான குடும்பம்
முடிவுநிலை குடும்பம்
392.
மணமக்களின் வாழ்விடம் என்பது
கணவன் அகம்
செவிலியகம்
தனியார் விடுதி
இவற்றில் எதுவுமில்லை
393.
__________ தலைவன் குகன்
ஆயர்
வேடுவர்
பரதவர்
குறவர்
394.
‘எனக்கும் மூத்தோன்' என்று யார் யாரை ஏற்றுக் கொண்டார்?
இராமன் குகனை
குகன் இராமனை
குகன் பரதனை
பரதன் குகனை
395.
தாய்வழிக் குடும்பங்களில் குலத்தொடர்ச்சிக்கு உரியவர்
பெண்கள்
ஆண்கள்
பெண்கள், ஆண்கள்
குழந்தைகள்
396.
தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்கம்
குடும்பம்
தாய்வழிக் குடும்பம்
மணந்தகம்
விரிந்த குடும்பம்
397.
அகநானூறு 346ஆவது பாடலில் வரும் 'நும்மனை' என்பது
கணவனின் இல்லம்
மனைவியின் இல்லம்
நற்றாய் இல்லம்
செவிலியின் இல்லம்
398.
தொல்காப்பியம் குறிப்பிடும் வாழிடங்கள்
இல், மனை
மனை, குடில்
இல், குரம்பை
இவற்றில் எதுவுமில்லை
399.
‘குடும்பம்’ என்னும் சொல் முதன்முதலில் இடம் பெற்ற நூல்
தொல்காப்பியம்
நன்னூல்
சிலப்பதிகாரம்
திருக்குறள்
400.
வக்கிரம் அவமானம் வஞ்சனை ஆகியவற்றை என்ன செய்ய வேண்டும் என்கிறார் ஜலாலுத்தீன் ரூமி?
அவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்க வேண்டும்.
அவற்றை வாயிலுக்கே சென்று சினத்துடன் சிதைக்க வேண்டும்.
அவற்றை அமைதியாக அனுபவிக்க வேண்டும்.
அவற்றைப் புதைகுழியில் இட்டுப் புதைக்க வேண்டும்
401.
'திவான்-ஈஷம்ஸ்-ஈ-தப்ரீஸி' என்னும் நூலின் ஆசிரியர்
இபின் பதூதா
அமிர்குஸ்ரு
நாகூர் ரூமி
ஜலாலுத்தீன் ரூமி
402.
மஸ்னவி என்பது
ஆழமான ஆன்மீகக் கருத்துகள் நிரம்பிய இசைக்கருவிகளின் தொகுப்பு
காதல்பாடல்களின் இசைத்தொகுப்பு
தேச உணர்வுமிக்க இசைப்பாடல்களின் தொகுப்பு
கனவுத்தேசத்தின் எல்லைகளை வரையறுப்பது
403.
ஜலாலுத்தீன் ரூமியின் சூஃபி தத்துவப் படைப்பான ‘மஸ்னவி’ _________ பாடல்களைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
23,500
24,600
25,600
24,000
404.
ஜலாலுத்தீன் ரூமி ______________ மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவர்.
பாரதத்தின்
கிரேக்கத்தின்
பாரசீகத்தின்
ஆப்பிரிக்காவின்
405.
ஜலாலுத்தீன் ரூமியின் கவிதையைத் தமிழாக்கம் செய்த என். சத்தியமூர்த்தி இட்ட தலைப்பு
தாகங்கொண்ட மீனொன்று
தாகங்கொண்ட காகமொன்று
மேகமீதில் விண்மீனொன்று
மழைத்துளியும் மண்ணும்
406.
ஜலாலுத்தீன் ரூமியின் கவிதையைக் கோல்மன் பார்க்ஸின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர்
என். சத்தியமூர்த்தி
ஆர். கிருஷ்ணமூர்த்தி
பி. கலியமூர்த்தி
எம். புண்ணியமூர்த்தி
407.
பொருந்தாததைத் தேர்க.
சற்று மனச்சோர்வு எதிர்பாராத விருந்தாளி.
ஒவ்வொரு விருந்தினரையும் கௌரவமாக நடத்து.
வக்கிரத்தை வாயிலுக்குச் சென்று விரட்டி விடு
வருபவர் எவராயினும் நன்றி செலுத்து.
408.
சரியானதைத் தேர்க
ஆனந்தம் எதிர்பார்க்கும் விருந்தாளி.
ஒவ்வொரு விருந்தினரையும் விலக்கி வை
அவமானத்தை இன்முகத்துடன் வரவேற்பாயாக.
வருபவர் எவராயினும் ஏற்றுக் கொள்ளாதே
409.
எல்லாவற்றிலிருந்தும் _________ கற்றுக்கொள்ளும் பண்பாடு வளர வேண்டும்.
அன்பானவற்றைக்
ஒழுக்கமானவற்றைக்
நல்லவற்றைக்
தூய்மையானவற்றைக்
410.
ஒவ்வொரு விருந்தினரையும் நடத்தும் முறையாக 'விருந்தினர் இல்லம்’ குறிப்பிடுவது
அன்பாக
பாசமாக
உறவாக
கௌரவமாக
411.
விருந்தினர் இல்லத்தில் ஒவ்வொரு காலையும் ஒரு
சங்கீத மேடை
புதுவரவு
புதுமை
ஆனந்தம்
412.
வருபவர் எவராயினும் செலுத்த வேண்டியதாக ‘விருந்தினர் இல்லம்' கூறுவது
காணிக்கை
நன்கொடை
நன்றி
அன்பளிப்பு
413.
ஜலாலுத்தீன் ரூமி இன்றைய நிலவரப்படி எந்த நாட்டில் பிறந்தவர்
வங்காளதேசம்
பாகிஸ்தான்
கசகஸ்தான்
ஆப்கானிஸ்தான்
414.
'தாகங்கொண்ட மீனொன்று' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர்
என்.சத்தியமூர்த்தி
என்.ஆர்.சத்தியமூர்த்தி
எஸ்.சத்தியமூர்த்தி
எம்.சத்தியமூர்த்தி
415.
ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர்
கோல்மன் ரூபன்
கோல்மன் ஹிப்ஸ்
கோல்மன் பார்க்ஸ்
கோல்மன் ஹிக்ஸ்
416.
'அது' - என்னும் வேற்றுமை உருபு _____________ உரியது.
பலவின்பாலுக்கு
அஃறிணைக்கு
உயர் திணைக்கு
தன்மைக்கு
417.
சரியான தொடர் எது ?
நடு சென்டரில் நின்றான்
நடுமத்தியில் நின்றான்
நடுவில் நின்றான்
நடுமையத்தில் நின்றான்
418.
சரியான தொடர் எது ?
அவன் அல்லன்
அவள் அல்லள்
அவர் அல்லர்
நாய்கள் அன்று
419.
பிழையான சொற்றொடர் எது ?
கோவலன் மதுரைக்குச் சென்றது
குதிரையும் யானையும் வேகமாக ஓடின
சென்னையிலிருந்து நேற்று வந்தான்
அவன் வெண்மதியிடம் பேசினான்
420.
கீழ்க்கண்டவற்றுள் நேரிணைச் சொற்கள் எது ?
மேடு பள்ளம்
உற்றார் உறவினர்
சீரும் சிறப்பும்
உயர்வு தாழ்வு
421.
எது தவறு ?
அலைகடல்
செங் கடல்
அணங்குகொல்
ஈக்கள்
422.
எது தவறானது ?
பண்புத் தொகையைப் பிரித்து எழுதக்கூடாது
வினைத் தொகையைப் பிரித்து எழுதக்கூடாது
உடம்படுமெய்களைப் பிரித்துத்தான் எழுத வேண்டும்
இசைச் சொற்களைச் சேர்த்து எழுத வேண்டும்
423.
முழுமையான பொருளை உணர்த்தும் தொடர் அது ?
இராமனுடன் இலக்குவனும் காட்டிற்குப் பணிவிடை செய்யப் புறப்பட்டான்
பணிவிடை செய்ய இராமனுடன் இலக்குவனும் காட்டிற்குப் புறப்பட்டான்
காட்டில் இராமனுக்குப் பணிவிடை செய்ய இலக்குவனும் புறப்பட்டான்
இராமனுக்குப் பணிவிடை செய்ய இலக்குவனும் காட்டிற்குப் புறப்பட்டான்
424.
எது சரியானது ?
அளக்கும்படி வேண்டினான் - அளக்குமாறு வேண்டினான்
அதன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது - அதன் மூலப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது
அவன் கூடக் கொடுத்தான் - அவனும் கொடுத்தான்
அன்று முதல் அமைச்சர் வந்தார் - அன்றிலிருந்து அமைச்சர் வந்தார்
425.
கூற்று 1: நிறுத்தக்குறிகளை உரிய இடங்களில் இடாமல் எழுதினாலே பொருள் மயக்கம் ஏற்படாது.
கூற்று 2 : இடைச் சொற்கள், சொல்லுருபுகள், விகுதிகள் ஆகியவற்றை சொற்களில் சேர்த்தும் பிரித்தும் எழுதுவதால் பொருள் வேறுபாடு தோன்றாது.
கூற்று (1), (2) இரண்டும் சரி
கூற்று (1) சரி கூற்று (2) தவறு
கூற்று (1) தவறு, (2) சரி
கூற்று (1), (2) இரண்டும் தவறு
426.
i) வல்லின மெய்களாலும் பொருள் வேறுபாடு ஏற்படும்
ii) காற்புள்ளியை இடம் மாற்றி இட்டாலும் முழுமையான ஒரே பொருளைத் தந்து விடும்
(i) மட்டும் சரி (ii) தவறு
(i), (ii) இரண்டும் சரி
(i), (ii) இரண்டும் தவறு
(i) தவறு (ii) மட்டும் சரி
427.
சொற்களைச் சேர்த்தும் பிரித்தும் எழுதுவதால் ________________ வேறுபாடு ஏற்படுகின்றன.
சொல்
எழுத்து
பொருள்
மரபு
428.
நெடுநல்வாடை அமைந்துள்ள பா
வெண்பா
ஆசிரியப்பா
கலிப்பா
விருத்தப்பா
429.
நெடுநல்வாடை.___________________அடிகளைக் கொண்டது.
144
150
188
196
430.
நெடுநல்வாடை ___________________________நூல்களுள் ஒன்று.
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண்கீழ்க்கணக்கு
நீதி
431.
நக்கீரரின் தந்தை
மதுரைக் கணக்காயனார்
மாங்குடி மருதனார்
வெள்ளைக்குடி நாகனார்
இவர்களில் எவருமிலர்
432.
நெடுநல்வாடையின் பாட்டுடைத் தலைவன்
சோழன் கரிகாலன்
சேரன் செங்குட்டுவன்
பாண்டியன் நெடுஞ்செழியன்
பறம்புமலை பாரி
433.
நெடுநல்வாடையை இயற்றியவர்
கபிலர்
பரணர்
நக்கீரர்
மோசிகீரனார்
434.
பொருந்தாததைத் தேர்க.
புதுப்பெயல் - ஈறுபோதல், இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்.
கொடுங்கோல் - ஈறுபோதல், இனமிகல்
வலனேற்பு - உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்
இனநிரை - மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்
435.
பொருந்தாததைத் தேர்க.
புதுப்பெயல்
புலம்பு
மா
கவுள்
436.
சரியானதைத் தேர்க.
வாகை - துறை
கூதிர்ப்பாசறை - திணை
கொடுங்கோல் - வளைந்த கோல்
கண்ணி - கன்னம்
437.
கூற்று: வளைந்த கோலையுடைய ஆயர் எருமை, பசு, ஆடு, ஆகிய நிரைகளை மேடான நிலங்களில் மேயவிட்டனர்.
விளக்கம்: உலகம் குளிருமாறு புதிய மழை பொழிந்ததால் தாழ்வான பகுதிகளில் பெருகிய வெள்ளத்தால் மேடான நிலம் சென்றனர்.
கூற்று சரி விளக்கம் தவறு
கூற்று தவறு விளக்கம் தவறு
கூற்றும் விளக்கமும் சரி
கூற்று தவறு விளக்கம் சரி
438.
கூற்று 1: தாம் பழகிய நிலத்தை விட்டுப் பெயரும் நிலையால் வருத்தம் அடைந்தனர்.
கூற்று 2 : கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றினர்.
கூற்று இரண்டும் தவறு
கூற்று 1 தவறு 2 சரி
கூற்று இரண்டும் சரி
கூற்று 1 சரி 2 தவறு
439.
வெற்றி பெற்ற அரசனும் வீரரும் சூடும் பூ
காஞ்சி
தும்பை
வாகை
வஞ்சி
440.
'வளைஇ’ - என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு
மரூஉ
சொல்லிசை அளபெடை
இசைநிறையளபெடை
இன்னிசையளபெடை
441.
‘மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்' என்னும் விதிப்படி அமைந்த சொல்
இனநிரை
ஏறுடை
புதுப்பெயல்
கொடுங்கோல்
442.
'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே' என்னும் விதிப்படி அமைந்த சொல்
கொடுங்கோல்
புதுப்பெயல்
வலனேற்பு
கண்ணுடைய
443.
ஆயர்கள் சூடியிருந்த மாலை
குறிஞ்சி மாலை
மல்லிகை மாலை
வாகை மாலை
காந்தள் மாலை
444.
போர்மேற்சென்ற அரசன் குளிர்காலத்தில் தங்கும் படை வீடு
கடவை
சிவிரம்
கூதிர்ப்பாசறை
வீடாரம்
445.
வாடைக்காற்று எந்தத் திசையில் இருந்து வீசும்?
வடமேற்கு
வடக்கு
தென்கிழக்கு
தெற்கு
446.
‘கலங்கி' என்ற சொல்லின் சரியான பகுபத உறுப்பிலக்கண பிரிப்பு முறை
கல+ங்+க்+இ
கலங்கி+இ
கலங்கு+க்+இ
கலங்கு+இ
447.
‘ஆர்கலி' என்ற சொல்லின் பொருள்
சூரியன்
வெள்ளம்
கடல்
நிலா
448.
போன மழை திரும்பவும் வருமென்று மேகங்களை வெறித்துக் கொண்டு அழைகிறேன் என்று பாடியவர்
அய்யப்ப மாதவன்
இரா. மீனாட்சி
வேணுகோபாலன்
ஆத்மாநாம்
449.
அய்யப்ப மாதவனுக்குத் தொடர்பில்லாத கவிதைத் தொகுப்பினைக் கண்டறிக.
மழைக்குப் பிறகும் மழை
நானென்பது வேறொருவன்
நீர்வெளி
நீர்விழிராகம்
450.
அய்யப்ப மாதவனின் மாவட்டம்___________________ஊர்__________________
தஞ்சாவூர், பருத்திக்கோட்டை
சிவகங்கை, நாட்டரசன் கோட்டை
மதுரை, அவணியாபுரம்
திருநெல்வேலி, வள்ளியூர்
451.
அய்யப்ப மாதவனின் ‘இன்று’ என்பது
கவிதைத் தொகுப்பு
கவிதைக் குறும்படம்
ஆவணப்படம்
புதினம்
452.
'பிறகொருநாள் கோடை' என்னும் கவிதை எடுக்கப்பட்ட கவிதைத் தொகுப்பு
மழைக்குப் பிறகும் மழை
நானென்பது வேறொருவன்
நீர்வெளி
அய்யப்ப மாதவன் கவிதைகள்
453.
பொருந்தாததைத் தேர்க.
மரங்கள் - தலையசைத்து உதறுகிறது
பறவைகள் - சங்கீதம் இசைத்தன
சுவர் - நீர்ச்சுவடுகள் அழித்தன
நரம்புகள் - மத்தளம் இசைத்தன
454.
சரியானதைத் தேர்க.
நகரம் - அமைதியாயிருந்தது
நீர்ச்சுவடுகள் - சுவரெங்கும் இருந்தன
மரங்கள் - வேர்விட்டன
பறவைகள் - சங்கீதம் இசைக்கவில்லை
455.
கூற்று சரியா? தவறா?
கூற்று 1 : கை ஏந்தி வாங்கிய துளிகள் நரம்புகளுக்குள் மத்தளம் அடிக்கின்றது.
கூற்று 2 : போன மழை மீண்டும் திரும்பாது என அலைகிறேன்.
கூற்று இரண்டும் சரி
கூற்று 1 தவறு 2 சரி
கூற்று 1 சரி 2 தவறு
கூற்று இரண்டும் தவறு
456.
கூற்று சரியா? தவறா?
கூற்று 1 : மீதமான சொட்டுகளை ஈரமான மரங்கள் தலையசைத்து உதறுகிறது.
கூற்று 2 : வெயில் கண்ட பறவைகள் வெயில் தாங்காமல் வீழ்கின்றன.
கூற்று இரண்டும் தவறு
கூற்று இரண்டும் சரி
கூற்று 1 சரி 2 தவறு
கூற்று 1 தவறு 2 சரி
457.
கூற்று சரியா? தவறா?
கூற்று 1 : நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது.
கூற்று 2 : செங்குத்தாய் இறங்கிய மழையைக் கரத்தினுள் வழிய விடுகிறேன்.
கூற்று 1 சரி 2 தவறு
கூற்று இரண்டும் தவறு
கூற்று 1 தவறு 2 சரி
கூற்று இரண்டும் தவறு
458.
நம் பாடப்பகுதி எடுக்கப்பட்டுள்ள தொகுப்பு
அய்யப்ப மாதவன் கவிதைகள்
நீர்வெளி
பிறகொரு நாள் கோடை
மழைக்குப் பிறகும் மழை
459.
நீர்நிலையில் இருந்து ஒளிக்கதிர் நீரை எப்படி எடுத்துக்கொண்டது?
கரங்களால் பருகி
நீரில் மூழ்கி
உதடுகள் குவித்து
குவளையில் பிடித்து
460.
பகலும் இரவும் சந்திப்பது
இரவு
அந்தி
வைகறை
யாமம்
461.
பொருத்துக.
| அ) தமிழ் அழகியல் | 1) பரலி சு. நெல்லையப்பர் |
| ஆ) நிலவுப்பூ | 2) தி.சு. நடராசன் |
| இ) கிடை | 3) சிற்பி. பாலசுப்பிரமணியம் |
| ஈ) உய்யும் வழி | 4) கி. ராஜநாராயணன் |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 2 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 1 | 4 | 2 | 3 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 4 | 1 | 3 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 3 | 4 | 1 |
462.
பொருத்துக.
| அ) வம்சமணி தீபிகை | 1) சு. நெல்லையப்பர் |
| ஆ) பாரதி கடிதங்கள் | 2) ரா.சு. பத்மநாபன் |
| இ) நெல்லைத் தென்றல் | 3) கவிகேசரி சாமி தீட்சிதர் |
| அ | ஆ | இ |
| 1 | 2 | 3 |
| அ | ஆ | இ |
| 3 | 2 | 1 |
| அ | ஆ | இ |
| 2 | 3 | 1 |
| அ | ஆ | இ |
| 1 | 3 | 2 |
463.
2014-இல் சாகித்ய அகாதெமியின் விருது பெற்ற பூமணியின் புதினம் __________.
அஞ்ஞாடி
கருவேலம்பூக்கள்
வெக்கை
பிறகு
464.
பூமணி இயக்கியுள்ள திரைப்படம் ______________.
அஞ்ஞாடி
கருவேலம்பூக்கள்
நொறுங்கல்கள்
நொறுங்கல்கள்
465.
வெக்கை, பிறகு, அஞ்ஞாடி, கொம்மை உள்ளிட்ட புதினங்களை எழுதியவர் _______________.
பூமணி
பக்தவத்சல பாரதி
சிற்பி பாலசுப்பிரமணியம்
நெல்லையப்பர்
466.
அறுப்பு, வயிறுகள், நீதி, நொறுங்கல்கள் ஆகியவை பூமணியின் ___________ தொகுப்புகள்.
கவிதைத்
புதினம்
திரைப்படத்
சிறுகதைத்
467.
பூமணி அவர்கள் தமிழ்நாடு அரசிடம் துணைப்பதிவாளராகப் பணியாற்றிய துறை _______________
நீதித் துறை
சட்டம் ஒழுங்குத் துறை
கூட்டுறவுத் துறை
கல்வித்துறை
468.
பூமணியின் இயற்பெயர் _____________.
பூ. மணியன்
பூ. மணிராஜன்
பூ. மணிவாசன்
பூ. மாணிக்கவாசகர்
469.
கரிசல் எழுத்தாளர்களில் ஒருவர் ______________.
பூமணி
அஞ்ஞாடி
பக்தவத்சல பாரதி
நெல்லையப்பர்
470.
‘பூமணி சிறுகதைகள்’ - என்னும் தொகுப்பில் உள்ள சிறுகதை _______________.
முதல்கல்
உரிமைத்தாகம்
அஞ்ஞாடி
கருவேலம்பூக்கள்
471.
‘எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே’ என்னும் ஔவையாரின் புறப்பாட்டு நினைவூட்டுவது ________________.
பழம் பண்பாட்டு மரபை
பழம் குடும்ப உறவை
பழந்தமிழ் பெண்களின் நிலையை
பழந்தமிழ் ஆண்களின் நிலையை
472.
மனிதர்கள் நில உரிமை, நிலம் சார்ந்த வேளாண்மை ஆகியவற்றை ஒரு _____________ கொண்டிருக்கிறார்கள்.
பண்பாடாகவே
விவசாயமாகவே
நிலமாகவே
தெய்வமாகவே
473.
நிலத்துடனான உறவு ____________ உறவையும் வலுப்படுத்துகிறது.
விவசாய
வேளாண்
குடும்ப
நாட்டு
474.
| அ) ஆர்கலி | 1) பெண் குரங்கு |
| ஆ) கவுள் | 2) தலையில் சூடும் மாலை |
| இ) மந்தி | 3) கன்னம் |
| ஈ) கண்ணி | 4) வெள்ளம் |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 1 | 4 | 3 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 1 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 1 | 3 | 2 |
475.
| அ) நகரம் | 1) நரம்புக்குள் மீட்டுதல் |
| ஆ) பறவைகள் | 2) உதடுகள் |
| இ) வீணை | 3) வைரம் |
| ஈ) ஒளிக்கதிர்கள் | 4) சங்கீதம் |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 4 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 2 | 1 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 2 | 4 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
476.
| அ) இன்று | 1) அய்யப்ப மாதவன் |
| ஆ) நீர்வெளி | 2) கவிதைக்குறும்படம் |
| இ) சிவகங்கை | 3) கவிதை நூல் |
| ஈ) நரம்புகள் | 4) வீணை |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 1 | 4 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 3 | 4 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 3 | 1 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 2 | 4 |
477.
| அ) முன்பு உளேம் நாங்கள் | 1) எழுவர் |
| ஆ) அன்பு உள இனி நாம் ஆவது | 2) அறுவர் |
| இ) குன்று சூழ்வான் மகனொடு சேர்த்து ஆவது | 3) ஐவர் |
| ஈ) அகன் அமர் காதல் ஐய நின்னோடு ஆவது | 4) நால்வர் |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 1 | 4 | 3 |
| அ | ஆ | இ | ஈ |
| 1 | 2 | 4 | 3 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 2 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 1 | 2 |
478.
| அ) அளவற்ற காலம் மேற்கொண்டிருந்த தவம் பலித்தது | 1) குகன் |
| ஆ) ஆணைச் சக்கரத்தையுடையவன் | 2) சடாயு |
| இ) கழுகு வேந்தன் | 3) சவரி |
| ஈ) வேடுவர் தலைவன் | 4) இராமன் |
| அ | ஆ | இ | ஈ |
| 1 | 2 | 3 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 2 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 2 | 1 |
479.
புகுதற்குரிய கானக வாழ்வை மேற்கொள்ளும்படி அனுப்பி புதல்வர்களைக் கூடுதலாக அடைந்து பெருமை பெறுகிறவர் ______________.
இராமன்
இலக்குவன்
தயரதன்
ஜனகன்
480.
மேருமலையைச் சுற்றி வரும் கதிரவனின் மகனான சுக்ரீவனுடன் சேர்ந்து உடன்பிறந்தவர்கள் ______________.
ஐவர்
அறுவர்
எழுவர்
நால்வர்
481.
'தாழ்கடல் இலங்கைச் செல்வம் நின்னதே. தந்தேன்' என்றவன் ________________.
இராமன்
இலக்குவன்
சுக்ரீவன்
அனுமன்
482.
இலங்கையை விட்டு வந்து இராமனிடம் அடைக்கலம் வேண்டியவன் _______________.
சுக்ரீவன்
குகன்
வீடணன்
சடாயு
483.
'வீடணன் அடைக்கலப் படலம்’ - இடம் பெற்றுள்ள காண்டம் __________________.
அயோத்தியா காண்டம்
ஆரணிய காண்டம்
யுத்த காண்டம்
கிட்கிந்தா காண்டம்
484.
'நீ என் இன்உயிர்த் துணைவன்' - என்று குறிப்பிடப்பட்டவன் ________________.
இராமன்
இலக்குவன்
வீடணன்
சுக்ரீவன்
485.
'என் காதல் சுற்றம் உன் சுற்றம்' - என்றவன்
இராமன்
இலக்குவன்
வீடணன்
சுக்ரீவன்
486.
அவா முதலிய சிந்தைகளை அழித்தவன் __________________.
இராமன்
சவரி
சுக்ரீவன்
இலக்குவன்
487.
அனகனும் அரியும் வேந்தும் - என்று குறிப்பிடப்பட்டவர்கள் _____________.
இராமன், இலக்குவன்
இராமன், குகன்
இராமன், சுக்ரீவன்
சுக்ரீவன், இராமன்
488.
கிட்கிந்தா நோக்கி இராமன் தேடி வந்தது _____________.
சவரியை
இலக்குவனை
சடாயுவை
சீதையை
489.
'நட்பு கோட்படலம்’ அமைந்துள்ள காண்டம் _______________.
அயோத்தியா காண்டம்
ஆரணிய காண்டம்
யுத்த காண்டம்
கிட்கிந்தா காண்டம்
490.
இராம இலக்குவனுக்கு வேண்டியது கொண்டு வந்து விருந்து செய்வித்தது __________________.
சவரி
குகன்
சுக்ரீவன்
வீடணன்
491.
'இழி அருவிக் கண்ணள்'- யார் ?
சீதை
சவரி
கோசலை
கைகேயி
492.
'தீது இன்று இருந்தனை போலும்' இவ்வடிகள் யார் யாரிடம் கூறியது ?
இராமன் சவரியிடம்
இராமன் குகனிடம்
இராமன் விபீடணிடம்
இராமன் சுக்ரீவனிடம்
493.
இப்படியொருவர் இருந்தார் என்று பிறிதொருவரைக் காட்ட இயலாத நிலையிலுள்ள முதற்பொருளானவன் _______________.
குகன்
இலக்குவன்
வீடணன்
இராமன்
494.
உத்தம சோழனின் ஊர்
கும்பகோணம் அருகே சிவபுரம்
திருத்துறைப்பூண்டி அருகே நீவாம்மாள்புரம்
கடலூர் அருகே மஞ்சக்குப்பம்
மயிலாடுதுறை அருகே தேரழந்தூர்
495.
இராமன், தன் தாயிடம் காட்டும் அன்பைக் காட்டியது _______________.
குகனிடம்
சவரியிடம்
சடாயுவிடம்
சுக்ரீவனிடம்
496.
இராமனை, சுக்ரீவனுடன் நட்புக் கொள்ளுமாறு செய்தவள் ________________.
சீதை
சடாயு
சவரி
தாய்
497.
சடாயு உயிர் நீத்த படலம் இடம் பெறும் காண்டம் _______________.
அயோத்தியா காண்டம்
ஆரணிய காண்டம்
கிட்கிந்தா காண்டம்
யுத்தக் காண்டம்
498.
'நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்' - யார் யாரிடம் கூறியது ?
இலக்குவன் இராமனிடம்
சுக்ரீவன் இராமனிடம்
இராமன் வீடணிடம்
இராமன் குகனிடம்
499.
'இளவல் உன் இளையோன்' - இவ்வடியில் இளவல் யார் ?
இராமன்
இலக்குவன்
குகன்
சீதை
500.
'நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன்’ - என்று கூறியவன் ____________.
குகன்
இராமன்
இலக்குவன்
அனுமன்
501.
'என் உயிர் அனையாய் நீ' - யார் யாரிடம் கூறியது ?
சுக்ரீவன் இராமனிடம்
இராமன் சபரியிடம்
இராமன் குகனிடம்
இலக்குவன் குகனிடம்
502.
பரதன் ‘எனக்கும் மூத்தோன்' - என்று ஏற்றுக் கொள்பவன் _______________.
சடாயு
சுக்ரீவன்
அனுமன்
குகன்
503.
i) இராமன் குகனுடன் நட்பு கொள்வது அன்பிற்கு அடைக்கும் தாழ் இல்லை என்பதை நிறுவுகிறது
ii) வேடனான குகனை இராமன் தன் உடன்பிறப்பாக ஏற்றுக் கொள்கிறான்.
(i) தவறு (ii) சரி
(i), (ii) இரண்டும் சரி
(i) சரி (ii) தவறு
(i), (ii) இரண்டும் தவறு
504.
காட்டிற்கு செல்லும் இராமனுக்குக் கங்கையைக் கடக்க உதவியவன் ________________.
சடாயு
சவரி
குகன்
அனுமன்
505.
குகனைத் தம் உடன்பிறப்பாக ஏற்றுக் கொண்டவன் _____________.
இராமன்
இலக்குவன்
சுக்ரீவன்
சடாயு
506.
பாறை உடலுக்குள் பஞ்சு உள்ளம் கொண்டவன் ___________.
இராமன்
இலக்குவன்
சுக்ரீவன்
குகன்
507.
'எதிரியின் தம்பி' - எனக் குறிப்பிடப்படுபவன் _______________.
குகன்
சுக்ரீவன்
சவரி
வீடணன்
508.
வேடன், பறவை, எளிய முதியவள், வானரம், எதிரியின் தம்பி என்ற வேலிகள் இல்லாத அன்புடையவன் _________________.
குகன்
சுக்ரீவன்
இராமன்
இலக்குவன்
509.
மனிதனின் ஒட்டுமொத்த பண்பின் படிமமாக இராமனைப் படைத்திருக்கும் உயர்ச்சி பொருந்தியது ______________.
இளங்கோவின் காவியம்
கம்பனின் காவியம்
வள்ளுவரின் படைப்பு
ஒட்டக்கூத்தர் படைப்பு
510.
'காக்கை குருவி எங்கள் ஜாதி' - என்பது _____________ தொடர்ச்சி.
தமிழ்ப்பண்பின்
பறவைப் பண்பின்
ஐந்தறிவுப் பண்பின்
பண்பாட்டுப் பண்பின்
511.
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' - என்பது தமிழர் உயிர்ப்பண்பின் ______________.
மலர்ச்சி
முதிர்ச்சி
தொடர்ச்சி
உயர்ச்சி
512.
‘சிறியோரை இகழ்தல் இலமே' - என்பது தமிழர் நற்பண்பின் _____________.
வளர்ச்சி
மலர்ச்சி
முதிர்ச்சி
தொடர்ச்சி
513.
தமிழர் நற்பண்பின் வளர்ச்சி என்பது _____________.
யாவரும் கேளிர்
'சிறியோரை இகழ்தல் இலமே'
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’
'காக்கை குருவி எங்கள் ஜாதி'
514.
'கவிச்சக்கரவர்த்தி' என்று போற்றப்படுவர் _______________.
பூமணி
பக்தவத்சல பாரதி
நக்கீரர்
கம்பர்
515.
மக்கள் இலக்கியமாகப் போற்றப்படும் காப்பியம் _______________.
உரிமைத்தாகம்
அஞ்ஞாடி
கம்பராமாயணம்
யுத்த காண்டம்
516.
கம்பரது காலம் ____________.
கி.பி. 10 ஆம் நூற்றாண்டு
கி.பி. 12 ஆம் நூற்றாண்டு
கி.பி. 14 ஆம் நூற்றாண்டு
கி.பி. 16 ஆம் நூற்றாண்டு
517.
கம்பனது கவிநலத்தின் காரணமாக இராமகாதை ___________ என அழைக்கப்படுகிறது.
கம்பராமாயணம்
இராமாயணம்
கம்ப நாடகம்
இராம நாடகம்
518.
கம்பராமாயணத்திற்குக் கம்பர் சூட்டிய பெயர் _________________.
கம்பராமாயணம்
இராமாயணம்
இராமகாதை
இராமநாடகம்
519.
இராமன் ஆரணிய காண்டத்தில் சந்திப்பது __________________.
சவரியை
குகனை
சுக்ரீவனை
வீடணனை
520.
கிட்கிந்தா காண்டத்தில் இராமனுடன் நட்பு கொள்பவன் _________________.
சடாயு
சபரி
வீடணன்
சுக்ரீவன்
521.
அனைத்து உயிர்களையும் கீழ் மேல் எனக் கருதாது சமமாக அன்பு காட்டுபவர் ______________.
சுக்ரீவன்
குகன்
இராமன்
சவரி
522.
பல்வேறு விதமான பண்புகளை அடிப்படையாகக் கொண்ட பாத்திரங்களால் படைக்கப்பட்டிருப்பது _______________.
உரிமைத்தாகம்
விருந்தினர் இல்லம்
அஞ்ஞாடி
கம்பராமாயணம்
523.
கன்றுகோள் ஒழியக் கடிய வீசி
குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள்
- இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள இலக்கிய நயம்
எதுகை
இயைபு
முரண்
அந்தாதி
524.
‘மா’ என்பதன் பொருள்
பறவை
விலங்கு
வானம்
பூமி
525.
முல்லை நிலத்தில் குளிரால் நடுங்கியவை
பறவைகள்
குரங்குகள்
பசுக்கள்
எருதுகள்
526.
ஆயர் ___________ மாலையைத் தலையில் சூடியிருந்தனர்.
அத்தி
முல்லை
காந்தள்
குறிஞ்சி
527.
கூதிர்ப் பாசறை என்பது
போர்மேற் சென்ற அரசன் குளிர்காலத்தில் தங்கும் படைவீடு
போர்மேற் சென்ற அரசன் தோற்றுப் பதுங்கும் படைவீடு
தலைவனும் தலைவியும் குளிர்காலத்தில் தங்கும் வீடு
போரில் காயம் அடைந்த மன்னன் சிகிச்சை பெறுமிடம்
528.
கண்ணி என்பது
கழுத்தில் அணியும் மாலை
தலையில் சூடும் மாலை
கையில் அணியும் அணிகலன்
காலில் அணியும் தழல்
529.
கூதிர்ப்பருவத்திற்குரிய மாதங்கள்
தை, மாசி
பங்குனி, சித்திரை
ஐப்பசி, கார்த்திகை
மார்கழி, தை
530.
புதுப்பெயர் - இச்சொல்லுக்குரிய புணர்ச்சி விதிகளைக் கண்டறிக.
i) ஈறுபோதல்
ii) முன்நின்ற மெய் திரிதல்
iii) இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்.
i, ii சரி
ii, iii சரி
மூன்றும் சரி
i, iii சரி
531.
கலங்கி - இச்சொல்லைப் பிரிக்கும் முறை
கல + ங் + க் + இ
கலங்கு + இ
கலங்கு + க் + இ
கல + க் + க் + இ
532.
'முதல் கல்' கதையின் நாயகன் மருதனின் மனைவி
முல்லையம்மாள்
மாரியம்மாள்
அல்லி
வள்ளி
533.
'முதல் கல்' கதையில் மருதன் தொடங்கிய பணி
நெல் அறுவடை
வடிவாய்க்கால் தூய்மை
கல் அறுத்தல்
குளம் வெட்டுதல்
534.
'முதல் கல்' கதையில் பிரேம்குமாருக்குப் பெற்றோர் இட்ட பெயர்
அமாவாசை
பிச்சைமுத்து
இருளாண்டி
நாகூர்பிச்சை
535.
‘முதல் கல்' கதையில் கிராமத்தின் முதல் பட்டதாரியாகக் குறிப்பிடப்படுபவர்
மருதன்
மாரி
பிரேம்குமார்
அல்லி
536.
'முதல் கல்' கதையில் இடம்பெறும் கிழவி ____________ கிழவன் _______________.
முல்லையம்மாள், காளியப்பன்
காளியம்மாள், முல்லையப்பன்
மாரியம்மாள், மருதன்
பார்வதி, சிவக்கொழுந்து
537.
உத்தமசோழன் கடந்த 12 ஆண்டுகளாக நடத்தி வரும் திங்களிதழ்
கிழக்கு வாசல் உதயம்
மேற்கு வாசல் மறைவு
வடக்கு வாசல் வாடை
தெற்குவாசல் தென்றல்
538.
உத்தமசோழன் எழுதாத சிறுகதையைக் கண்டறிக.
தொலைதூர வெளிச்சம்
கசக்கும் இனிமை
கனல்பூக்கள்
காவல்கோட்டம்
539.
மனிதத்தீவுகள், குருவி மறந்த வீடு உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளின் ஆசிரியர்
சோலை சுந்தரப் பெருமாள்
உத்தமசோழன்
மேலாண்மை பொன்னுச்சாமி
ஜெயகாந்தன்
540.
தஞ்சைச் சிறுகதைகள் என்னும் தொகுப்பினுக்கு உரியவர்
செல்வராஜ்
சோலை சுந்தரப் பெருமாள்
மேலாண்மை பொன்னுசாமி
இவர்களில் எவருமிலர்
541.
| அ) முல்லையம்மா | 1) வலைபோடுபவர் |
| ஆ) நாகூர் பிச்சை | 2) அல்லி |
| இ) மாரிமுத்து | 3) காளியப்பன் |
| ஈ) மருதன் | 4) பிரேம்குமார் |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 2 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 2 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 2 | 1 |
542.
பொருந்தாததைத் தேர்க.
வடிவாய்க்கால் - காட்டாமணக்குச் செடி
பூவரச தழை - மாட்டுக்கு உணவு
காளியப்பன் - வில் வண்டி
மருதன் - அல்லி
543.
சரியானதைத் தேர்க.
60 வேலி - ஊரின் மொத்த நிலம்
அல்லி - மருதனின் அம்மா
முல்லையம்மா - காளியப்பனின் தாய்
காளியப்பன் - வசதியற்றவர்
544.
சரியானதைத் தேர்க.
மருதன் - குமுதம்
பிரேம்குமார் - நாகூர்பிச்சை
காளியப்பன் - வேலையாள்
மாரிமுத்து - விவசாயி
545.
கூற்று 1 : "இவ்வளவு நீளம் மண்டிக்கிடக்கும் செடிகளை அரிந்து எறிவது லேசான காரியமா?”
கூற்று 2 : ஊர்க்காரர்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்தால், ஒரே நாளில் வாய்க்காலும் தூய்மையாகிவிடும்.
கூற்று 1 சரி 2 தவறு
கூற்று இரண்டும் சரி
கூற்று இரண்டும் சரி
கூற்று இரண்டும் தவறு
546.
கூற்று 1 : வீட்டுக்கு ஒரு ஆள் அரிவாள், மண்வெட்டியுடன் வடிவாய்க்கால் கரைக்கு வர வேண்டும்.
கூற்று 2 : நீ சொல்வது நிஜம்தான் மாமா. ஊர் நன்றாக இருந்தால்தான் நாமும் நன்றாக இருக்கலாம்.
கூற்று இரண்டும் தவறு
கூற்று 1 தவறு 2 சரி
கூற்று 1 சரி 2 தவறு
கூற்று இரண்டும் சரி
547.
காளியப்பன் தன் மகளைத் திருமணம் முடித்துக் கொடுத்ததாகக் கூறிய ஊர்
வானமாதேவி
உலகளந்தாள் தேவி
சூரப்பள்ளம்
கிழக்குக்கரை
548.
‘முதல்கல்’ சிறுகதையின் ஆசிரியர்
புதுமைப்பித்தன்
உத்தமசோழன்
ஜானகிராமன்
சுஜாதா
549.
‘முதல் கல்’ சிறுகதை இடம் பெற்ற தொகுப்பு
ஆரம்பம் இப்படித்தான்
சிந்து டீச்சர்
தஞ்சை சிறுகதைகள்
குருவி மறந்த வீடு
550.
‘உத்தம சோழன்’ அவர்களின் இயற்பெயர்
செல்வன்
செயராஜ்
செல்வராஜ்
செல்லத்துரை
551.
வருபவர் எவராயினும் _______________ செலுத்து.
புதுவரவு
விருந்து
நன்றி
விழிப்புணர்வு
552.
ஒவ்வொரு விருந்தினரையும் கௌரவமாக நடத்துவது _______________.
எதிர்பாராத விருந்தாளியாக
புதுவரவாக
வழிகாட்டியாக
புதியதோர் உவகைக்காக
553.
மனித இருப்பில் ஒவ்வொரு காலையும் ஒரு_____________
யுகம்
விருந்தினர்
புதுவரவு
எதிர்பாராத விருந்தினர்
554.
ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகளில் மொழிபெயர்க்கப்பட்ட கவிதை______________.
விருந்தினர் இல்லம்
அஞ்ஞாடி
பாரசீகக் கவிஞர்
மஸ்னவி
555.
திவான் - ஈ - ஷம்ஸ் - ஈ - தப்ரீஸி என்ற புகழ்பெற்ற நூலைப் படைத்தவர் _______________.
பக்தவத்சல பாரதி
பூமணி
என். சத்தியமூர்த்தி
ஜலாலுத்தீன் ரூமி
556.
ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகளில் சிலவற்றை என். சத்தியமூர்த்தி தமிழில் மொழிபெயர்த்துள்ள தலைப்பு ___________________.
மஸ்னவி
கோல்மன் பார்க்ஸ்
தாகங் கொண்ட மீனொன்று
557.
ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகளில் சிலவற்றை என். சத்தியமூர்த்தி மொழிபெயர்த்துள்ள மொழி __________
தமிழ்
ஆங்கிலம்
பாரசீகம்
கிரேக்கம்
558.
ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகளில் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர் _______________.
என். சத்தியமூர்த்தி
கோல்மன் பார்க்ஸ்
பக்தவத்சல பாரதி
பூமணி
559.
ஆழமான ஆன்மீகக் கருத்துகள் நிரம்பிய இசைக் கவிதைகளின் தொகுப்பு._____________.
திவான் - ஈ - ஷம்ஸ் - ஈ - தப்ரீஸி
மஸ்னவி
கோல்மன் பார்க்ஸ்
தாகம் கொண்ட மீனொன்று
560.
ஜலாலுத்தீன் ரூமியின் சூஃபி தத்துவப் படைப்பு நூல்
திவான் - ஈ
ஷம்ஸ் - ஈ - தப்ரீஸி
மஸ்னவி
தாகங் கொண்ட மீனொன்று
561.
ஜலாலுத்தீன் ரூமி பிறந்த ஆண்டு ______________
கி.பி. 1207
கி.பி. 1507
கி.பி. 1607
கி.பி. 1107
562.
ஜலாலுத்தீன் ரூமி ________________ நாட்டைச் சேர்ந்தவர்.
இந்தியா
அமெரிக்கா
எகிப்து
ஆப்கானிஸ்தான்
563.
லோகோபகரி, தேசபக்தன் ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும் பிறகு ஆசிரியராகவும் பணியாற்றியவர்
சீனி. விசுவநாதன்
இளசை மணி
இளசை சுந்தரம்
நெல்லையப்பர்
564.
வ. உ. சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்
சீனி. விசுவநாதன்
இளசை மணி
இளசை சுந்தரம்
நெல்லையப்பர்
565.
நெல்லைத்தென்றல், பாரதி வாழ்த்து, உய்யும் வழி ஆகிய கவிதை நூல்களை எழுதியவர்
சீனி. விசுவநாதன்
நெல்லையப்பர்
இளசை மணி
இளசை சுந்தரம்
566.
பாரதியின் பல்வேறு பாட்டுகளை (கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு உள்ளிட்டவை) பதிப்பித்தவர்
நெல்லையப்பர்
சீனி. விசுவநாதன்
இளசை மணி
இளசை சுந்தரம்
567.
பாரதி நடத்திய இதழ்களில் துணையாசிரியராக இருந்தவர்
நெல்லையப்பர்
கண்ணதாசன்
இளசை மணி
இளசை சுந்தரம்
568.
சூரியோதயம், கர்மயோகி ஆகிய இதழ்களில் துணையாசிரியராக இருந்தவர்
நெல்லையப்பர்
கண்ணதாசன்
பாரதிதாசன்
சீனி. விசுவநாதன்
569.
பாரதியின் கடைசிக் கடிதம் யாருக்கு எழுதப்பட்டது?
எட்டயபுரம் அரசருக்கு
நெல்லையப்பருக்கு
குத்திகேசவருக்கு
சீனி. விசுவநாதனுக்கு
570.
பாரதி தனது பதினைந்து வயதில் எட்டயபுரம் அரசருக்கு எழுதிய கவிதைக் கடிதத்தில் வேண்டப்படும் செய்தி
ஆங்கில அரசை அகற்ற வேண்டி
பாரதி கல்வி கற்க உதவி வேண்டி
தன் நண்பன் கல்வி கற்க உதவி வேண்டி
எட்டயப்புரத்தில் கவியரங்கம் நடத்த வசதி வேண்டி
571.
வம்சமணி தீபிகை நூலின் மூலவடிவம் மறுபதிப்பாக வெளியிட்டவர்_________________ஆண்டு______________________
கவிகேசரி சாமி தீட்சிதர், 1879
பாரதியார், 1919
இளசைமணி, 2008
சீனி. விசுவநாதன், 1921
572.
வம்சமணி தீபிகை நூலின் பதிப்பைத் திருத்தி வெளியிட ஆசை கொண்டு 6.8.1919 இல் ஆட்சி செய்த வெங்கடேசர எட்டப்பருக்குக் கடிதம் எழுதியவர்________________________
பாரதியார்
சீனி. விசுவநாதன்
இளசைமணி
கவிகேசரி சாமி தீட்சிதர்
573.
வம்சமணி தீபிகை என்னும் நூல் யாரைப் பற்றியது?
சோழ மன்னர்களின் பரம்பரை வரலாறு
எட்டையபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாறு
ஆங்கில ஆட்சியாளரின் அடக்குமுறைகளைக் கூறுவது
பாரதியின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுவது
574.
வம்சமணி தீபிகை என்னும் நூலை எழுதியவர்_____________________ வெளியிட்ட ஆண்டு________________
கவிகேசரி சாமி தீட்சிதர், 1879
முத்து சாமி தீட்சிதர், 1879
இளசைமணி, 2008
சீனி விசுவநாதன், 2004
575.
தமிழ்ப் பள்ளிக் கூடங்களில்______________________ எல்லாம் பயிற்சி பெற்று வளர வேண்டும் என்கிறார் பாரதி.
நவீன கலைகள்
விளையாட்டு
பாரம்பரிய கலைகள்
அறிவியல் கல்வி
576.
ஓருயிரின் இரண்டு தலைகள் என்பன
ஆணும் பெண்ணும்
அறிவும் அழகும்
வாழ்வும் தாழ்வும்
பிறப்பும் இறப்பும்
577.
நெல்லையப்பரைப் பாரதி_________________________என்று கூவு என்கிறார்.
வாழ்க வாழ்க
தொழில்கள் தொழில்கள்
மனிதர்கள் மனிதர்கள்
வெல்க வெல்க
578.
பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக் குத்திக் கொண்டான் என்றெழுது-என்று கடிதம் எழுதியவர்
நெல்லையப்பர்
பாரதியார்
வாணிதாசன்
பாரதிதாசன்
579.
உனக்குச் சிறகுகள் தோன்றுக. பறந்து போ-என்பதில் ‘உனக்கு' என்பது யாரை எதைக் குறிக்கிறது?
தமிழை
நெல்லையப்பரை
குயிலை
இளைஞர்களை
580.
'தம்பி-உள்ளமே உலகம்' என்று யார் யாருக்குக் கூறியது?
அறிஞர் அண்ணா, கலைஞருக்கு
பாரதி, நெல்லையப்பருக்கு
மு.வ., இளைஞர்களுக்கு
திரு.வி.க., தமிழர்களுக்கு
581.
நெல்லையப்பர் எதனைக் கடமையாகக் கொள்ள வேண்டும் என்று பாரதி கூறினார்?
பெற்றோரைக் காப்பதை
விடுதலைக்குப் போராடுவதை
தமிழ் வளர்ப்பதை
சமூக இழிவை களைவதை
582.
நெல்லையப்பரை யார் காத்திட வேண்டும் என்கிறார் பாரதி?
சிவன்
முருகன்
பராசக்தி
துர்க்கை
583.
பாரதி நெல்லையப்பருக்குக் கடிதம் எழுதிய இடம், நாள்
புதுச்சேரி, 19 ஜூலை 1915
நெல்லை, 14 ஜூலை 1914
கடலூர், 18 ஆகஸ்ட் 1914
காரைக்கால், 19 ஜூலை 1915
584.
பொருந்தாததைத் தேர்க.
இளசை மணி - வம்சமணி தீபிகை நூலின் மறுபதிப்பு
வம்சமணி தீபிகை - கவிகேசரி சாமி தீட்சிதர்
பரலி சு. நெல்லையப்பர் - ஆசிரியர்
பாரதி வாழ்த்து - பரலி சு. நெல்லையப்பர்
585.
சரியானவற்றைக் கண்டறிக.
i) இயக்குநர்
ii) இயக்குனர்
iii) உறுப்பினர்
iv) வீட்டினர்
i - சரி
ii, iii - சரி
iv - சரி
ii - மட்டும் தவறு
586.
ளகரத்தைத் தொடர்ந்து மெல்லினம் வரின் ளகரம் _______________ திரிவதுண்டு.
னகரமாய்த்
ணகரமாய்த்
டகரமாய்த்
றகரமாய்த்
587.
ளகரத்தைத் தொடர்ந்து வல்லினம் வரின் ளகரம் _______________ திரிவதுண்டு.
னகரமாய்த்
ணகரமாய்த்
டகரமாய்த்
றகரமாய்த்
588.
லகரத்தைத் தொடர்ந்து மெல்லினம் வரின் லகரம் ______________ திரிவதுண்டு.
னகரமாய்த்
ணகரமாய்த்
டகரமாய்த்
மகரமாய்த்
589.
தனிக்குறிலை அடுத்து _____________ ஒற்றுகள் வாரா.
க, ச
ர, ழ
த, ப
த, ப
590.
_________________ ஒற்றுகள் மட்டுமே ஈரொற்றாய் வரும்.
i) ய
ii) ர
iii) ழ
மூன்றும் சரி
மூன்றும் தவறு
i, iii - சரி
i, ii - சரி
591.
________________ என்னும் எழுத்துகளுக்குப் பின் வியங்கோள் வினைமுற்று/கள் விகுதி/வல்லினத்தில் தொடங்கும் சொற்கள் வரும்போது இயல்பாய் நிற்கும்.
ய், ர், ல், ழ், ள்
ற், ட்
ங, ஞ, ண, ர, ம
க், ச், ட், த், ப்
592.
மெல்லின எழுத்துகளில் சொல்லின் தொடக்கமாக வராதவை
ங, ஞ
ங, ம
ண, ன
ந, ம
593.
ஆய்த எழுத்து சொல்லின் _____________ வரும்.
முதலில்
இடையில்
கடைசியில்
ஈற்றில்
594.
சொல்லின் முதலில் வராத எழுத்துகள்
ட, ற
த, ந
ப, ம
க, ச
595.
சரியான கூற்றினைக் கண்டறிக.
i) வல்லின மெய்கள் ஈறொற்றாய் வாரா
ii) ட், ற் என்னும் மெய்களை அடுத்து மெய்கள் வருவதில்லை
iii) க், ச், த், ப், ஆகியவற்றின்பின் அவற்றின் அவ்வெழுத்து வரிசைகளே வரும்
i, ii - சரி
ii, iii - சரி
i, iii - சரி
மூன்றும் சரி
596.
ட், ற் என்னும் மெய்களுக்குப் பிறகு அவ்வெழுத்து வரிசைகளும் ______________ என்னும் வரிசையே வரும்.
க, ச, ப
ன, ண, ந
ர, ற
ப, ம, ய
597.
தமிழ்ச் சொல் ______________ மெய்யோடு முடியாது.
வல்லின
மெல்லின
இடையின
உயிர்
598.
க்ரீடம், ப்ரியா - என்பவை ________________ மொழிச் சொற்கள்.
வட
அரபு
தமிழில்
தெலுங்கு
599.
______________ சொல்லின் தொடக்கமாக மெய்யெழுத்துகள் வருவதில்லை.
வடமொழியில்
தமிழில்
ஆங்கிலத்தில்
இந்தியில்
600.
சொல்லின் இறுதியில் வராத எழுத்தைக் கண்டறிக.
ர
ல
ந
ற
601.
ந, ண, ன, ற, ர, ல, ள, ழ - இவ்வெட்டு எழுத்துகளில் சொல்லின் தொடக்கமாக வரும் எழுத்து
ர
ல
ந
ற
602.
தமிழ் எழுத்துகள் மொத்தம்
90
246
216
247
603.
உயிர் மெய் நெடில்
90
126
247
216
604.
உயிர் மெய்க்குறில்
90
126
247
216
605.
உயிர் மெய்யெழுத்துகள்
18
126
216
247
606.
மெய்எழுத்துகளின் வகை
3
12
18
30
607.
மெய்எழுத்துகள்
3
18
12
30
608.
உயிரெழுத்துகளின் வகை
2
4
12
18
609.
உயிரெழுத்துகள்
10
12
30
18
610.
எழுதும்போது வரும் பிழைகளை _________________ வகையாகக் கொள்ளலாம்.
3
4
5
6
611.
வேற்றுமைப் புணர்ச்சியில் ளகரத்தைத் தொடர்ந்து மெல்லினம் வரின் ளகரம் எவ்வாறு திரியும்
ளகரம் லகரமாகும்
ளகரம் னகரமாகும்
ளகரம் டகரமாகும்
இவற்றில் எதுவுமில்லை
612.
வேற்றுமைப் புணர்ச்சியில் லகரத்தைத் தொடர்ந்து வல்லினம் வரின் லகரம் எவ்வாறு திரியும்
இயல்பாகப் புணரும்
லகரம் டகரமாகும்
லகரம் னகரமாகும்
லகரம் றகரமாகும்
613.
சரியானதைத் தேர்க.
கவிகேசரி சாமி தீட்சிதர் - பாரதி கடிதங்கள்
இளசைமணி - சூரியோதயம்
கண்ணன்பாட்டு - ரா.அ. பத்மநாபன்
வ.உ. சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு - சு. நெல்லையப்பர்
614.
சரியானதைத் தேர்க.
முரசுப்பாட்டு - குந்திகேசவர்
நெல்லைத் தென்றல் - வ.உ.சிதம்பரனார்
பாரதி கடிதங்கள் - ரா.அ. பத்மநாபன்
வம்சமணி தீபிகை - சு. நெல்லையப்பர்
615.
கருத்து 1 : ஆணும் பெண்ணும் ஒருயிரின் இரண்டு தலைகள் என்றார் பாரதி.
கருத்து 2 : பரலி. சு. நெல்லையப்பர் பாரதியின் பாப்பாப்பாட்டைப் பதிப்பித்தவர்.
இரண்டு கருத்தும் தவறு
இரண்டு கருத்தும் சரி
கருத்து 1 தவறு, 2 சரி
கருத்து 1 சரி, 2 தவறு
616.
பாரதியார் நெல்லையப்பருக்கு எழுதிய கடிதங்களைப் பதிப்பித்தவர்
இளசைமணி
ரா.அ. பத்மநாபன்
கி. ராஜநாராயணன்
கவிகேசரி சாமி தீட்சிதர்
617.
தமிழ்நாட்டில் வீதி தோறும் இருக்க வேண்டியது எது எனப் பாரதியார் விரும்புகிறார்
ஆலயம்
தொழிற்சாலை
பள்ளிக்கூடம்
இவற்றில் எதுவுமில்லை
618.
தமிழ்ச் சமூகம், பண்பாடு சார்ந்த மானிடவியல் ஆய்வுகளை முன்னெடுத்து எழுதி வருபவர் _____________.
பூமணி
நெல்லையப்பர்
பூ. மாணிக்கவாசகர்
பக்தவத்சல பாரதி
619.
கொள்ளுப் பெயர்த்தியின் மகள் ______________.
பெயர்த்தி
எள்ளுப் பெயர்த்தி
பரை
பூட்டி
620.
ஓட்டனுக்கு முந்தைய தலைமுறை _____________.
சேயோன்
பூட்டன்
பாட்டன்
பரன்
621.
சங்கச் சமூகம் அடிப்படை அலகாகக் கொண்டிருந்தது
குடும்பம்
கூட்டுக்குடும்பம்
தனிக்குடும்பம்
தந்தைவழிக் குடும்பம்
622.
சங்க காலத்தில் குடும்ப அமைப்பில் ஒவ்வொரு ஆயத்திலும் பொறுப்பேற்றிருந்தவர் ________________.
நற்றாய்
செவிலித்தாய்
தோழி
தேர்ப்பாகன்
623.
கணவன், மனைவி, மகன் ஆகியோருடன் தந்தை சேர்ந்து வாழ்ந்த முறை __________________.
தனிக்குடும்பம்
நேர்வழி விரிந்த குடும்பம்
தாய்வழி முறை
தந்தை வழிக் குடும்பம்
624.
கூற்று 1 : இன்றைய தொழிற்சங்கத்தில் தனிக்குடும்பம் பெரும்பான்மையாகக் காணப்படுகிறது.
கூற்று 2 : ஆதிக்குடிகளிடம் தனிக்குடும்ப முறை முக்கியமாக இருப்பதை இனவரைவியல் ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.
கூற்றுகள் இரண்டும் தவறு
கூற்று 1 மட்டும் சரி
கூற்று 2 தவறு
கூற்று 1, 2 இரண்டும் சரி
625.
எளிய நெருக்கமான குடும்பம் எனப்படுவது ______________.
தனிக்குடும்பம்
விரிந்த குடும்பம்
தாய்வழிக் குடும்பம்
தந்தை வழிக் குடும்பம்
626.
'மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே' எனக் கூறும் நூல் _____________.
குறுந்தொகை
நற்றிணை
கலித்தொகை
ஐங்குறுநூறு
627.
மணமக்களின் வாழ்விடம் ‘கணவன் அகம்' என்பதை உறுதிப்படுத்தும்
'நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்
எம்மனை வதுவை நல்மணம் கழிக'
என்ற பாடல் இடம் பெற்ற நூல்.
நற்றிணை
ஐங்குறுநூறு
கலித்தொகை
புறநானூறு
628.
மணமான பின் தலைவியைத் தலைவனுடைய இல்லத்திற்கு அழைத்து வந்த போது அவனுடைய தாய் தலைவிக்குச் செய்யும் நோன்பு _______________.
மஞ்சள் நீராட்டல்
சிலம்புகழி
காரடையான்
பூச்சூட்டுதல்
629.
தாய் வழிச் சொத்துக்கள் பெண்டிர்க்கே போய்ச் சேர்ந்தது என்பதைக் கூறும் ஒரு மருதத்திணைப் பாடல் இடம் பெற்ற நூல் ____________.
கலித்தொகை
நற்றிணை
குறுந்தொகை
நன்னூல்
630.
என் மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும்' என்னும் பாடல்வரி இடம் பெற்ற நூல் ____________.
கலித்தொகை
புறநானூறு
அகநானூறு
தொல்காப்பியம்
631.
தாய்வழி குலத் தொடர்ச்சிக்குச் சான்று தரும் சேர நாட்டு மருமக்கள் தாய முறை பற்றிக் கூறும் நூல் _____________.
புறநானூறு
தொல்காப்பியம்
கலித்தொகை
பதிற்றுப்பத்து
632.
இளந்தம்பதியினருக்கு ஏற்ற அறிவுரை கூறி நெறிப்படுத்தும் பணி ____________ உரியது.
நற்றாய்க்கு
செவிலிக்கு
தோழிக்கு
தந்தைக்கு
633.
இல்லற வாழ்வின் தொடக்கக்கட்டமே _____________ எனப்படுகிறது.
நுந்தை மனை
மணந்தகம்
தன்மனை
மனையோர்
634.
வாழ்க்கைச் சுழற்சியில் பல வடிவங்களில் நிலைமாற்றம் பெறும் நீண்ட பாதையில் குடும்பத்தின் தொடக்கம் _________________.
மனை
இல்
திருமணம்
மணந்தகம்
635.
‘மனையோன்' - என்னும் சொல் பயின்று வரும் பாடல்கள் ____________.
சங்கப்பாடல்கள்
நீதி நூல்கள்
அறநூல்கள்
பழமொழி
636.
புறநானூறு குறிப்பிடும் தற்காலிகத் தங்குமிடம் ______________.
தம்மனை
நும்மனை
நுந்தை மனை
புக்கில்
637.
‘இல்’, ‘மனை’ - ஆகிய இரண்டு வாழிடங்களைக் குறிப்பிடும் நூல் ____________.
நன்னூல்
திருக்குறள்
தொல்காப்பியம்
தண்டியலங்காரம்
638.
'குடும்பு' எனும் சொல்லின் பொருள் _____________.
திருமணம்
வீடு
மனை
கூடிவாழுதல்
639.
'குடும்பம்' எனும் சொல் முதன் முதலில் காணப்படும் இலக்கியம் ____________.
திருக்குறள்
தொல்காப்பியம்
நற்றிணை
புறநானூறு
640.
சமூகத்தின் அடிப்படை அலகு _____________.
குடும்பம்
வருமானம்
உழைப்பு
பெரியோர்
641.
2010-இல் காலாண்டிதழில் வெளிவந்த கட்டுரையின் சுருக்கமான 'தமிழர் குடும்ப முறை’ என்ற தொகுப்பினை எழுதியவர் ______________.
ஜலாலுத்தீன் ரூமி
பூமணி
பக்தவத்சல பாரதி
கி.ரா
642.
“புதல்வரால் பொலிந்தான் நுந்தை” என இராமன் கூறியது ________________.
குகனிடம்
வீடணனிடம்
சுக்ரீவனிடம்
அனுமனிடம்
643.
| அ | குகப்படலம் | 1. | யுத்த காண்டம் |
| ஆ | சடாயு உயிர்நீத்த படலம் | 2. | கிட்கிந்தா காண்டம் |
| இ | நட்புக்கோள் படலம் | 3. | அயோத்தியா காண்டம் |
| ஈ | வீடணன் அடைக்கலப் படலம் | 4. | சுந்தர காண்டம் |
| 5. | ஆரண்ய காண்டம் |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 2 | 1 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 4 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 5 | 2 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 5 | 2 | 1 |
644.
"நீ என் உயிர்த் துணைவன்" என இராமன் கூறியது _____________.
வீடணனிடம்
குகனிடம்
சுக்ரீவனிடம்
அனுமனிடம்
645.
'நீ என் உயிர் அனையாய்' என இராமன் கூறியது ______________.
அனுமனிடம்
சுக்ரீவனிடம்
வீடணனிடம்
குகனிடம்
646.
| அ | வேடுவர் தலைவன் | 1. | சுக்ரீவன் |
| ஆ | எளிய முதியவள் | 2. | சடாயு |
| இ | வானரர் தலைவன் | 3. | வீடணன் |
| ஈ | எதிரியின் தம்பி | 4. | குகன் |
| 5. | சவரி |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 2 | 3 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 1 | 3 | 5 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 2 | 5 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 5 | 1 | 3 |
647.
தண்டியலங்காரம் ___________ பெரும் பிரிவுகளை உடையது.
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
648.
தண்டி __________ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.
கி.பி. 11
கி.பி. 12
கி.பி. 13
கி.பி. 14
649.
தண்டியலங்காரத்தின் ஆசிரியர்
தண்டி
ஐயரினாதர்
சமணமுனிவர்
பவணந்தி
650.
காவியதர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட நூல்
தண்டியலங்காரம்
மாறனலங்காரம்
வீரசோழியம்
முத்துவீரியம்
651.
காவியதர்சம் என்பது
வடமொழி இலக்கண நூல்
புராண நூல்
வரலாற்று நூல்
மலையாள இலக்கிய நூல்
652.
‘ஓங்கலிடை வந்து' என்று தொடங்கும் பாடல் தண்டியலங்காரத்தின் __________ பகுதியில் இடம்பெற்றுள்ளது
பொருளணியியல்
பொதுவியல்
சொல்லணியியல்
ஒழிபியல்
653.
தண்டியலங்காரம் ____________ இலக்கணத்தைக் கூறும் நூல்.
எழுத்து
சொல்
பொருள்
அணி
654.
அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூலைக் கண்டறிக.
வீரசோழியம்
இலக்கண விளக்கம்
முத்துவீரியம்
குவலயானந்தம்
655.
மின்னலைப் போன்று ஒளிர்வது
கதிரவன்
தமிழ்
தமிழ்
வானம்
656.
இருளைப் போக்கும் இரண்டு
கதிரவன், நிலவு
அறிவு, தமிழ்
கதிரவன், தமிழ்
அறிவு, ஞானம்
657.
தன்னேர் இலாத தமிழ் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள பாடல்
தண்டியலங்கார உரை மேற்கோள் பாடல்
இறையனார் களவியல் உரை மேற்கோள் பாடல்
நம்பியகப்பொருள் உரை மேற்கோள் பாடல்
புறப்பொருள் வெண்பாமாலை உரை மேற்கோள் பாடல்
658.
தமிழ் தோன்றிய மலை
குடகு
பொதிகை
இமயமலை
விந்தியமலை
659.
| அ | யாவரும் கேளிர் | 1. | தமிழர் உயிர்ப் பண்பின் முதிர்ச்சி |
| ஆ | சிறியோரை இகழ்தல் இலமே | 2. | தமிழர் நற்பண்பின் மலர்ச்சி |
| இ | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | 3. | தமிழ்ப்பண்பின் தொடர்ச்சி |
| ஈ | காக்கை குருவி எங்கள் சாதி | 4. | தமிழர் நற்பண்பின் வளர்ச்சி |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 1 | 2 | 3 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 2 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 2 | 1 | 3 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 2 | 1 | 4 |
660.
‘புதல்வரால் பொலிந்தான் நுந்தை’ - இதில், ‘நுந்தை' எனக் குறிப்பிடப்பட்டவன் ______________.
குகன்
இராவணன்
சடாயு
தசரதன்
661.
இராம இலக்குவரிடம் சுக்ரீவனை அழைத்து வந்தது _______________.
சடாயு
சவரி
குகன்
அனுமன்
662.
“மாண்டது என் மாயப் பாசம்" என்று, யார் யாரிடம் கூறியது?
இராமனிடம் குகன்
இலக்குவனிடம் சவரி
சவரி, இராமனிடம்
இராமனிடம் சடாயு
663.
'ஓர் மூலம் இல்லான்' எனக் குறிப்பிடப்பட்டவன் ______________.
குகன்
இலக்குவன்
இராமன்
சவரி
664.
‘இன்னுரை’ என்பது ___________ எனப் பிரியும்.
இன் + உரை
இன் + னுரை
இனிய + உரை
இனிமை + உரை
665.
இராமனைச் சுக்ரீவனுடன் நட்புக் கொள்ளச் செய்தவர் ______________.
அனுமன்
சடாயு
சவரி
வீடணன்
666.
‘தந்தனன் தாதை தன்னை’ - இத்தொடரில் ‘தாதை’ எனக் குறிப்பிடப்பட்டவன் _______________.
குகன்
தசரதன்
சடாயு
அனுமன்
667.
சீதையைச் சிறை எடுத்த இராவணனைத் தடுத்துச் சண்டையிட்டுக் காயப்பட்டவன் _______________.
வேடர் தலைவன் குகன்
எளிய முதியவள் சவரி
கிட்கிந்தை அரசன் சுக்ரீவன்
கழுகுவேந்தன் சடாயு
668.
பொருத்துக
| அ) வெங்கதிர் | 1) இடைக்குறை |
| ஆ) இலாத | 2) வினையெச்சம் |
| இ) வந்து | 3) வினையாலணையும் பெயர் |
| ஈ) உயர்ந்தோர் | 4) பண்புத்தொகை |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 2 | 3 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 1 | 3 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 1 | 2 | 3 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 3 | 1 | 4 |
669.
பொருந்தாததைத் தேர்க
தமிழ்மொழி - பொதிகை மலை
தொல்காப்பியம் - இலக்கிய நூல்
தண்டியலங்காரம் - தண்டி
காவியதர்சம் - வடமொழி இலக்கணம்
670.
சரியானதைத் தேர்க
வந்து - பெயரெச்சம்
உயர்ந்தோர் - வினையாலணையும் பெயர்
இலாத - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
வினைத்தொகை
671.
சரியானதைத் தேர்க
வீரசோழியம் - நாவல்
முத்துவீரியம் - சிறுகதை
குவலயானந்தம் - அணியிலக்கணம்
மாறனலங்காரம் - பொருளிலக்கணம்
672.
ஆரண்யத்தில் இராம இலக்குவர் சந்தித்த இருவர் _______________.
குகன், சடாயு
குகன், சடாயு
சவரி, சுக்ரீவன்
சடாயு, சவரி
673.
'இடைமன்னும்‘ எனக் குறிப்பிடப்பட்டது ________________.
துன்பம்
சுகம்
முடிவு
பிரிவு
674.
‘இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்’ - இதில் குறிக்கப்பட்ட ஐந்தாவது நபர் யார்?
சடாயு
சுக்ரீவன்
குகன்
வீடணன்
675.
‘துன்பு உளது எனின் அன்றோ, சுகம் உளது?' யார், யாரிடம் கூறியது?
குகன் இராமனிடம் கூறியது
பரதன் குகனிடம் கூறியது
இராமன் இலக்குவனிடம் கூறியது
இராமன், குகனிடம் கூறியது.
676.
‘நளிர்கடல்’ என்பதற்கு இலக்கணக் குறிப்பு _______________.
பண்புத்தொகை
வேற்றுமைத்தொகை
உவமைத்தொகை
வினைத்தொகை
677.
'நன்னுதலவள்' என்னும் தொடர், __________ எனப் பிரியும்.
நன் + னுதலாள்
நல் + நுதலவள்
நல்ல + நுதலவள்
நன்மை + நுதல் + அவள்
678.
'இளவல் உன் இளையான்' என்பதில், 'இளையான்' எனக் குறிப்பிடப்பட்டவன் _______________.
குகன்
பரதன்
சுக்ரீவன்
இலக்குவன்
679.
'அமலன்' எனக் குறிப்பிடப்பட்டவன் _________________.
குகன்
பரதன்
இராமன்
இலக்குவன்
680.
'தமிழ்ப் பண்பின் தொடர்ச்சி’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது ______________.
யாவரும் கேளிர்
சிறியோரை இகழ்தல் இலமே
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
காக்கை குருவி எங்கள் சாதி
681.
கருத்து 1 : ‘தொன்னூல் விளக்கம்' அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் நூல்.
கருத்து 2 : 'குவலயானந்தம்' என்னும் நூல் முழுமையான இலக்கண நூல்.
இரண்டு கருத்தும் சரி
இரண்டு கருத்தும் தவறு
கருத்து 1 தவறு 2 சரி
இவற்றில் ஏதுவுமில்லை
682.
கருத்து 1 : மக்களின் அறியாமையை அகற்றுவது தமிழ்மொழியாகும்.
கருத்து 2 : புற இருளைப் போக்க கதிரவன் உதவும்.
இரண்டு கருத்தும் சரி
கருத்து 1 சரி 2 தவறு
கருத்து 1 தவறு 2 சரி
இரண்டு கருத்தும் தவறு
683.
‘விளங்கி’ - இச்சொல்லின் சரியான பகுபத உறுப்பிலக்கண பிரிப்பு
விள + ங் + இ
விளங்கு + க் + இ
வி + ளங்கு + இ
விளங்கு + இ
684.
‘ஈறுபோதல்’, ‘முன்னின்ற மெய்திரிதல்' எச்சொல்லுக்குரிய புணர்ச்சி விதி?
கருங்குயில்
வெங்கதிர்
நெடுந்தேர்
முதுமரம்
685.
கீழ்க்காண்பவற்றுள் 'வினையாலணையும் பெயர்' எது?
உயர்ந்தோர்
வந்தான்
நடப்பான்
உயர்ந்து
686.
அணியிலக்கணத்தை மட்டும் கூறும் இலக்கண நூல்
முத்துவீரியம்
வீரசோழியம்
மாறனலங்காரம்
இலக்கண விளக்கம்
687.
சிற்பி பாலசுப்பிரமணியம் சாகித்திய அகாதெமியின் ___________ இருக்கிறார்.
தலைவராக
செயலாளராக
பொருளாளராக
உறுப்பினராக
688.
சிற்பி பாலசுப்பிரமணியம் எத்தனை முறை சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளார்?
மூன்று
இரு
நான்கு
பல
689.
சிற்பி பாலசுப்பிரமணியம் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிய பல்கலைக்கழகம்
பாரதியார்
பாரதிதாசன்
தமிழ்
காமராசர்
690.
சிற்பியின் பன்முகங்களில் பொருந்தாததைக் கூறுக.
கவிஞர்
ஓவியர்
பேராசிரியர்
மொழிபெயர்ப்பாளர்
691.
'இளந்தமிழே' என்னும் கவிதை சிற்பி பாலசுப்பிரமணியத்தின் எக்கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது?
சூரிய நிழல்
ஒரு கிராமத்து நதி
ஒளிப்பறவை
நிலவுப்பூ
692.
| அ) செம்பரிதி | 1) உருவகம் |
| ஆ) முத்துமுத்தாய் | 2) வினையெச்சம் |
| இ) சிவந்து | 3) அடுக்குத்தொடர் |
| ஈ) வியர்வைவெள்ளம் | 4) பண்புத்தொகை |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 2 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 1 | 4 | 3 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 2 | 1 | 4 |
693.
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே - என்ற விதிக்குப் பொருத்தமான சொல்லைக் கண்டறிக.
உன்னையல்லால்
வானமெல்லாம்
செந்தமிழே
செம்பரிதி
694.
செம்பரிதி - இச்சொல்லுக்குரிய புணர்ச்சி விதியைக் கண்டறிக.
ஈறுபோதல்
இனமிகல்
ஆதிநீடல்
முன்நின்ற மெய்திரிதல்
695.
'இளந்தமிழே' என்னும் சிற்பி பாலசுப்பிரமணியத்தின் பாடலில் இடம்பெற்றுள்ள பாவகை
நேரிசை ஆசிரியப்பா
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
கலி விருத்தம்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
696.
எம்மருமைச் செந்தமிழே! உன்னையல்லால் ஏற்றதுணை வேறுண்டோ - என்று பாடியவர்
பாரதியார்
பாரதிதாசன்
சிற்பி பாலசுப்பிரமணியம்
திரு. வி. க
697.
'மாமேயல் மறப்ப மந்தி கூரப் - இவ்வடியில் ‘விலங்கு' என்னும் பொருள் தரும் சொல் ?
மா
மேயல்
மந்தி
கூர
698.
வெற்றி பெற்ற அரசனும் அவனது வீரர்களும் வெற்றியைக் கொண்டாடுவது _____________ திணை.
வாகை
பொதுவியல்
பாடாண்
பெருந்திணை
699.
போர்மேற் சென்ற அரசன் குளிர் காலத்தில் தங்கும் படைவீடு _________________.
போர்ப்பாசறை
கூதிர்ப்பாசறை
முன்பனிப்பாசறை
வாகைப்பாசறை
700.
'ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்' - இவ்வடியில் பண்புத்தொகை இடம்பெற்றுள்ள சொல் ___________________.
ஆர்கலி
முனைஇய
கொடுங்கோல்
கோவலர்
701.
'புலம்பெயர் புலம்பொடு கலங்கி கோடல்' - தம் நிலத்தை விட்டுப் பெயரும் நிலையில் வருத்தம் அடைந்தவர்கள் ____________.
பசுக்கள்
ஆயர்
குரங்குகள்
பறவைகள்
702.
'குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள்' - இவ்வடியில் அமைந்துள்ள உவம உருபு
குன்று
குளிர்
அன்ன
கூதிர்
703.
'கண்ணி’ - என்பதன் பொருள்
பெண்
மோதிரம்
கண்கள்
தலையில் சூடும் மாலை
704.
''வளைஇ'' - என்பதன் இலக்கணக் குறிப்பு
சொல்லிசை அளபெடை
செய்யுளிசை அளபெடை
இன்னிசை அளபெடை
இசைநிறை அளபெடை
705.
அ) குளிர் மிகுதியால் மேய்ச்சலை மறந்தன பறவைகள்
ஆ) குளிர் மிகுதியால் கன்றுகளைத் தவிர்த்தன குரங்குகள்
அ, சரி, ஆ - தவறு
அ, சரி, ஆ - தவறு
அ, ஆ - இரண்டும் சரி
அ, ஆ - இரண்டும் தவறு
706.
உலகம் குளிருமாறு பொழிந்தது ___________.
புதிய மழை
கதிரொளி
மேகம்
நிலவொளி
707.
பருவ மாற்றங்களால் முல்லை நில உயிரினங்களின் வாழ்வில் மழையும் குளிரும் ஏற்படுத்திய மாற்றத்தைப் பதிவு செய்துள்ள நூல் ______________.
அக இலக்கியம்
அற இலக்கியம்
சங்க இலக்கியம்
புற இலக்கியம்
708.
ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் ______________ பருவம்.
பின்பனி
முதுவேனில்
முன்பனி
கூதிர்
709.
பழந்தமிழர் ஓராண்டை ________________ பருவங்களாக வகைப்படுத்தினர்
நான்கு
ஆறு
ஐந்து
பத்து
710.
ஐப்பசி __________ ! கார்த்திகை _____________ ! என்பது சொலவடை
கனமழை, அடைமழை
அடைமழை, கனமழை
குளிர்மழை, பனிமழை
அமிலமழை, பனிமழை
711.
நெடுநல்வாடை நூலின் அடிகள் _______________.
185
189
188
186
712.
தலைவனைப் பிரிந்த தலைவிக்கு ____________ ஆகவும், போர்ப்பாசறையில் இருக்கும் தலைவனுக்கு ______________ ஆகவும் நெடுநல்வாடை அமைந்துள்ளது.
நல்வாடை, நெடுவாடை
நெடுநல்வாடை, நெடுநல்வாடை
நெடுவாடை, நெடுவாடை
நெடுவாடை, நல்வாடை
713.
நெடுநல்வாடை பாடல்களில் பயின்று வருவது ___________ .
வெண்பா
ஆசிரியப்பா
வஞ்சிப்பா
கலிப்பா
714.
நெடுநல்வாடை _______________ நூல்களுள் ஒன்று.
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண்கீழ்க்கணக்கு
ஐம்பெருங்காப்பியம்
715.
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் இயற்றிய நூல் __________________.
நெடுநல்வாடை
புறநானூறு
அகநானூறு
சிறுபாணாற்றுப்படை
716.
பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட நூல் _________________.
புறநானூறு
அகநானூறு
நெடுநல்வாடை
பதிற்றுப்பத்து
717.
____________ முதலான வள்ளல்களை ஈன்று தந்தவள் தமிழன்னை.
சடையப்ப வள்ளல்
சீதக்காதி
பாரி
நெடுங்கிள்ளி
718.
பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தவள்
கோப்பெருந்தேவி
வேண்மாள்
தமிழன்னை
ஒளவையார்
719.
‘இளந்தமிழே’ என்னும் பாடல் நூலின் ஆசிரியர்
சிற்பி பாலசுப்பிரமணியம்
பெருந்தேவனார்
தமிழண்ணல்
மு. வரதராசனார்
720.
கருத்து 1 : பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தவள் தமிழ்த்தாய்.
கருத்து 2 : விம்முகின்ற தோள்கள் செந்நிறத்துப் பூக்காடானது.
கருத்து 1 சரி
கருத்து 2 சரி
இரண்டு கருத்தும் தவறு
கருத்து 1 சரி, 2 தவறு
721.
இவற்றுள் எது கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய நூல்?
சூரிய காந்தி
சூரிய பார்வை
ஒளிப்பூ
சூரிய நிழல்
722.
'வியர்வை வெள்ளம்’ - இலக்கணக் குறிப்புத் தருக.
உவமையாகுபெயர்
கருவியாகு பெயர்
உருவகம்
உவமைத்தொகை
723.
‘செந்தமிழ்’ - எந்தப் புணர்ச்சி விதிகளின் அடிப்படையில் சரியாகப் புணரும்?
ஈறுபோதல், இனமிகல்
ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல்
ஈறுபோதல், தன்னொற்றிரட்டல்
ஈறுபோதல்
724.
கவிஞர் சிற்பி எழுதிய எந்தப் படைப்பிலக்கியத்திற்கு சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது?
ஒரு கிராமத்தின் கதை
ஒரு கிராமமே அழுதது
ஒரு கிராமத்தின் நதி
ஒரு புளியமரத்தின் கதை
725.
‘சாய்ப்பான்' என்பதன் சரியான பகுபத பிரிப்பு முறை
சாய்ப்பு + ஆன்
சாய் + ப் + ஆன்
சாய் + ப் + ப் + அன்
சாய் + ப் + ப் + ஆன்
726.
சிற்பி பாலசுப்பிரமணியம் எந்நூலை மொழிபெயர்த்தமைக்காகச் சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றார்?
அக்கினி
ஒளிப்பறவை
அக்கினிசாட்சி
சூரியநிழல்
727.
‘பொதிகை’ என்பது எந்த மலையைக் குறிக்கும்?
குற்றால மலை
விந்திய மலை
இமய மலை
சாமிமலை
728.
'அறம், பொருள், இன்பம்' என அமைந்த குறளின் அதிகார எண்ணிக்கை
38, 25, 70
70, 38, 25
38, 70, 25
25, 70, 38
729.
திருக்குறளில் அமைந்த இயல்களின் மொத்த எண்ணிக்கை ____________
நான்கு
பதின்மூன்று
இரண்டு
ஒன்பது
730.
இன்பத்துப்பாலில் இடம்பெற்ற இயல்கள் _____________
கற்பியல், ஊழியல்
களவியல், துறவறவியல்
களவியல், கற்பியல்
கற்பியல், குடியியல்
731.
பொருட்பாலில் இடம்பெற்ற இயல்கள் ____________
அரசியல், கற்பியல்
பாயிரவியல், நட்பியல்
அமைச்சியல், களவியல்
அரசியல், ஒழிபியல்
732.
அறத்துப்பாலில் இடம்பெற்ற இயல்கள் _____________
பாயிரவியல், அரசியல்
இல்லறவியல், களவியல்
துறவறவியல், ஒழியியல்
இல்லறவியல், துறவறவியல்
733.
| அ) அறத்துப்பால் | 1. களவியல், கற்பியல் |
| ஆ) பொருட்பால் | 2. பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் |
| இ) இன்பத்துப்பால் | 3. அரசியல், அமைச்சியல், ஒழிபியல் |
| அ | ஆ | இ |
| 1 | 2 | 3 |
| அ | ஆ | இ |
| 2 | 3 | 1 |
| அ | ஆ | இ |
| 3 | 2 | 1 |
| அ | ஆ | இ |
| 1 | 3 | 2 |
734.
திருவும், தெள்ளியன் ஆவதும் வேறுவேறு ஆதல் __________
நுண்ணிய நூல்பல கற்றலால்
உண்மை அறிவு மிகுதலால்
சினத்தைக் காத்தலால்
உலகத்து இயற்கை
735.
நுண்ணிய நூல்பல கற்பினும் மிகுவது __________
சினம்
உலகத்து இயற்கை
தெள்ளிய அறிவு
உண்மை அறிவு
736.
'ஏமப் புணை' எனக் கூறப்பட்டது ____________
சினம்
மனம்
இனம்
தன்னை
737.
சினத்தைக் காக்காவிட்டால் அது _____________
நகைப்பைக் கொல்லுவர்
உவகையைக் கொல்லுவர்
காவாதவனைக் கொல்லும்
சேர்ந்தாரைக் கொல்லும்
738.
சினம் கொல்லுவன __________
மறத்தலையும் வெகுளியையும்
தன்னையே
நகையையும் உவகையையும்
பகையையும் நட்பையும்
739.
உயிர்களை எதன் பொருட்டுக் கொல்கின்றனர்?
கொல்வதன் பொருட்டு
விலைப் பொருட்டு
உலகின் பொருட்டு
தின்னும் பொருட்டு
740.
தன்னைத்தான் காக்கின், __________ வேண்டும்
பகைகாக்க
செல்லிடத்துக்காக்க
இனம்காக்க
சினம்காக்க
741.
வெகுளியை யார்மாட்டும் ஏன் மறுத்தல் வேண்டும்?
நகை கொல்லுதலால்
உவகை கொல்லுதலால்
தீய பிறத்தலால்
தன்னையே கொல்லுதலால்
742.
புலம்வென்ற புன்மையில் காட்சியவர், ______________செய்யார்.
சினம் காத்தல்
பழிப்படுவ
இலம்என்று வெஃகுதல்
புலால் உண்ணல்
743.
நடுவன்மை நாணுபவர் _____________செய்யார்.
புன்மையில் காட்சியவர்
தினைத்துணை நன்றி
பழிப்படுவ
நன்றல
744.
யாருக்கு உய்வு இல்லை?
எந்நன்றி கொன்றார்க்கும்
நடுவன்மை நாணுபவர்க்கு
இலமென்று வெஃகுதல்
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
745.
வந்து விட்டது பிறகொரு நாள் _____________.
குளிர்
மழை
கோடை
ஈரம்
746.
போன மழை திரும்பவும் வருமென்று நான் வெறித்துப் பார்த்தது __________.
ஈரமான மரங்களை
மேகங்களை
மழைக்கனவை
வீட்டுச்சுவரை
747.
நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருந்தது ____________.
கை ஏந்தி வாங்கிய துளிகள்
வெயில் கண்ட பறவைகள்
ஈரமான மரங்கள்
மழைக்காலத்தில்
748.
வீட்டுச்சுவரில் செங்குத்தாய் இறங்கிய மழையை, நான் வழிவிட்டுக் கொண்டிருப்பது _________________.
இதயத்தினுள்
கனவினுள்
கோடையில்
வீணை மீட்டும் விரல்கள்
749.
உற்சாகம் பீறிட சங்கீதம் இசைத்தவை ____________.
ஈரமான மரங்கள்
வீணை மீட்டும் விரல்கள்
கை ஏந்தி வாங்கிய துளிகள்
வெயில் கண்ட பறவைகள்
750.
மீதமான சொட்டுக்களைத் தலையசைத்து உதறியது ______________.
ஈரமான மரங்கள்
வெயில் கண்ட பறவைகள்
மழை மேகங்கள்
வீணை மீட்டும் விரல்கள்
751.
சுவரெங்குமிருந்த ______________ அழிந்ததால் வருத்தம் தோய்ந்தது.
ஒளிக்கதிர்கள்
மழைத்துளிகள்
நீர்ச்சுவடுகள்
ஈரமான மரங்கள்
752.
நீர் நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து உறிஞ்சியது ______________.
வான் மேகங்கள்
ஒளிக்கதிர்கள்
மழைத்துளிகள்
நிலவுக்கதிர்கள்
753.
மழைக்குப் பிறகும் மழை, நானென்பது வேறொருவன், நீர்வெளி - முதலான கவிதை நூல்களை வெளியிட்டுள்ளவர்
அய்யப்ப மாதவன்
உத்தம சோழன்
நக்கீரர்
மாதவன்
754.
அய்யப்ப மாதவன் இயங்கும் துறைகள் ____________.
இதழியல் துறை, பத்திரிகைத்துறை
திரைத்துறை, இலக்கியத்துறை
கலைத்துறை, அறநிலையத்துறை
இதழியல் துறை, திரைத்துறை
755.
அய்யப்ப மாதவனின் கவிதைக் குறும்படம்_______________.
அறம்
இன்று
அன்று
பிறகொருநாள்
756.
நாட்டரசன் கோட்டையைச் சேர்ந்த கவிஞர் ___________.
நக்கீரர்
உத்தம சோழன்
அய்யப்ப மாதவன்
டேவிட் கிங்
757.
எதை அன்றே மறப்பது நன்று?
தினைத்துணை நன்றியை
பனைத்துணை நன்றியை
நன்றல்லதை
காலத்தினால் செய்த நன்றியை
758.
பயன்தெரிவார் பனைத்துணையாக் கொள்வது ______________
செய்யாமல் செய்த உதவியை
காலத்தினால் செய்த நன்றியை
பயன்தூக்கார் செய்த உதவியை
தினைத்துணை நன்றியை
759.
பயன்தூக்கார் செய்த உதவி ______________
வையகமும் வானகமும் ஆற்றலரிது
ஞாலத்தின் மாணப் பெரிது
பனைத்துணையாக் கொள்வர்
நன்மை கடலின் பெரிது
760.
ஞாலத்தின் மாணப் பெரிது _____________
செய்யாமல் செய்த உதவி
பயன்தூக்கார் செய்த உதவி
காலத்தினால் செய்த நன்றி
விலைப்பொருட்டால் ஊன் தருதல்
761.
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுபவர் ___________
இலமென்று வெஃகுதல் செய்யாதவர்
பயன் தூக்காது உதவி செய்பவர்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன்
762.
முயல்வாருள் எல்லாம் தலையாயவர் _____________
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்
செய்யாமல் உதவி செய்பவர்
இலமென்று வெஃகுதல் செய்யாதவர்
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன்
763.
கீழ்க்காணும் தொடர்களில் சரியான தொடரைக் கண்டறிக.
நேரிணைச் சொற்களையும் எதிரிணைச் சொற்களையும் பிரித்து எழுதவேண்டும்.
சொற்புணர்ச்சியில் நிலைமொழியின் ஈற்றெழுத்து மெய்யாகவும், வருமொழிமுதல் உயிராகவும் வந்தால், அவற்றைத் தனித்தனியே எழுதவேண்டும்.
பண்புத்தொகை, வினைத்தொகை, உம்மைத்தொகைச் சொற்களைச் சேர்த்தே எழுதவேண்டும்.
அல்லன், அல்லள், அல்லர், அன்று, அல்ல என்பனவற்றை எப்படியும் பயன்படுத்தலாம்.
764.
சரியான தொடர்களின் தொகுப்பைக் கண்டறிக.
அ) உடம்படு மெய்கள் அமைந்த சொற்களைச் சேர்த்து எழுதவேண்டும்
ஆ) இரட்டைக்கிளவிச் சொற்களைச் சேர்த்து எழுதவேண்டும்.
இ) நேரிணை, எதிரிணைச் சொற்களைத் தனித்தனிப் பிரித்து எழுதவேண்டும்
ஈ) பெயருடனும் வினையுடனும் பயன்படுத்தும் உரிச்சொற்களைச் சேர்த்தே எழுதவேண்டும்.
1,2,3
2,3,4
1,3,4
1,2,4
765.
| அ. இடைச்சொல் | 1. ய், வ் |
| ஆ. துணைவினை | 2. கள் |
| இ. உடம்படுமெய் | 3. கொல் |
| ஈ பன்மை உணர்த்தும் விகுதி | 4. படி |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 2 | 1 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 2 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 2 | 1 |
766.
'யாரோ ஒருவருக்குப் பணிவிடை செய்ய, இராமனுடன் இலக்குவனும் சென்றான்' என்னும் பொருளைத் தரும் தொடர் ____________
இராமனுடன் இலக்குவனும் காட்டிற்குப் பணிவிடை செய்யப் புறப்பட்டான்
பணிவிடை செய்ய இராமனுடன் இலக்குவனும் காட்டிற்குப் புறப்பட்டான்
காட்டில் இராமனுக்குப் பணிவிடை செய்ய இலக்குவனும் புறப்பட்டான்.
இராமனுக்குப் பணிவிடை செய்ய இலக்குவனும் காட்டிற்குப் புறப்பட்டான்.
767.
கீழ்க்காணும் தொடர்களில் தெளிவான பொருளை உணர்த்தும் தொடரைத் தேர்க.
இராமனுடன் இலக்குவனும், காட்டிற்குப் பணிவிடை செய்யப் புறப்பட்டான்.
காட்டில் இராமனுக்குப் பணிவிடை செய்ய, இலக்குவனும் புறப்பட்டான்.
இராமனுக்குப் பணிவிடை செய்ய, இலக்குவனும் காட்டிற்குப் புறப்பட்டான்.
பணிவிடை செய்ய, இராமனுடன் இலக்குவனும் காட்டிற்குப் புறப்பட்டான்.
768.
பஃறுளி என்பதை எவ்வாறு பிரிக்கலாம்
பல் + றுளி
பல + றுளி
பஃ + றுளி
பல் + துளி
769.
அல் + திணை = ______________ என மாறும்.
அல் திணை
அற்றிணை
அஃதிணை
அஃறிணை
770.
பல் + நூல் = _____________ என மாறும்
பல் நூல்
பல நூல்
பன் நூல்
பன்னூல்
771.
ளகரத்தை தொடர்ந்து மெல்லினம் வரின் ளகரம் ______________ ஆகத் திரியும்.
ணகரம்
னகரம்
டகரம்
றகரம்
772.
ளகரத்தை தொடர்ந்து வல்லினம் வரின் ளகரம் _____________ ஆகத் திரியும்.
ணகரம்
னகரம்
டகரம்
றகரம்
773.
லகரத்தை தொடர்ந்து மெல்லினம் வரின் லகரம் _______________ ஆகத் திரியும்.
ணகரம்
னகரம்
டகரம்
றகரம்
774.
i) உயிர்வரின் ஒரு என்பது ஓர் என மாறும்
ii) உயிர் வரின் அது என்பது அஃது என மாறும்
(i) சரி (ii) தவறு
(i) தவறு (ii) சரி
(i) மற்றும் (ii) இரண்டும் தவறு
(i) மற்றும் (ii) இரண்டும் சரி
775.
தனிக்குறிலை அடுத்து வராத ஒற்றுகள் __________.
ட், ற்
க், ச்
ப், ய்
ர், ழ்
776.
i) ணகர ஒற்றினை அடுத்த வருவது டகரம்
ii) னகர ஒற்றினை அடுத்து வருவது றகரம்
(i) சரி
(ii) சரி
இரண்டும் சரி
இரண்டும் தவறு
777.
மெல்லின எழுத்துகளில் சொல்லின் தொடக்கமாக வராதது ________________.
ந
ண, ன
ந ன
ண
778.
சொல்லின் இடையில் மட்டுமே வருவது _________________.
உயிரெழுத்து
உயிர்மெய் எழுத்து
ஆய்த எழுத்து
குறில் எழுத்து
779.
தமிழில் சொல்லின் தொடக்கமாக _____________வருவதில்லை.
உயிரெழுத்துகள்
மெய்யெழுத்துக்கள்
உயிர்மெய் எழுத்துகள்
குறில் எழுத்துகள்
780.
ஈரொற்றாய் வராத வல்லின மெய்கள் _______________.
ட், ற்
த், ச்
ப், க்
த், ப்
781.
சொல்லின் தொடக்கமாக மட்டுமே வருவது ____________.
நகரம்
னகரம்
ணகரம்
னாகாரம்
782.
உயிர்மெய் நெடில் எழுத்துகள் ______________ உயிர் மெய்க்குறில் எழுத்துகள் _______________.
216,90
12,8
126,90
1,90
783.
பொருள் வேறுபாட்டினை __________________ எழுத வேண்டும்.
பொருளறிந்து
கருத்தை அறிந்து
சொல்லறிந்து
இடமறிந்து
784.
பிழைபடப் பேசுவதால்தான் ________________ போது பிழைகள் பெருகுகின்றன.
எழுதும்
கற்கும்
சொல்லும்
படிக்கும்
785.
'கைப்பொருள் அற்றான் கற்ப தெவ்வகை’? இவ்வரிகள் பாரதியார், யாருக்கு எழுதிய கடிதத்தில் இடம்பெற்றுள்ளது ?
குத்திகேசவருக்கு
ரா.அ.பத்மநாபனுக்கு
நெல்லையப்பருக்கு
எட்டயபுர ஜமீனுக்கு
786.
வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் ________________.
இளசைமணி
பரலி.சு.நெல்லையப்பர்
கவிகேசரி சாமி தீட்சிதர்
ரா.அ.பத்மநாபன்
787.
நெல்லைத் தென்றல், பாரதி வாழ்த்து, உய்யும் வழி ஆகிய கவிதை நூல்களை எழுதியவர் ________________.
இளசைமணி
பரலி.சு.நெல்லையப்பர்
கவிகேசரி சாமி தீட்சிதர்
ரா.அ.பத்மநாபன்
788.
லோகோபகாரி, தேசபக்தன் ஆகிய இதழ்களில் துணையாசிரியராகவும் பிறகு ஆசிரியராகவும் பணியாற்றியவர் ________________.
இளசைமணி
பரலி.சு.நெல்லையப்பர்
கவிகேசரி சாமி தீட்சிதர்
ரா.அ.பத்மநாபன்
789.
பாரதி நடத்திய சூரியோதயம், கர்மயோகி ஆகிய இதழ்களில் துணையாசிரியராக இருந்தவர் ________________.
இளசைமணி
பரலி.சு.நெல்லையப்பர்
கவிகேசரி சாமி தீட்சிதர்
ரா.அ.பத்மநாபன்
790.
பாரதியின் கண்ணன் பாட்டு, நாட்டுப்பாட்டு, பாப்பாப்பாட்டு, முரசுப்பாட்டு, ஆகியவற்றைப் பதிப்பித்தவர் ________________.
இளசைமணி
பரலி.சு.நெல்லையப்பர்
கவிகேசரி சாமி தீட்சிதர்
ரா.அ.பத்மநாபன்
791.
விடுதலைப் போராட்ட வீரர், கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர், பதிப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர் _______________.
இளசைமணி
பரலி.சு.நெல்லையப்பர்
கவிகேசரி சாமி தீட்சிதர்
ரா.அ.பத்மநாபன்
792.
'வம்சமணி தீபிகை' நூலின் மூலவடிவத்தை மறுபதிப்பாக 2008-இல் அப்படியே வெளியிட்டவர் __________________.
பாரதியார்
பத்மநாபன்
கவிகேசரி சாமி தீட்சிதர்
இளசை மணி
793.
‘வம்சமணி தீபிகை’ என்னும் நூலின் பதிப்பைத் திருத்தி வெளியிட ஆசை கொண்டவர் _______________.
பாரதியார்
நெல்லையப்பர்
கவிகேசரி சாமி தீட்சிதர்
இளசை மணி
794.
'வம்சமணி தீபிகை' என்னும் நூலை வெளியிட்ட ஆண்டு ____________.
1880
1879
1875
1872
795.
எட்டயபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாறு பற்றி 'வம்சமணி தீபிகை’ என்னும் நூலை எழுதியவர்.
பாரதியார்
கவிகேசரி சாமி தீட்சிதர்
பத்மநாபன்
பரலி.சு.நெல்லையப்பர்
796.
பாரதி, தம் மறைவிற்கு முன்னர் எழுதிய கடிதம் ______________ எழுதியது
நெல்லையப்பருக்கு
எட்டயபுரம் அரசருக்கு
பத்மநாபனுக்கு
குத்தி கேசவருக்கு
797.
'பாரதி கடிதங்கள்' - நூலில் இடம்பெற்றுள்ள முதல் கடிதம் _____________ எழுதியது.
நெல்லையப்பருக்கு
எட்டயபுரம் அரசருக்கு
தம்பிமார்களுக்கு
தமிழுக்கு
798.
பாரதியின் கடிதங்கள் அனைத்தும் நம்மிடம் பேசுவது போல இருப்பதே அவருடைய ____________ சிறப்பு.
தனி
நீங்காத
கவிதையின்
நடையழகின்
799.
'பாரதி கடிதங்கள்' என்னும் நூலைப் பதிப்பித்தவர் _________________.
பரலி.சு.நெல்லையப்பர்
கவிகேசரி சாமி தீட்சிதர்
ரா.அ. பத்மநாபன்
குத்தி கேசவர்
800.
மொழிக்கு, கடித இலக்கியங்கள் வழியாகத் தனி அழகை உருவாக்கித் தருபவர்கள் _______________.
விடுதலை போராட்ட வீரர்கள்
தம்பிமார்கள்
எழுத்தாளர்கள்
ஆராய்ச்சியாளர்கள்
801.
காலத்தின் குரல்களாக, கடிதங்களில் வீறு பெறுவது ______________.
மொழி
கருத்து
கோபம்
சமூகநிலை
802.
ஓங்கலிடையில் வந்து உதிப்பது _____________.
விண்மின்
ஞாயிறு
திங்கள்
நிலவு
803.
ஏங்கொலி நீரால் சூழப்பட்டுள்ளது _____________.
கதிரவன்
ஞாலம்
சான்றோர்
விண்
804.
விண்ணில் கோலங்கொண்டு வலம் வருவது ________________.
நட்சத்திரம்
நாள்மீன்
விண்மின்
கதிரவன்
805.
புறஇருளை அகற்றுவது ________________ அகஇருளை அகற்றுவது ______________.
நூல், மின்விளக்கு
சூரியன், தமிழ்
சூரியன், ஞாலம்
நீர், ஒழுக்கம்
806.
தன்னேரில்லாதது ________________.
சூரியன்
சான்றோர்கள்
தமிழ்
ஞாலம்
807.
'ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி' - என்ற பாடலில் பயின்று வரும் அணி ______________.
உருவக அணி
வேற்றுப்பொருள் வைப்பணி
ஏகதேச உருவக அணி
பொருள் வேற்றுமை அணி
808.
‘ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி' - என்ற பாடலில் பயின்று வருவது
நேரிசை வெண்பா
நேரிசை ஆசிரியப்பா
இன்னிசை வெண்பா
பஃறொடை வெண்பா
809.
வானம் அளந்தது அனைத்தையும் அளக்கும் வலிமைமிக்கது ______________.
உயிர்
தமிழ்
கலை
புகழ்
810.
அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல்களுள் ஒன்று ________________.
குவலயானந்தம்
இலக்கண விளக்கம்
தொன்னூல் விளக்கம்
முத்துவீரியம்
811.
இலக்கணநூலார், உரையாசிரியர்கள் ஆகியோர் பலரால் எடுத்தாளப்பட்ட பெருமை பெற்ற நூல் _______________.
மாறனலங்காரம்
குவலயானந்தம்
தண்டியலங்காரம்
தொன்னூல் விளக்கம்
812.
தண்டியலங்காரம் ______________ பெரும் பிரிவுகளை உடையது.
மூன்று
ஆறு
எட்டு
பத்து
813.
தண்டி ஆசிரியரின் காலம் ___________.
கி.பி.11 - ஆம் நூற்றாண்டு
கி.பி.15 - ஆம் நூற்றாண்டு
கி.பி.18 - ஆம் நூற்றாண்டு
கி.பி.12 - ஆம் நூற்றாண்டு
814.
‘ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி' - என்னும் பாடல் இடம் பெற்றுள்ள பகுதி
உவமையணியியல்
பொருளணியியல்
சொல்லணியியல்
பொதுவியல்
815.
அணி இலக்கணத்தைக் கூறும் சிறப்பான நூல்களில் ஒன்று ______________.
தொல்காப்பியம்
நன்னூல்
தண்டியலங்காரம்
வீரசோழியம்
816.
சாகித்திய அகாதெமியின் செயற்குழு உறுப்பினராக இருப்பவர் _____________.
தி.சு.நடராசன்
பரலி.சு.நெல்லையப்பர்
ரா.அ.பத்மநாபன்
சிற்பி பாலசுப்பிரமணியம்
817.
________________ இருந்து கவிதைகளையும் புதினங்களையும் சிற்பி பாலசுப்பிரமணியம் மொழிபெயர்த்துள்ளார்.
மலையாளத்தில்
கன்னடத்தில்
மராத்தியில்
ஆங்கிலத்தில்
818.
இலக்கியச் சிந்தனைகள், மலையாளக் கவிதை, அலையும் சுவடும் உள்ளிட்டவை சிற்பி பாலசுப்பிரமணியத்தின் ________________.
கவிதை நூல்கள்
உரைநடை நூல்கள்
மொழிபெயர்ப்பு நூல்கள்
புதினங்கள்
819.
நிலவுப்பூ, ஒளிப்பறவை, சர்ப்பயாகம், சூரிய நிழல், ஒரு கிராமத்து நதி, பூஜ்யங்களின் சங்கிலி முதலிய பல கவிதை நூல்களை ஆக்கியவர் ________________.
பாரதியார்
தி.சு.நடராசன்
பரலி.சு.நெல்லையப்பர்
சிற்பி பாலசுப்பிரமணியம்
820.
சாகித்திய அகாதெமி விருது பெற்ற சிற்பி பாலசுப்பிரமணியத்தின் கவிதை நூல் __________________.
நிலவுப்பூ
ஒரு கிராமத்து நதி
ஒளிப்பறவை
சர்ப்பயாகம்
821.
இரு முறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் ________________.
சிற்பி பாலசுப்பிரமணியம்
தி.சு.நடராசன்
ரா.அ. பத்மநாபன்
பரலி.சு.நெல்லையப்பர்
822.
சிற்பி பாலசுப்பிரமணியம் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிய பல்கலைக்கழகம் __________________.
பாரதிதாசன்
பாரதியார்
மனோன்மணியம்
அன்னை தெரசா
823.
மலைமேட்டில் தலையைச் சாய்ப்பவன் _________________.
செம்பரிதி
செந்நிறப்பூக்காடு
தொழிலாளர்
சிங்கம்
824.
தம் கைகள் சிவந்து நோக வியர்வை சிந்தி உழைப்பவர்கள் ______________.
பாண்டியர்கள்
வள்ளல்கள்
புலவர்கள்
தொழிலாளர்கள்
825.
பொதிகைத் தென்தமிழே! சீறி வா, வா! என்று அழைப்பவர் ____________.
தி.சு. நடராசன்
பாண்டியர்
சிற்பி பாலசுப்பிரமணியம்
பாரதி
826.
தமிழன்னை ஈன்று தந்தது ________________.
பாண்டியர்களை
குயில்களை
வள்ளல்களை
பொதிகையை
827.
கூவி வா, வா! குயிலே! என்று சிற்பி பாலசுப்பிரமணியம் அழைப்பது ______________.
தமிழை
பரிதியை
கைகளை
வள்ளல்களை
828.
தமிழ்மொழி கொலுவிருந்தது _______________ சங்கத்தில்.
சோழர்
சேரர்
பாண்டியர்
முதல்
829.
கவிதை வெறிக்கு உணவாய் உள்ளது __________________.
வியர்வை
செந்நிறம்
பூக்காடு
முத்தமிழ்
830.
செந்நிறத்துப் பூக்காடு ________________.
வானம்
பரிதி
கைகள்
தலை
831.
நம் பண்பாட்டின் நீட்சி ____________________.
கவிதை
காப்பியம்
இசை
தமிழ்மொழி
832.
1963 - ல் வெளிவந்த சிற்பி பாலசுப்பிரமணியத்தின் முதல் கவிதைத் தொகுப்பு ________________.
ஒளிப்பறவை
நிலவுப்பூ
ஒரு கிராமத்து நதி
சூரிய நிழல்
833.
'மஸ்னவி' என்பது _________
ஆப்கானிய இலக்கியம்
சத்தியமூர்த்தியின் மொழிபெயர்ப்பு
ஜலாலுத்தீன் ரூமியின் சூஃபி தத்துவப்படைப்பு
பண்பாட்டை வலியுறுத்தும் இலக்கியம்
834.
தொலைத்தூரத்திற்கு அப்பாலிருந்து எதற்காக அனுப்பப்படுகிறார்கள்?
விருந்தினராக
வீட்டை வெறுமைப்படுத்த
புதியதோர் உவகைக்காக
வழிகாட்டியாக
835.
வாயிலுக்கே சென்று, இன்முகத்துடன் வரவேற்க வேண்டியவை ____________
வக்கிரம், அவமானம், மனச்சோர்வு
வக்கிரம், வஞ்சனை, அற்பத்தனம்
வக்கிரம், ஆனந்தம், விழிப்புணர்வு
வக்கிரம், அவமானம், வஞ்சனை
836.
அவ்வப்போது எதிர்பாராது வந்து செல்லும் விருந்தாளிகள் _________. வரவேற்று விருந்தோம்ப வேண்டியவை __________.
ஆனந்தம், மனச்சோர்வு, அற்பத்தனம், வஞ்சனை.
ஆனந்தம், அற்பத்தனம், விழிப்புணர்வு, வக்கிரம்
ஆனந்தம், மனச்சோர்வு, அற்பத்தனம், வக்கிரம்.
ஆனந்தம், விழிப்புணர்வு, அற்பத்தனம், விழிப்புணர்வு
837.
ஒரு விருந்தினர் இல்லமாக இருப்பது ____________
மனச்சோர்வு
வரவேற்பது
மனித இருப்பு
துப்புரவான வீடு
838.
எந்த மொழியில் இருந்தாலும், பண்பாட்டை வலியுறுத்துவன _____________
திரைப்படங்கள்
சிறுகதைகள்
பாட்டுகள்
இலக்கியங்கள்
839.
‘இலக்கிய மானிடவியல்' என்னும் நூலை இயற்றியவர் ____________
சுப்பிரமணிய பாரதி
பக்தவச்சல பாரதி
பாரதி பாஸ்கர்
சோமசுந்தர பாரதி
840.
“சிலம்புகழி நோன்பு” செய்வதற்கு உரியவர் ___________
நற்றாய்
செவிலித்தாய்
தலைவனின் தாய்
தலைவியின் தாய்
841.
இல்வாழ்வின் பயனாகக் கருதப்படுவது _____________
தாய்வழிக் குடும்பம்
தந்தைவழிக் குடும்பம்
மனையறம் காத்தல்
கூட்டுக் குடும்பம்
842.
“மனையுரை மகளிர்க்கு ஆடவர் உயிரே" என்னும் பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் _____________
நற்றிணை
குறுந்தொகை
அகநானூறு
பதிற்றுப்பத்து
843.
இளம் தம்பதியினரை நெறிப்படுத்தும் பணிக்கு உரியவர் ______________
நற்றாய்
செவிலித்தாய்
தோழி
தந்தை
844.
பின்வரும் வாக்கியங்களைக் கவனிக்க.
1. சங்க காலத்தில், கண சமூகத்திற்குத் தாயே தலைமை வகித்தார்.
2. திருமணம், குடும்பம் எனும் சொற்கள், தொல்காப்பியத்தில் எங்கும் இடம் பெறவில்லை.
மேற்கூறியவற்றில் சரியான விடையை தேர்ந்தெடு.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
இரண்டும் சரி
இரண்டும் சரியில்லை
845.
சங்கப் பாடல்களில், 'மனை' எனும் சொல் குறிப்பது ___________
வாழ்விடம்
காவற்காடு
கோட்டை
சமவெளி
846.
மணந்தகம் என்பது ___________
திருமணக்கூடம்
வீடு
கோவில்
இல்லறத் தொடக்கம்
847.
நாணயத்தின் இரண்டு பக்கங்களைப்போன்று ______________
கணவன், மனைவி
தனிக்குடும்பம், கூட்டுக்குடும்பம்
திருமணம், குடும்பம்
தாய்வழிக்குடும்பம், தந்தைவழிக்குடும்பம்
848.
குடும்பம் எனும் சொல், முதன்முதலில் ___________ நூலில்தான் வருகிறது.
புறநானூறு
திருக்குறள்
தொல்காப்பியம்
அகநானூறு
849.
மனித சமூகத்தின் அடிப்படை அலகு ___________
கணவன்
மனைவி
திருமணம்
குடும்பம்
850.
'இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்' என்னும் விதிப்படி புணர்ந்த சொல் _______________.
மெய்க்கொள்
புதுப்பெயல்
குளிர்ப்பன்ன
கைக்கொள்
851.
‘மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும் ஆகும்' எனும் விதிப்படி புணரும் சொல் _________________.
வலனேர்பு
பொழிந்தன
இனநிரை
கண்ணிநீர்
852.
கீழ்க்கண்டவற்றுள் தொழிற்பெயர் எது ?
பனிப்ப
பொய்யா
கோடல்
நலிய
853.
'கலங்கி கோடல்' என்பதில் 'கலங்கி' என்பது ________________.
வினைமுற்று
பெயரெச்சம்
வினையெச்சம்
தொழிற்பெயர்
854.
குன்று குளிர்ப்பன்ன கூதிர் - அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக்குறிப்பு _______________.
உவமானம்
உவமை
உவமை உருபு
உவமைச்சொல்
855.
கவுள் புடையூஉ நடுங்க - அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக்குறிப்பு _______________.
உயிர் அளபெடை
இசைநிறை அளபெடை
சொல்லிசை அளபெடை
இன்னிசை அளபெடை
856.
ஆர்கலி முனைஇய - அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக்குறிப்பு ______________.
செய்யுளிசை அளபெடை
இன்னிசை அளபெடை
இசைநிறை அளபெடை
சொல்லிசை அளபெடை
857.
கன்றுகளைத் தவிர்த்தவை ____________.
பறவைகள்
குரங்குகள்
மலைகள்
பசுக்கள்
858.
குளிரால் நிலத்தில் விழுந்தவை ______________.
பசுக்கள்
கன்றுகள்
பறவைகள்
மலைகள்
859.
குளிர் மிகுதியால் நடுங்கியவை _____________.
விலங்குகள்
பறவைகள்
கன்றுகள்
குரங்குகள்
860.
குளிர் மிகுதியால் மேய்ச்சலை மறந்தவை __________________.
குரங்குகள்
பறவைகள்
கன்றுகள்
விலங்குகள்
861.
ஆயர்கள், தலையில் சூடியிருந்த _____________ மாலை கசங்கியது.
வாகை
காந்தள்
மல்லிகை
முல்லை
862.
ஆயர், எதனால் வருத்தம் அடைந்தனர் ?
மேகம் சூழ்ந்ததால்.
புதிய மழை பொழிந்ததால்.
நிரைகளை மேடான நிலத்தில் மேயவிட்டதால்
தாம் பழகிய நிலத்தை விட்டுப்பெயரும் நிலையால்
863.
உயிரினங்களின் இயல்பு வாழ்க்கை மாற்றம் பெறுவது, ____________.
பருவமழையால்
ஆயர் பசு மேய்ப்பதால்
புது வெள்ளத்தால்
பருவ மாற்றங்களால்
864.
'கூதிர்ப் பருவம்' என்பது ________________.
ஐப்பசி, புரட்டாசி
கார்த்திகை, மார்கழி
புரட்டாசி, கார்த்திகை
ஐப்பசி, கார்த்திகை
865.
வெற்றியின் அடையாளமாகச் சூடுவது ________________.
காந்தள் பூ
கரந்தைப் பூ
வஞ்சிப்பூ
வாகைப்பூ
866.
பிழையற்ற தொடரைக் கண்டறிக.
நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து, உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள்.
ஈரமான மரங்கள், மீதமான சொட்டுகளைத் தலையசைத்து உதறுகின்றன.
வெயில் கண்ட பறவைகள், உற்சாகம் பீறிடச் சங்கீதம் இசைக்கின்றன.
கை ஏந்தி வாங்கிய துளிகள், நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது.
867.
பிழையான தொடரைக் கண்டறிக.
காய்கிறது நனைந்திருந்த வெளிச்சம்
நகரம் பட்டை தீட்டி வெள்ளை வைரமாகிறது.
வெயில் கண்ட பறவைகள், உற்சாகம் பீறிடச் சங்கீதம் இசைக்கின்றன.
ஈரமான மரங்கள், மீதமான சொட்டுகளை தலையசைத்து உதறுகின்றன.
868.
'பிறகொரு நாள் கோடை' இடம்பெற்ற நூல் ___________.
நீர்வெளி
மழைக்குப் பிறகும் மழை
அய்யப்ப மாதவன் கவிதைகள்
நானென்பது வேறொருவன்
869.
நெஞ்சில் தடமாய் வழிகின்றது _______________.
பகலும் இரவும் சந்திக்கும் அந்தி
கடலும் கரையும் சேரும் ஓரம்
மழையூடே வெயில் வரும் வேளை
மரக்கிளையில் சொட்டும் நீர்த்துளி
870.
பார்க்கத் தெவிட்டாத அழகு ______________.
வெயில் காயும் நகரம்
பளபளக்கும் மரக்கிளை
வெயில் கண்டு மகிழ்ந்த பறவை
மழையூடே வெயில் வரும் வேளை
871.
உற்சாகம் பீறிடச் சங்கீதம் இசைப்பவை ____________.
மரங்கள்
நீர்ச்சுவடுகள்
நரம்புகள்
பறவைகள்
872.
மீதமான சொட்டுகளை உதறுவன ____________.
சூரியன்
நகரம்
பறவைகள்
மரங்கள்
873.
நீர்ச்சுவடுகள் அழிந்த மாயத்தில் தோய்கிறது _______________.
வெளிச்சம்
உதடுகள்
வருத்தம்
உற்சாகம்
874.
பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது ____________.
வெளிச்சம்
நீர்நிலை
மரங்கள்
நகரம்
875.
"ஏங்கொலிநீர்' என்னும் தொடரின் சரியான பிரிப்பு________________________.
ஏங் + கொலி + நீர்
ஏவ்வொலி + நீர்
ஏங்கு + ஒலிநீர்
ஏங்கு + ஒலி + நீர்
876.
'தன்னேர் இலாத தமிழ்' என்னும் பாடலில் அமைந்துள்ளது______________________.
பொது வேற்றுமை அணி
சொல் வேற்றுமை அணி
பொருள் வேற்றுமை அணி
இடவேற்றுமை அணி
877.
'ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி' - இத்தொடரில் இடம்பெற்றுள்ள வினையெச்சங்கள்_____________.
ஓங்க, வந்து, தொழ
ஓங்கலி, உயர்ந்த, வந்து
உயர்ந்தோர், தொழ, விளங்கி
வந்து, தொழ, விளங்கி
878.
'நிலத்தினும் பெரிது' என்னும் தொடரைத் தமிழின்_____________________போற்றப் புலவர் கையாள்வர்.
அனைத்தும்
பரப்பை
விரிவை
ஆழத்தை
879.
'தமிழின் விரிவை' உணர்த்தப் புலவர் கையாளும் தொடர்____________________.
வலிமைமிக்கது
நிலத்தினும் பெரிது
வானினும் உயர்ந்தன்று
கடலினும் ஆழமானது
880.
'தனியாழி' என்பது,___________________________வகைக்குச் சான்றாகும்.‘
பண்புப்பெயர் புணர்ச்சி
குற்றியலுகரப் புணர்ச்சி
உடம்படுமெய்ப் புணர்ச்சி
திசைப்பெயர்ப் புணர்ச்சி
881.
தண்டியலங்கார இலக்கண நூலின் ஆசிரியர்______________________
காவியதர்சன்
முத்துவீரன்
மாறன்
தண்டி
882.
தண்டியலங்காரம்,________________________என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி இயற்றப்பட்டது.
முத்துவீரியம்
குவலயானந்தம்
காவியதர்சம்
மாறனலங்காரம்
883.
அணி இலக்கணத்தையும் கூறும் நூல்களுள் ஒன்று____________________
தண்டியலங்காரம்
வீரசோழியம்
குவலயானந்தம்
மாறனலங்காரம்
884.
அணி இலக்கணத்தை மட்டுமே கூறும் நூல்களுள் ஒன்று______________
வீரசோழியம்
இலக்கண விளக்கம்
முத்துவீரியம்
குவலயானந்தம்
885.
'இயம்பிடாய்' என்பதில் அமைந்த பகுதி ___________
இயம்பு
இயம்பி
இயம்பு
இயம்பிடு
886.
'குளிர்பொதிகை' என்பதன் இலக்கணக் குறிப்பு ____________
பண்புத்தொகை
வேற்றுமைத்தொகை
வினைத்தொகை
உவமைத்தொகை
887.
'முத்தமிழே' என்பது, ___________ எனப் பிரியும்.
முத் + தமிழே
மு + தமிழே
முத்து + தமிழே
மூன்று + தமிழ் + ஏ
888.
கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல் _____________
நிலவுப்பூ
சூரிய நிழல்
ஒரு கிராமத்து நதி
பூஜ்யங்களின் சங்கிலி
889.
'இளந்தமிழே' கவிதை, இடம்பெற்றுள்ள நூல் ___________
ஒளிப்பறவை
சர்ப்பயாகம்
சூரிய நிழல்
நிலவுப்பூ
890.
பின்வரும் நாலடியார் பாடலுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக.
கல்லார்க் கொன்றாகிய காரணம் - தொல்லை
வினைப்பயன் அல்லது வேல்நெடுங் கண்ணாய்
நினைப்ப வருவதொன் றில்.
இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு.
நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.
ஊழில் பெருவலி யாஉள மற்றொன்று
சூழினும் தான்முந்து உறும்.
891.
| (அ) | வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் | 1 | சேர்ந்தாரைக் கொல்லி |
| (ஆ) | பயன்தூக்கார் செய்த உதவி | 2 | ஞாலத்தின் மாணப் பெரிது |
| (இ) | சினம் | 3 | தெய்வத்துள் வைக்கப்படும் |
| (ஈ) | காலத்தினாற் செய்த நன்றி | 4 | நன்மை கடலிற் பெரிது |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 2 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 1 | 2 | 4 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 3 | 4 | 1 |
892.
வையகமும் வானகமும் ஆற்றலரிது - எதற்கு ?
செய்யாமல் செய்த உதவி
பயன் தூக்கார் செய்த உதவி
தினைத்துணை நன்றி
செய்ந்நன்றி
893.
கடலின் பெரியது எது ?
உற்ற காலத்தில் செய்த உதவி
பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி
தினையளவு செய்த உதவி
894.
வல்லினம் மிகும், மிகாத் தொடர்களின் பொருளறிந்து பொருத்துக.
| (அ) | பாலை பாடினான் | 1 | தேரை என்னும் உயிரினத்தைப் பார்த்தான் |
| (ஆ) | பாலைப் பாடினான் | 2 | தேரினைப் பார்த்தான் |
| (இ) | தேரை பார்த்தான் | 3 | பாலினைப் பாடினான் |
| (ஈ) | தேரைப் பார்த்தான் | 4 | பாலைத்திணை பாடினான் |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 1 | 3 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 3 | 1 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 1 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 4 | 1 | 3 |
895.
பொருள்குழப்பமின்றி எழுதுவதற்குரிய காரணங்களுள் பொருந்துவதைத் தேர்க.
தேவையான இடங்களில் இடைவெளி விடாமல் எழுதுதல்
தேவையற்ற இடங்களில் இடைவெளி விட்டு எழுதுதல்
நிறுத்தக்குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல்
வல்லின மெய்களைத் தேவையான இடங்களில் இடாமல் எழுதுதல்
896.
| (அ) | உரிமைத்தாகம் | 1 | பாரசீகக் கவிஞர் |
| (ஆ) | அஞ்ஞாடி | 2 | பூமணி |
| (இ) | ஜலாலுத்தீன் ரூமி | 3 | பக்தவச்சல பாரதி |
| (ஈ) | தமிழர் குடும்ப முறை | 4 | சாகித்திய அகாதெமி |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 4 | 3 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 4 | 1 | 3 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 3 | 4 | 1 |
897.
"உவாவுற வந்து கூடும்
உடுபதி, இரவி. ஒத்தார்" - யார் யார் ?
சடாயு, இராமன்
இராமன், குகன்
இராமன், சுக்கிரீவன்
இராமன், சவரி.
898.
இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் குறிப்பிடுவது எவற்றை?
வக்கிரம்
அவமானம்
வஞ்சனை
இவை அனைத்தையும்.
899.
"எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே” என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது _______________.
தனிக்குடும்ப முறை
விரிந்த குடும்ப முறை
தாய்வழிச் சமூகமுறை
தந்தைவழிச் சமூக முறை
900.
சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள் சங்க காலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன. அவை _________________.
அறவோர் துறவோர்
திருமணமும் குடும்பமும்
மன்றங்களும் அவைகளும்
நிதியமும் சுங்கமும்
901.
குழிமாற்று' - எந்தத் துறையோடு தொடர்புடைய சொல்?
இலக்கியம்
கணிதம்
புவியியல்
வேளாண்மை
902.
சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.
வசம்பு
மணத்தக்காளி இலைச்சாறு
கடுக்காய்
மாவிலைக்கரி
903.
| அ) அக்ஷராப்பியாசம் | 1) பெருக்கல் வாய்பாடு |
| ஆ) கீழ்வாயிலக்கம் | 2) கல்விப்பயிற்சி |
| இ) குழிமாற்று | 3) பின்ன எண்ணின் கீழ்த்தொகை |
| ஈ) வித்தியாப்பியாசம் | 4) எழுத்துப்பயிற்சி |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 2 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 1 | 3 | 4 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 1 | 2 | 3 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 2 | 1 |
904.
| அ) குருகுலம் | 1) அம்பலம் |
| ஆ) கணக்காயர் | 2) நூல் |
| இ) கணக்கு | 3) ஆசிரியர் இல்லம் |
| ஈ) மன்றம் | 4) ஆசிரியர் |
| அ | ஆ | இ | ஈ |
| 1 | 2 | 3 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 2 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 2 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 1 | 3 | 4 | 2 |
905.
உவாஅற வந்து கூடும் உடுபதி இரவி ஒத்தார் - எவர் ?
இராமன், இலக்குவன்
இராமன், வீடணன்
இராமன், குகன்
இராமன், சுக்கிரீவன்
906.
ஓர் மூலம் இல்லான் - யார் ?
இராமன்
முருகன்
சிவன்
கர்ணன்
907.
தந்தனன் தாதை தன்னை - இதில் தாதை என்பது ______________.
தாய்
தந்தை
தந்தையைப் பெற்ற தந்தை
பூட்டன்
908.
"நாம்ஓர் ஐவர்கள் உளரானோம்” - அந்த ஐவர் _______________.
இராமன், இலக்குவன், பரதன், சத்துருக்கனன், குகன்
இராமன், இலக்குவன், பரதன், சத்துருக்கனன், சுக்கிரீவன்
இராமன், இலக்குவன், பரதன், சத்துருக்கனன், வீடணன்.
இராமன், இலக்குவன், பரதன், சத்துருக்கனன், அனுமன்.
909.
மாணவன் நூலைப் படிக்கத் தொடங்கும் எழுத்துப்பயிற்சியினை அக்காலத்தில் __________ விழா என்றனர்.
ஒப்பித்தல்
சொல்லாடல்
கற்பித்தல்
மையாடல்
910.
பள்ளி என்னும் சொல் _________ மடங்களுக்கும் பாடசாலைகளுக்கும் பொதுவான பெயர்.
சைவ
வைணவ
பௌத்த
சமண
911.
__________ என்பது நூலின் பெயர்.
கணக்கு
மனனம்
மன்றம்
அம்பலம்
912.
அக்காலத்தில் 'கணக்காயர்'. என வழங்கப்பட்டவர் __________
கணக்கு எழுதுபவர்
கவிதை எழுதுபவர்
பாடம் கற்றுத் தரும் ஆசிரியர்
மாணவர்
913.
''மறியிடைப் படுத்த மான் பிணை போல" என்னும் ஐங்குறுநூற்று அடி தெளிவுபடுத்துவது _____________ குடும்பத்தை.
தந்தைவழி
தாய்வழி
விரிந்த
இளமகவுநிலை
914.
‘மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்' என்னும் குறுந்தொகைப்பாடலடி மூலம் பெண் தன் _______________ சார்ந்திருந்தாள் என அறிய இயல்கிறது.
தந்தையை
மாமனாரை
கணவனை
உடன்பிறந்தாரை
915.
தாய்வழி முறையில் குடும்பத்தின் சொத்தும் வளங்களும் செல்வங்களும் ___________ வந்து சேர்ந்தன.
ஆண்களுக்கு
பெண்களுக்கு
மாமனுக்கு
பெற்றோருக்கு
916.
சங்க காலத் தாய்வழிச் சமூகத்தில் ______________ மகன் என்றே கூறப்பட்டது.
இவள்
இவன்
அவர்
அவர்கள்
917.
பதிற்றுப்பத்து கூறுவது _________________ நாட்டு மருமக்கள் தாயமுறையையே.
பாண்டிய
சேர
சோழ
கொங்கு
918.
கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டமே ______________.
மணந்தகம்
பிறந்தகம்
வளர்ந்தகம்
புகுந்தகம்
919.
'தம்மனை' என்பது ____________ இல்லம்.
மனைவியின்
கணவனின்
தந்தையின்
உடன்பிறந்தானின்
920.
‘குடும்பம்’ என்னும் சொல் _______________ என்னும் நூலில் காணப்படுகிறது.
திருக்குறள்
நாலடியார்
நான்மணிக்கடிகை
இனியவை நாற்பது
921.
மனித சமூகத்தின் அடிப்படை அலகு _______________.
ஆண்
பெண்
குடும்பம்
குலம்
922.
பொருத்தி விடை தேர்க.
| (அ) | குரங்குகள் | 1 | கன்றுகளைத் தவிர்த்தன. |
| (ஆ) | பசுக்கள் | 2 | மரங்களிலிருந்து வீழ்ந்தன. |
| (இ) | பறவைகள் | 3 | குளிரால் நடுங்கின. |
| (ஈ) | விலங்குகள் | 4 | மேய்ச்சலை மறந்தன. |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 2 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 4 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 2 | 1 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 1 | 3 | 4 |
923.
நெடுநல்வாடை 188 அடிகளைக் கொண்ட ____________ பா ஆகும்.
வஞ்சி
வெண்
கலி
அகவல்
924.
நெடுநல்வாடையை இயற்றியவர் _________.
கபிலர்
பரணர்
ஒளவையார்
நக்கீரர்
925.
நெடுநல்வாடை புறப்பாடலாய்க் கருதப்படக் காரணம் ________________.
பனம்பூ
அத்திப்பூ
ஆவரம்பூ
வேம்பு
926.
நெடுநல்வாடையில் குறிப்பிடப்பட்டுள்ள தலைவன் _____________.
இளம்பெருவழுதி
சேரன் செங்குட்டுவன்
பாண்டியன் நெடுஞ்செழியன்
கூன் பாண்டியன்
927.
கூதிர்ப்பானாள் - இதில் பானாள் என்பது ________________
நடுயாமம்
காலை
மாலை
அந்திமாலை
928.
மா மேயல் மறப்ப - இத்தொடரில் உள்ள 'மா' என்பதன் பொருள் ______________.
பெரிய
மாமரம்
யாவை
விலங்கு
929.
________________ பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகியது.
வீடு
காடு
நாடு
நகரம்
930.
________________ கண்ட பறவைகள் உற்சாகம் பீறிடச் சங்கீதம் இசைக்கின்றன.
வெயில்
மழை
குளிர்
உணவு
931.
தலையசைத்து உதறுகிறது மீதமான சொட்டுகளை - எது ?
ஆடு
மாடு
மரம்
குருவி
932.
ந், ண், ன்; ற், ர்; ல், ள், ழ் - இவ்வெட்டு மெய்யெழுத்துகளுள் ஒன்று சொல்லின் இறுதியில் வராது அது ___________
ல்
ற்
ன்
ர்
933.
தமிழில் உயிர்மெய்யெழுத்துகள் 216. அவ்வாறெனில் உயிர்மெய் நெடில் ________
120
116
136
126
934.
ஆங்கில ஆண்டில் வரும் 'மே' மாதத்திற்கு அடுத்து வரும் மாதத்தை ___________என எழுத வேண்டும்.
ஜின்
ஜீன்
ஜூன்
ஜூன்
935.
சக்தி, சக்தி, சக்தி என்று பாடு - இவ்வாறு கூறுபவர் ___________
பாரதிதாசன்
பாரதி
சிற்பி
சோமசுந்தரபாரதி
936.
____________ அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது.
ஆணை
பெண்ணை
குழந்தையை
முதியோரை
937.
ஆணும் பெண்ணும் ஒருயிரின் இரு ________ என்றெழுது
கண்கள்
கைகள்
கால்கள்
தலைகள்
938.
தமிழ்நாட்டில் வீதிதோறும் ___________ பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது.
ஆங்கிலப்
நர்சரி
தமிழ்ப்
இந்திமொழிப்
939.
பழங்காலத்து மூடரைக் கண்டு __________ குலுங்கச் சிரி.
உடல்
குடல்
வயிறு
மார்பு
940.
பொதிகைமலையில் தமிழ் தோன்றியது என்று கூறுவதற்குக் காரணம் அம்மலையிலிருந்த _______ முனிவரால் தமிழ் போற்றி வளர்க்கப்பட்டதால்.
கௌதம
விசுவாமித்திர
அகத்திய
மிருகண்ட
941.
தமிழ் தோன்றிய மலை ____________
இமயமலை
பொதிகைமலை
யானைமலை
சுவாமிமலை
942.
'தன்னேர் இலாத தமிழ்' என்னும் தலைப்பின்கீழ் உள்ள பாடல் இடம் பெற்றுள்ள நூல் __________
தொல்காப்பியம்
நேமிநாதம்
நன்னூல்
தண்டியலங்காரம்
943.
'தன்னேர் இலாத தமிழ்' என்னும் பாடலில் அமைந்துள்ள அணி __________
வேற்றுப்பொருள் வைப்பணி
வேற்றுமையணி
செம்மொழிச் சிலேடையணி
பிரிமொழிச் சிலேடையணி
944.
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென - தடித்த சொல்லின் இலக்கணக்குறிப்பு
வினைத்தொகை
உரிச்சொல் தொடர்
இடைச்சொல் தொடர்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
945.
பேச்சுத்தமிழில் அமைந்த தொடரைத் தேர்க.
அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.
புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது.
மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன.
946.
பிழையான தொடரைக் கண்டறிக.
காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.
மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
காலையில் பூத்த மல்லிகை மணம் வீசியது.
நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
947.
“மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!” - இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயம் _____________
அடிமோனை, அடிஎதுகை
சீர்மோனை, சீர்எதுகை
அடிஎதுகை, சீர்மோனை
சீர்எதுகை, அடிமோனை
948.
நரம்புகளுக்குள் வீணை மீட்டிக்கொண்டிருக்கிறது என்று அய்யப்பமாதவன் குறிப்பிடுவது _________________.
சூரிய ஒளிக்கதிர்
மழை மேகங்கள்.
மழைத்துளிகள்.
நீர்நிலைகள்.
949.
''மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்குதற்கு" - கவிஞர் குறிப்பிடும் பழமைநலம்,
க) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது.
ஆ) பொதிகையில் தோன்றியது.
இ) வள்ளல்களைத் தந்தது.
க மட்டும் சரி
க, ஆ இரண்டும் சரி
இ மட்டும் சரி
க, இ இரண்டும் சரி
950.
951.
952.
Mini meals
953.
Tips
954.
Checkout
955.
Lobby
956.
Bibliography
957.
Biography
958.
Manuscript
959.
Fiction
960.
Archive
961.
Subscription
962.
தமிழாக்கம் தருக.
In terms of human development objectives, education is an end in itself, not just a means to an end, Education is a basic human right. It is also the key which opens many economic, social and political doors for people. It increases access to income and employment opportunities. While economists generally analyse the importance of education largely as a means for better opportunities in life—and that is the main theme of this chapter- let it be clearly stated that educating people is a worthy goal in itself, irrespective of the economic rates of return.
963.
The limits of my language are the limits of my world.
964.
Knowledge of languages is the doorway to wisdom.
965.
If you want people to understand you, speak their language.
966.
A new language is a new life.
967.
Learning is a treasure that will follow its owner everywhere
968.
ஓதற்பிரிவுக்கு உரிய காலம் __________ ஆண்டு.
969.
வள்ளுவர், 'என் ஒருவன் ___________ கல்லாதவாறு?' என்கிறார்.
970.
__________ புரியும் பழக்கம் பள்ளிகளிலிருந்தே வளர்ச்சியுற்றது.
971.
சுவடிகளை வைப்பதற்கும் எடுத்துச் செல்வதற்கும் பயன்பட்ட கருவிக்கு ________ என்று பெயர்.
972.
இரட்டைத்துளையுள்ள பனை ஏடுகளில், ஒரு துளையினில் செப்புக்கம்பி அல்லது மூங்கிற் குச்சியைச் செருகிக் கட்டுவார்கள். இதற்கு ______ என்று பெயர்.
973.
கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று முதலிய வாய்பாடுகளைக் கட்டாயம் ___________ செய்ய வேண்டும்.
974.
ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆகிய நூல்கள் ____________ வரிசையில் அமைந்த நூல்கள்.
975.
புள்ளி, கால், கொம்பு, __________ முதலியன வரியெழுத்தின் உறுப்புகள்.
976.
வருமொழி 'த'கரமாயின் ‘ல'கரம் ‘ற’கரமாய் ________ 'த'கரமும் 'ற'கரமாய் மாறுவதற்கு சான்று தருக.
977.
'அது' என்பதன் முன் வரும் சொல்லின் முதல் எழுத்து _________ எழுத்து எனில் ‘அது’ அஃது என மாறும்.
978.
வரும் சொல்லில் முதல் எழுத்து உயிரெழுத்தாயின் அதன் முன் வரும் ஒரு ______ என மாறும்.
979.
ஒரு சொல்லின் இடையில் வல்லினத்திற்கு முன் அவ்வல்லின மெய்யோ, அதன் இனமான ________ மெய்யோ வரும்.
980.
ஆய்த எழுத்து ஒரு சொல்லின் __________ மட்டுமே வரும்.
981.
'ட' கர வரிசை எழுத்துகளுக்கு முன் ‘ந், ன், ண்' ஆகிய மெய்யெழுத்துகளுள் __________ எழுத்து அமையும்.
982.
தமிழில் சொல்லின் முதல் எழுத்தாய் மெய்யெழுத்து அமையாது; அமைந்தால் அது தமிழ் சொல் ______________
983.
நாளை நான் ஐப்பானுக்குச் செல்வேன் - இத்தொடரில் உள்ளது ______பிழை.
1.
(c)
2.
(a)
3.
(b)
4.
(a)
5.
(a)
6.
(d)
7.
(b)
8.
(b)
9.
(b)
10.
(c)
11.
(b)
12.
(b)
13.
(c)
14.
(d)
15.
(a)
16.
(a)
17.
(c)
18.
(b)
19.
(c)
20.
(b)
21.
(d)
22.
(c)
23.
(c)
24.
(c)
25.
(a)
26.
(c)
27.
(c)
28.
(a)
29.
(a)
30.
(d)
31.
(d)
32.
(a)
33.
(a)
34.
(a)
35.
(b)
36.
(a)
37.
(c)
38.
(c)
39.
(b)
40.
(d)
41.
(b)
42.
(d)
43.
(d)
44.
(b)
45.
(c)
46.
(b)
47.
(a)
48.
(a)
49.
(a)
50.
(d)
51.
(c)
52.
(d)
53.
(b)
54.
(c)
55.
(b)
56.
(b)
57.
(a)
58.
(b)
59.
(c)
60.
(a)
61.
(a)
62.
(a)
63.
(a)
சென்னை, திருவான்மியூர்
64.
(a)
வங்கக்கடலை நோக்கி நிற்கும்
65.
(a)
1932
66.
(a)
உ.வே.சா.
67.
(d)
தாக்ஷிணாத்திய கருணாநிதி
68.
(a)
உ.வே.சா.
69.
(d)
மூன்றும் சரி
70.
(a)
திருவாவடுதுறை, தருமபுரம்
71.
(a)
முதல் இராஜராஜ சோழன் காலத்தில், தஞ்சையில் பொறிக்கப்பட்ட
72.
(a)
ஓதற்பிரிவு
73.
(a)
திருக்குறள்
74.
(d)
தொன்னூல் விளக்கம்
75.
(c)
மதுரைக்காஞ்சி
76.
(a)
அசை
77.
(d)
தூக்கு
78.
(b)
நாராசம்
79.
(c)
பிரபாவதி
80.
(a)
ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன்
81.
(d)
நான்கும் சரி
82.
(b)
மையாடல் விழா
83.
(a)
சட்டாம்பிள்ளை
84.
(a)
முறை வைப்பது
85.
(b)
நெடுங்கணக்கை
86.
(a)
ஐந்து
87.
(b)
வங்காளத்தில் உள்ள ஓர் ஊர்
88.
(a)
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
89.
(a)
அ.கா. பெருமாள்
90.
(b)
மதுரை
91.
(d)
வேங்கடசாமி
92.
(d)
வரலாற்றாய்வாளர்
93.
(c)
முத்துராம பாரதி
94.
(b)
பின்னத்தூர் நாராயணசாமி
95.
(b)
மௌன குருவிடம்
96.
(b)
நான்கு
97.
(c)
உயிரின மருத்துவர்
98.
(a)
வெள்ளக்கால் ப. சுப்பிரமணியனார்
99.
(d)
சுதேசமித்திரன்
100.
(d)
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 1 | 2 |
101.
(a)
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 1 | 3 | 4 |
102.
(a)
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 4 | 1 | 3 |
103.
(c)
அசையாமல் - தராசுபோல் கால்கள்
104.
(c)
மாணவர்கள் சேர்ந்து சொல்வது மனன முறை என்பர்.
105.
(d)
விலங்கு - வரியெழுத்தின் இனம்
106.
(b)
மணல் - சிலேட்
107.
(d)
நிகண்டுகளை மனப்பாடம் செய்யும் மாணவனுக்கு மதிப்பிருந்தது.
108.
(a)
உபாத்தியாயர் - கணக்காயர்
109.
(c)
கூற்று 1 சரி 2 தவறு
110.
(c)
கூற்று சரி காரணம் தவறு
111.
(a)
கூற்று தவறு காரணம் சரி
112.
(b)
கூற்று 1 சரி 2 தவறு
113.
(b)
கூற்று சரி, காரணம் சரி
114.
(c)
கூற்று 1 சரி 2 தவறு
115.
(b)
உயிர்மீட்சி
116.
(a)
மூன்று ஆண்டுகள்
117.
(b)
தமிழ்விடு தூது
118.
(d)
சரஸ்வதி சுவடி
119.
(c)
ஊசி
120.
(c)
எதுகை மோனை, அந்தாதி
121.
(d)
சிந்தாமணி
122.
(b)
எழுத்தறிவித்தல்
123.
(c)
தலைமை வகிக்கும் மாணவர்
124.
(d)
அரிச்சுவடி
125.
(c)
பாடசாலை, மடங்கள்
126.
(d)
பள்ளி
127.
(d)
அம்பலம்
128.
(d)
ஆசிரியரின் வீடு
129.
(c)
19 - ஆம் நூற்றாண்டு
130.
(b)
ஏகதேச உருவக அணி
131.
(a)
நிரல்நிறை அணி
132.
(a)
வேலூர்
133.
(c)
கன்னியாகுமரி
134.
(a)
பாரதிதாசன்
135.
(a)
பாரதியார்
136.
(d)
அடியார்க்கு நல்லார்
137.
(d)
பதின்மர்
138.
(a)
நாலடியார், திருக்குறள்
139.
(c)
திருக்குறள்
140.
(a)
திருக்குறள்
141.
(a)
அஃறிணைக்கு
142.
(a)
i, ii சரி
143.
(a)
சேர்த்து
144.
(d)
மூன்றும் சரி
145.
(b)
மறைந்த தி. ஜானகிராமன் நினைவாக ஆண்டுதோறும் கூட்டம் நடைபெறும்.
146.
(b)
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 1 | 4 | 3 |
147.
(a)
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 1 | 2 |
148.
(c)
பறவைகள் நெல்மணிகளை வேகமாகக் கொத்தித் தின்றது.
149.
(a)
பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றிற்கு இடையில் நின்று பொருளைத் தெளிவாக உணர்த்தி நிற்கும் இடைச்சொற்களைச் சேர்த்து எழுதக்கூடாது.
150.
(d)
முன்னிலை
151.
(d)
இராமனுக்குப் பணிவிடை செய்ய இலக்குவனும் காட்டிற்குப் புறப்பட்டான்.
152.
(c)
பெயர்ச்சொல்லில் இடைச் சொற்களைச் சேர்த்து எழுத வேண்டும்.
153.
(d)
மேடுபள்ளம் - எதிரிணைச் சொல்
154.
(a)
நிலத்துடனான உறவு குடும்ப உறவை வலுப்படுத்துவதை
155.
(a)
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 1 | 2 |
156.
(b)
பூமணி
157.
(a)
இரண்டடி வெண்பா
158.
(c)
அடையடுத்த ஆகுபெயர்
159.
(c)
பதினெண்கீழ்க்கணக்கு
160.
(a)
குறள் வெண்பாக்களால்
161.
(a)
07
162.
(a)
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 2 | 1 |
163.
(a)
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 2 | 1 |
164.
(a)
களவியல், கற்பியல்
165.
(d)
சித்தன்போக்கு
166.
(b)
கருவேலம்பூக்கள்
167.
(a)
தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையில் துணைப்பதிவாளர்
168.
(d)
பூமணி
169.
(b)
பூ. மாணிக்கவாசகர்
170.
(b)
கரிசல்
171.
(c)
அஞ்ஞாடி
172.
(d)
பூமணி சிறுகதைகள்
173.
(b)
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 1 | 3 | 4 |
174.
(a)
உரிமைத்தாகம் - பூமணி
175.
(c)
கொம்மை - புதினம்
176.
(b)
பூமணி
177.
(c)
விலை
178.
(a)
முத்தையன்
179.
(b)
மூக்கம்மா
180.
(c)
வரப்புகள், அஞ்ஞாடி
181.
(b)
அறுப்பு, வயிறுகள்
182.
(d)
ஊழியல்
183.
(d)
ஒழிபியல்
184.
(a)
| அ | ஆ | இ |
| 2 | 1 | 3 |
185.
(c)
பூமணி
186.
(a)
முதல் இராஜராஜ சோழன் காலம்
187.
(d)
திருவையாறு மடம், தருமபுரம் மடம்
188.
(a)
மூன்று ஆண்டுகள்
189.
(c)
தொல்காப்பியம்
190.
(c)
ஓதற் பிரிவு
191.
(c)
வேத்தான்
192.
(a)
தூக்கு / அசை
193.
(a)
மடக்கெழுத்தாணி
194.
(b)
நாராசம்
195.
(d)
மையாடல் விழா
196.
(b)
சட்டாம்பிள்ளை
197.
(c)
பள்ளி
198.
(b)
சிந்தாமணி
199.
(d)
தமிழ்விடுதூது
200.
(d)
மகிபாலன்பட்டி நடேசனார் திண்ணைப் பள்ளிக்கூடம்
201.
(b)
வேங்கடசாமி
202.
(a)
| அ | ஆ | இ |
| 2 | 1 | 3 |
203.
(d)
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 1 | 2 | 3 |
204.
(c)
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 3 | 1 | 4 |
205.
(c)
செல்வம் குறையாமலிருக்க பிறர் கைப்பொருளை விரும்ப வேண்டும்.
206.
(a)
வேங்கடசாமி
207.
(a)
நாவலர் சோம சுந்தர பாரதியார்
208.
(c)
பின்னத்தூர் நாராயண சாமி
209.
(d)
நாராயணசாமி
210.
(b)
மா.இராசமாணிக்கனார்
211.
(a)
வெள்ளக்கால் ப. சுப்பிரமணியனார்
212.
(b)
ப. சுப்பிரமணியனார்
213.
(c)
சென்னை - திருவான்மியூர்
214.
(b)
சென்னை மாநிலக் கல்லூரி
215.
(a)
1932
216.
(a)
உ.வே.சாமிநாதர்
217.
(d)
உ.வே.சாமிநாதர்
218.
(d)
உ.வே.சா
219.
(c)
தமிழ்த் தாத்தா
220.
(c)
துறவறவியல் - 13 அதிகாரம்
221.
(d)
வெஃகாமை - 18-ஆம் அதிகாரம்
222.
(c)
நன்மையான விளைவுகள் சினத்தால் ஏற்படாது.
223.
(b)
கூற்று தவறு, காரணம் சரி
224.
(b)
கூற்று 1 தவறு 2 சரி
225.
(d)
கூற்று இரண்டும் சரி
226.
(b)
கூற்று சரி காரணம் சரி
227.
(d)
கூற்று 1 தவறு 2 சரி
228.
(b)
இரண்டாம் வேற்றுமைத் தொகை
229.
(b)
பனைத்துணை
230.
(d)
கொல்(ன்) + ற் + அ
231.
(c)
தொழிற்பெயர்
232.
(a)
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
233.
(d)
செய் + த் + அ
234.
(b)
எண்ணும்மை
235.
(c)
01
236.
(b)
07,18
237.
(b)
200
238.
(b)
பொருள்பால்
239.
(d)
9
240.
(c)
2
241.
(a)
380
242.
(d)
1812
243.
(a)
வீரமாமுனிவர்
244.
(d)
அடையடுத்த கருவியாகுபெயர்
245.
(a)
திண்ணைப் பள்ளியில்
246.
(c)
திருவான்மியூர்
247.
(c)
உ.வே.சாமிநாதர்
248.
(c)
மூன்று வருடம்
249.
(b)
வேத்தான்
250.
(b)
தமிழ்விடுதூது
251.
(d)
சிந்தாமணி
252.
(c)
ஐந்தாம்
253.
(a)
எழுத்துப்பயிற்சி
254.
(c)
பள்ளி
255.
(d)
மா. இராசமாணிக்கனார்
256.
(b)
திண்ணைப் பள்ளிக்கூடம்
257.
(d)
உபாத்தியாயர்
258.
(c)
19 ஆம்
259.
(b)
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 4 | 2 |
260.
(c)
உளது - உள்ளது என்பதன் மரூஉ
261.
(d)
அயோத்தியா காண்டம் - சடாயு உயிர்நீத்த படலம்
262.
(c)
சுக்ரீவன் - வாலியின் அண்ணன்
263.
(a)
கூற்று இரண்டும் தவறு
264.
(d)
கூற்று இரண்டும் சரி
265.
(b)
கூற்று 1 சரி 2 தவறு
266.
(c)
கம்பராமாயணம்
267.
(b)
தொடர்ச்சி
268.
(a)
முதிர்ச்சி
269.
(d)
மலர்ச்சி
270.
(d)
வளர்ச்சி
271.
(b)
இராமன்
272.
(d)
இடைக்குறை
273.
(c)
வினையெச்சம்
274.
(a)
மண்ணில்
275.
(c)
வினையாலணையும் பெயர்
276.
(a)
தலைப்பட்டு
277.
(d)
தா(த) + த்(ந்) + த் + அன் + அன்
278.
(c)
குவி + த் + த் + உ
279.
(a)
உரிச்சொற்றொடர்
280.
(c)
கதிரவன்
281.
(b)
இராமன்
282.
(d)
யுத்த காண்டம்
283.
(d)
அமாவாசை
284.
(b)
கிட்கிந்தா காண்டம்
285.
(d)
விறகு
286.
(c)
தயரதன்
287.
(a)
இலக்குவன்
288.
(b)
இராமன்
289.
(a)
கம்பர்
290.
(c)
12
291.
(b)
இராமாவதாரம்
292.
(a)
கம்பர்
293.
(c)
இராமன் அனைத்து உயிர்களையும் கீழ்மேல் எனக் கருதாது சமமாக அன்பு காட்டுவது
294.
(c)
இராமன் வீடணனிடம்
295.
(b)
சுக்ரீவனுடன்
296.
(a)
சுக்ரீவன்
297.
(b)
வீடணனுக்கு
298.
(a)
தமிழ்ச்சமூகம், பண்பாடு சார்ந்த மானிடவியல் தொடர்பானவை
299.
(c)
பக்தவத்சல பாரதி
300.
(a)
பனுவல் (தொகுதி II, 2010)
301.
(b)
செவிலித்தாய்
302.
(b)
ஒக்கூர் மாசாத்தியாரின்
303.
(d)
வீடணன்
304.
(b)
இராமன் சுக்ரீவனிடம்
305.
(c)
இராமனும் சுக்ரீவனும்
306.
(d)
சுக்ரீவன்
307.
(a)
| அ | ஆ | இ | ஈ | உ |
| 5 | 3 | 4 | 2 | 1 |
308.
(b)
தெளிந்த அறிவு
309.
(a)
சினம்
310.
(b)
மெலியவரிடம்
311.
(c)
ஐம்புலன்களையும் வென்றவர்கள்
312.
(c)
பழியான செயல்களைச்
313.
(a)
அன்றே
314.
(b)
பனையளவு
315.
(a)
விண்ணுலகம்
316.
(a)
நெல்லை
317.
(a)
கன்னியாகுமரி
318.
(c)
13
319.
(a)
04
320.
(c)
133
321.
(c)
2
322.
(c)
களவியல், கற்பியல்
323.
(a)
4
324.
(b)
70
325.
(b)
பாவேந்தர் பாரதிதாசன்
326.
(b)
தனிக்குடும்பம்
327.
(c)
ஐங்குறுநூறு
328.
(c)
ஐங்குறுநூறு
329.
(b)
சிலம்புகழி நோன்பு
330.
(b)
பாரதிதாசனார்
331.
(a)
பாரதியார்
332.
(a)
ஞானப்பிரகாசர்
333.
(c)
1812
334.
(d)
பழம்பாடல்
335.
(a)
திருக்குறள்
336.
(b)
நாலடியார், திருக்குறள்
337.
(d)
திருக்குறள்
338.
(a)
திருக்குறள்
339.
(c)
அடையடுத்த கருவி ஆகுபெயர்
340.
(b)
பதினெண் கீழ்க்கணக்கு
341.
(d)
குறள் வெண்பா
342.
(a)
குறுந்தொகை
343.
(a)
குறுந்தொகை
344.
(a)
தன் தந்தையகத்தில்
345.
(b)
பெண்களுக்குச்
346.
(c)
மருதத்
347.
(c)
அகநானூறு
348.
(b)
கலித்தொகை, பாலை
349.
(a)
புறநானூறு
350.
(a)
புறநானூறு
351.
(a)
புறநானூறு
352.
(a)
புறநானூறு
353.
(b)
பதிற்றுப்பத்து
354.
(c)
தாய்
355.
(b)
செவிலிக்குரியது
356.
(b)
மணம் புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டம்
357.
(c)
திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக வாழுமிடம்
358.
(b)
சுக்ரீவனை
359.
(c)
கிஷ்கிந்தா காண்டம்
360.
(c)
சவரி இராமனிடம்
361.
(a)
இராமன்
362.
(d)
சவரி
363.
(b)
ஆரண்ய காண்டம்
364.
(a)
இராமன்
365.
(c)
சடாயு
366.
(b)
கழுகு
367.
(b)
ஆரண்ய காண்டம்
368.
(b)
ஆரண்ய காண்டம்
369.
(b)
குகன்
370.
(b)
இராமன் குகனிடம்
371.
(a)
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 3 | 4 | 1 |
372.
(b)
புறநானூறு
373.
(b)
அகநானூறு
374.
(b)
'இல்', 'மனை' ஆகிய இரண்டு வாழிடங்கள்
375.
(d)
மூன்றும் சரி
376.
(b)
திருமணம்
377.
(a)
குடும்பம்
378.
(a)
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
379.
(c)
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 4 | 1 | 3 |
380.
(b)
மணந்தகம் - விரிந்த குடும்பம்
381.
(d)
வரைப்பு - வாழிடம்
382.
(c)
முளரிமருங்கின் முதியோர் சிறுவன் - புறம் 278
383.
(b)
பதிற்றுப்பத்து - சேரநாட்டு மருமக்கள் தாய முறை
384.
(a)
கூற்று 1 சரி 2 தவறு
385.
(d)
கூற்று இரண்டும் சரி
386.
(b)
கூற்று 1 சரி 2 தவறு
387.
(c)
கூற்று 1 சரி 2 தவறு
388.
(d)
மனையறம்
389.
(c)
தனிக்குடும்ப முறை
390.
(a)
தனிக்குடும்ப வகை
391.
(c)
நெருக்கமான குடும்பம்
392.
(a)
கணவன் அகம்
393.
(b)
வேடுவர்
394.
(d)
பரதன் குகனை
395.
(a)
பெண்கள்
396.
(c)
மணந்தகம்
397.
(a)
கணவனின் இல்லம்
398.
(a)
இல், மனை
399.
(d)
திருக்குறள்
400.
(a)
அவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்க வேண்டும்.
401.
(d)
ஜலாலுத்தீன் ரூமி
402.
(a)
ஆழமான ஆன்மீகக் கருத்துகள் நிரம்பிய இசைக்கருவிகளின் தொகுப்பு
403.
(c)
25,600
404.
(c)
பாரசீகத்தின்
405.
(a)
தாகங்கொண்ட மீனொன்று
406.
(a)
என். சத்தியமூர்த்தி
407.
(c)
வக்கிரத்தை வாயிலுக்குச் சென்று விரட்டி விடு
408.
(c)
அவமானத்தை இன்முகத்துடன் வரவேற்பாயாக.
409.
(c)
நல்லவற்றைக்
410.
(d)
கௌரவமாக
411.
(b)
புதுவரவு
412.
(c)
நன்றி
413.
(d)
ஆப்கானிஸ்தான்
414.
(a)
என்.சத்தியமூர்த்தி
415.
(c)
கோல்மன் பார்க்ஸ்
416.
(b)
அஃறிணைக்கு
417.
(c)
நடுவில் நின்றான்
418.
(d)
நாய்கள் அன்று
419.
(a)
கோவலன் மதுரைக்குச் சென்றது
420.
(c)
சீரும் சிறப்பும்
421.
(b)
செங் கடல்
422.
(c)
உடம்படுமெய்களைப் பிரித்துத்தான் எழுத வேண்டும்
423.
(d)
இராமனுக்குப் பணிவிடை செய்ய இலக்குவனும் காட்டிற்குப் புறப்பட்டான்
424.
(a)
அளக்கும்படி வேண்டினான் - அளக்குமாறு வேண்டினான்
425.
(d)
கூற்று (1), (2) இரண்டும் தவறு
426.
(a)
(i) மட்டும் சரி (ii) தவறு
427.
(c)
பொருள்
428.
(b)
ஆசிரியப்பா
429.
(c)
188
430.
(b)
பத்துப்பாட்டு
431.
(a)
மதுரைக் கணக்காயனார்
432.
(c)
பாண்டியன் நெடுஞ்செழியன்
433.
(c)
நக்கீரர்
434.
(c)
வலனேற்பு - உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்
435.
(a)
புதுப்பெயல்
436.
(c)
கொடுங்கோல் - வளைந்த கோல்
437.
(c)
கூற்றும் விளக்கமும் சரி
438.
(c)
கூற்று இரண்டும் சரி
439.
(c)
வாகை
440.
(b)
சொல்லிசை அளபெடை
441.
(a)
இனநிரை
442.
(c)
வலனேற்பு
443.
(d)
காந்தள் மாலை
444.
(c)
கூதிர்ப்பாசறை
445.
(b)
வடக்கு
446.
(d)
கலங்கு+இ
447.
(b)
வெள்ளம்
448.
(a)
அய்யப்ப மாதவன்
449.
(d)
நீர்விழிராகம்
450.
(b)
சிவகங்கை, நாட்டரசன் கோட்டை
451.
(b)
கவிதைக் குறும்படம்
452.
(d)
அய்யப்ப மாதவன் கவிதைகள்
453.
(d)
நரம்புகள் - மத்தளம் இசைத்தன
454.
(b)
நீர்ச்சுவடுகள் - சுவரெங்கும் இருந்தன
455.
(d)
கூற்று இரண்டும் தவறு
456.
(c)
கூற்று 1 சரி 2 தவறு
457.
(a)
கூற்று 1 சரி 2 தவறு
458.
(a)
அய்யப்ப மாதவன் கவிதைகள்
459.
(c)
உதடுகள் குவித்து
460.
(b)
அந்தி
461.
(d)
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 3 | 4 | 1 |
462.
(b)
| அ | ஆ | இ |
| 3 | 2 | 1 |
463.
(a)
அஞ்ஞாடி
464.
(b)
கருவேலம்பூக்கள்
465.
(a)
பூமணி
466.
(d)
சிறுகதைத்
467.
(c)
கூட்டுறவுத் துறை
468.
(d)
பூ. மாணிக்கவாசகர்
469.
(a)
பூமணி
470.
(b)
உரிமைத்தாகம்
471.
(a)
பழம் பண்பாட்டு மரபை
472.
(a)
பண்பாடாகவே
473.
(c)
குடும்ப
474.
(c)
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 1 | 2 |
475.
(d)
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
476.
(c)
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 3 | 1 | 4 |
477.
(a)
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 1 | 4 | 3 |
478.
(d)
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 2 | 1 |
479.
(c)
தயரதன்
480.
(b)
அறுவர்
481.
(a)
இராமன்
482.
(c)
வீடணன்
483.
(c)
யுத்த காண்டம்
484.
(d)
சுக்ரீவன்
485.
(a)
இராமன்
486.
(a)
இராமன்
487.
(c)
இராமன், சுக்ரீவன்
488.
(d)
சீதையை
489.
(d)
கிட்கிந்தா காண்டம்
490.
(a)
சவரி
491.
(b)
சவரி
492.
(a)
இராமன் சவரியிடம்
493.
(d)
இராமன்
494.
(b)
திருத்துறைப்பூண்டி அருகே நீவாம்மாள்புரம்
495.
(b)
சவரியிடம்
496.
(c)
சவரி
497.
(b)
ஆரணிய காண்டம்
498.
(d)
இராமன் குகனிடம்
499.
(b)
இலக்குவன்
500.
(b)
இராமன்
501.
(c)
இராமன் குகனிடம்
502.
(d)
குகன்
503.
(b)
(i), (ii) இரண்டும் சரி
504.
(a)
சடாயு
505.
(a)
இராமன்
506.
(d)
குகன்
507.
(d)
வீடணன்
508.
(c)
இராமன்
509.
(b)
கம்பனின் காவியம்
510.
(a)
தமிழ்ப்பண்பின்
511.
(b)
முதிர்ச்சி
512.
(b)
மலர்ச்சி
513.
(a)
யாவரும் கேளிர்
514.
(d)
கம்பர்
515.
(c)
கம்பராமாயணம்
516.
(a)
கி.பி. 10 ஆம் நூற்றாண்டு
517.
(a)
கம்பராமாயணம்
518.
(c)
இராமகாதை
519.
(a)
சவரியை
520.
(d)
சுக்ரீவன்
521.
(c)
இராமன்
522.
(d)
கம்பராமாயணம்
523.
(a)
எதுகை
524.
(b)
விலங்கு
525.
(b)
குரங்குகள்
526.
(c)
காந்தள்
527.
(a)
போர்மேற் சென்ற அரசன் குளிர்காலத்தில் தங்கும் படைவீடு
528.
(b)
தலையில் சூடும் மாலை
529.
(c)
ஐப்பசி, கார்த்திகை
530.
(d)
i, iii சரி
531.
(b)
கலங்கு + இ
532.
(c)
அல்லி
533.
(b)
வடிவாய்க்கால் தூய்மை
534.
(d)
நாகூர்பிச்சை
535.
(c)
பிரேம்குமார்
536.
(a)
முல்லையம்மாள், காளியப்பன்
537.
(a)
கிழக்கு வாசல் உதயம்
538.
(d)
காவல்கோட்டம்
539.
(b)
உத்தமசோழன்
540.
(b)
சோலை சுந்தரப் பெருமாள்
541.
(c)
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
542.
(c)
காளியப்பன் - வில் வண்டி
543.
(a)
60 வேலி - ஊரின் மொத்த நிலம்
544.
(b)
பிரேம்குமார் - நாகூர்பிச்சை
545.
(b)
கூற்று இரண்டும் சரி
546.
(d)
கூற்று இரண்டும் சரி
547.
(a)
வானமாதேவி
548.
(b)
உத்தமசோழன்
549.
(c)
தஞ்சை சிறுகதைகள்
550.
(c)
செல்வராஜ்
551.
(c)
நன்றி
552.
(d)
புதியதோர் உவகைக்காக
553.
(c)
புதுவரவு
554.
(a)
விருந்தினர் இல்லம்
555.
(d)
ஜலாலுத்தீன் ரூமி
556.
(d)
தாகங் கொண்ட மீனொன்று
557.
(a)
தமிழ்
558.
(b)
கோல்மன் பார்க்ஸ்
559.
(b)
மஸ்னவி
560.
(c)
மஸ்னவி
561.
(a)
கி.பி. 1207
562.
(d)
ஆப்கானிஸ்தான்
563.
(d)
நெல்லையப்பர்
564.
(d)
நெல்லையப்பர்
565.
(b)
நெல்லையப்பர்
566.
(a)
நெல்லையப்பர்
567.
(a)
நெல்லையப்பர்
568.
(a)
நெல்லையப்பர்
569.
(c)
குத்திகேசவருக்கு
570.
(b)
பாரதி கல்வி கற்க உதவி வேண்டி
571.
(c)
இளசைமணி, 2008
572.
(a)
பாரதியார்
573.
(b)
எட்டையபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாறு
574.
(a)
கவிகேசரி சாமி தீட்சிதர், 1879
575.
(a)
நவீன கலைகள்
576.
(a)
ஆணும் பெண்ணும்
577.
(b)
தொழில்கள் தொழில்கள்
578.
(b)
பாரதியார்
579.
(b)
நெல்லையப்பரை
580.
(b)
பாரதி, நெல்லையப்பருக்கு
581.
(c)
தமிழ் வளர்ப்பதை
582.
(c)
பராசக்தி
583.
(a)
புதுச்சேரி, 19 ஜூலை 1915
584.
(c)
பரலி சு. நெல்லையப்பர் - ஆசிரியர்
585.
(d)
ii - மட்டும் தவறு
586.
(b)
ணகரமாய்த்
587.
(c)
டகரமாய்த்
588.
(a)
னகரமாய்த்
589.
(b)
ர, ழ
590.
(a)
மூன்றும் சரி
591.
(a)
ய், ர், ல், ழ், ள்
592.
(a)
ங, ஞ
593.
(c)
கடைசியில்
594.
(a)
ட, ற
595.
(d)
மூன்றும் சரி
596.
(a)
க, ச, ப
597.
(a)
வல்லின
598.
(a)
வட
599.
(b)
தமிழில்
600.
(c)
ந
601.
(c)
ந
602.
(d)
247
603.
(b)
126
604.
(a)
90
605.
(c)
216
606.
(a)
3
607.
(b)
18
608.
(a)
2
609.
(b)
12
610.
(b)
4
611.
(d)
இவற்றில் எதுவுமில்லை
612.
(d)
லகரம் றகரமாகும்
613.
(a)
கவிகேசரி சாமி தீட்சிதர் - பாரதி கடிதங்கள்
614.
(a)
முரசுப்பாட்டு - குந்திகேசவர்
615.
(a)
இரண்டு கருத்தும் தவறு
616.
(b)
ரா.அ. பத்மநாபன்
617.
(c)
பள்ளிக்கூடம்
618.
(d)
பக்தவத்சல பாரதி
619.
(b)
எள்ளுப் பெயர்த்தி
620.
(a)
சேயோன்
621.
(a)
குடும்பம்
622.
(b)
செவிலித்தாய்
623.
(b)
நேர்வழி விரிந்த குடும்பம்
624.
(d)
கூற்று 1, 2 இரண்டும் சரி
625.
(a)
தனிக்குடும்பம்
626.
(a)
குறுந்தொகை
627.
(b)
ஐங்குறுநூறு
628.
(b)
சிலம்புகழி
629.
(c)
குறுந்தொகை
630.
(a)
கலித்தொகை
631.
(d)
பதிற்றுப்பத்து
632.
(b)
செவிலிக்கு
633.
(b)
மணந்தகம்
634.
(c)
திருமணம்
635.
(a)
சங்கப்பாடல்கள்
636.
(d)
புக்கில்
637.
(c)
தொல்காப்பியம்
638.
(d)
கூடிவாழுதல்
639.
(a)
திருக்குறள்
640.
(a)
குடும்பம்
641.
(c)
பக்தவத்சல பாரதி
642.
(b)
வீடணனிடம்
643.
(d)
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 5 | 2 | 1 |
644.
(c)
சுக்ரீவனிடம்
645.
(d)
குகனிடம்
646.
(d)
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 5 | 1 | 3 |
647.
(b)
மூன்று
648.
(b)
கி.பி. 12
649.
(a)
தண்டி
650.
(a)
தண்டியலங்காரம்
651.
(a)
வடமொழி இலக்கண நூல்
652.
(a)
பொருளணியியல்
653.
(d)
அணி
654.
(d)
குவலயானந்தம்
655.
(a)
கதிரவன்
656.
(b)
அறிவு, தமிழ்
657.
(a)
தண்டியலங்கார உரை மேற்கோள் பாடல்
658.
(a)
குடகு
659.
(c)
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 2 | 1 | 3 |
660.
(d)
தசரதன்
661.
(d)
அனுமன்
662.
(c)
சவரி, இராமனிடம்
663.
(c)
இராமன்
664.
(d)
இனிமை + உரை
665.
(a)
அனுமன்
666.
(c)
சடாயு
667.
(d)
கழுகுவேந்தன் சடாயு
668.
(c)
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 1 | 2 | 3 |
669.
(b)
தொல்காப்பியம் - இலக்கிய நூல்
670.
(b)
உயர்ந்தோர் - வினையாலணையும் பெயர்
671.
(c)
குவலயானந்தம் - அணியிலக்கணம்
672.
(d)
சடாயு, சவரி
673.
(d)
பிரிவு
674.
(c)
குகன்
675.
(d)
இராமன், குகனிடம் கூறியது.
676.
(d)
வினைத்தொகை
677.
(d)
நன்மை + நுதல் + அவள்
678.
(d)
இலக்குவன்
679.
(c)
இராமன்
680.
(d)
காக்கை குருவி எங்கள் சாதி
681.
(b)
இரண்டு கருத்தும் தவறு
682.
(a)
இரண்டு கருத்தும் சரி
683.
(d)
விளங்கு + இ
684.
(b)
வெங்கதிர்
685.
(a)
உயர்ந்தோர்
686.
(c)
மாறனலங்காரம்
687.
(d)
உறுப்பினராக
688.
(b)
இரு
689.
(a)
பாரதியார்
690.
(d)
மொழிபெயர்ப்பாளர்
691.
(d)
நிலவுப்பூ
692.
(a)
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 2 | 1 |
693.
(b)
வானமெல்லாம்
694.
(a)
ஈறுபோதல்
695.
(d)
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
696.
(c)
சிற்பி பாலசுப்பிரமணியம்
697.
(a)
மா
698.
(a)
வாகை
699.
(b)
கூதிர்ப்பாசறை
700.
(c)
கொடுங்கோல்
701.
(b)
ஆயர்
702.
(c)
அன்ன
703.
(d)
தலையில் சூடும் மாலை
704.
(a)
சொல்லிசை அளபெடை
705.
(d)
அ, ஆ - இரண்டும் தவறு
706.
(a)
புதிய மழை
707.
(c)
சங்க இலக்கியம்
708.
(d)
கூதிர்
709.
(b)
ஆறு
710.
(b)
அடைமழை, கனமழை
711.
(c)
188
712.
(d)
நெடுவாடை, நல்வாடை
713.
(b)
ஆசிரியப்பா
714.
(b)
பத்துப்பாட்டு
715.
(a)
நெடுநல்வாடை
716.
(c)
நெடுநல்வாடை
717.
(c)
பாரி
718.
(c)
தமிழன்னை
719.
(a)
சிற்பி பாலசுப்பிரமணியம்
720.
(d)
கருத்து 1 சரி, 2 தவறு
721.
(d)
சூரிய நிழல்
722.
(c)
உருவகம்
723.
(b)
ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல்
724.
(c)
ஒரு கிராமத்தின் நதி
725.
(d)
சாய் + ப் + ப் + ஆன்
726.
(c)
அக்கினிசாட்சி
727.
(a)
குற்றால மலை
728.
(c)
38, 70, 25
729.
(d)
ஒன்பது
730.
(c)
களவியல், கற்பியல்
731.
(d)
அரசியல், ஒழிபியல்
732.
(d)
இல்லறவியல், துறவறவியல்
733.
(b)
| அ | ஆ | இ |
| 2 | 3 | 1 |
734.
(d)
உலகத்து இயற்கை
735.
(d)
உண்மை அறிவு
736.
(c)
இனம்
737.
(c)
காவாதவனைக் கொல்லும்
738.
(c)
நகையையும் உவகையையும்
739.
(d)
தின்னும் பொருட்டு
740.
(d)
சினம்காக்க
741.
(c)
தீய பிறத்தலால்
742.
(c)
இலம்என்று வெஃகுதல்
743.
(c)
பழிப்படுவ
744.
(d)
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
745.
(c)
கோடை
746.
(b)
மேகங்களை
747.
(a)
கை ஏந்தி வாங்கிய துளிகள்
748.
(a)
இதயத்தினுள்
749.
(d)
வெயில் கண்ட பறவைகள்
750.
(a)
ஈரமான மரங்கள்
751.
(c)
நீர்ச்சுவடுகள்
752.
(b)
ஒளிக்கதிர்கள்
753.
(a)
அய்யப்ப மாதவன்
754.
(d)
இதழியல் துறை, திரைத்துறை
755.
(b)
இன்று
756.
(c)
அய்யப்ப மாதவன்
757.
(c)
நன்றல்லதை
758.
(d)
தினைத்துணை நன்றியை
759.
(d)
நன்மை கடலின் பெரிது
760.
(c)
காலத்தினால் செய்த நன்றி
761.
(c)
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்
762.
(d)
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன்
763.
(c)
பண்புத்தொகை, வினைத்தொகை, உம்மைத்தொகைச் சொற்களைச் சேர்த்தே எழுதவேண்டும்.
764.
(d)
1,2,4
765.
(c)
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
766.
(b)
பணிவிடை செய்ய இராமனுடன் இலக்குவனும் காட்டிற்குப் புறப்பட்டான்
767.
(c)
இராமனுக்குப் பணிவிடை செய்ய, இலக்குவனும் காட்டிற்குப் புறப்பட்டான்.
768.
(d)
பல் + துளி
769.
(d)
அஃறிணை
770.
(d)
பன்னூல்
771.
(a)
ணகரம்
772.
(c)
டகரம்
773.
(b)
னகரம்
774.
(d)
(i) மற்றும் (ii) இரண்டும் சரி
775.
(d)
ர், ழ்
776.
(c)
இரண்டும் சரி
777.
(b)
ண, ன
778.
(c)
ஆய்த எழுத்து
779.
(b)
மெய்யெழுத்துக்கள்
780.
(a)
ட், ற்
781.
(a)
நகரம்
782.
(c)
126,90
783.
(d)
இடமறிந்து
784.
(a)
எழுதும்
785.
(d)
எட்டயபுர ஜமீனுக்கு
786.
(b)
பரலி.சு.நெல்லையப்பர்
787.
(b)
பரலி.சு.நெல்லையப்பர்
788.
(b)
பரலி.சு.நெல்லையப்பர்
789.
(b)
பரலி.சு.நெல்லையப்பர்
790.
(b)
பரலி.சு.நெல்லையப்பர்
791.
(b)
பரலி.சு.நெல்லையப்பர்
792.
(d)
இளசை மணி
793.
(a)
பாரதியார்
794.
(b)
1879
795.
(b)
கவிகேசரி சாமி தீட்சிதர்
796.
(d)
குத்தி கேசவருக்கு
797.
(b)
எட்டயபுரம் அரசருக்கு
798.
(d)
நடையழகின்
799.
(c)
ரா.அ. பத்மநாபன்
800.
(c)
எழுத்தாளர்கள்
801.
(a)
மொழி
802.
(b)
ஞாயிறு
803.
(b)
ஞாலம்
804.
(d)
கதிரவன்
805.
(b)
சூரியன், தமிழ்
806.
(c)
தமிழ்
807.
(d)
பொருள் வேற்றுமை அணி
808.
(a)
நேரிசை வெண்பா
809.
(b)
தமிழ்
810.
(a)
குவலயானந்தம்
811.
(c)
தண்டியலங்காரம்
812.
(a)
மூன்று
813.
(d)
கி.பி.12 - ஆம் நூற்றாண்டு
814.
(b)
பொருளணியியல்
815.
(c)
தண்டியலங்காரம்
816.
(d)
சிற்பி பாலசுப்பிரமணியம்
817.
(a)
மலையாளத்தில்
818.
(b)
உரைநடை நூல்கள்
819.
(d)
சிற்பி பாலசுப்பிரமணியம்
820.
(b)
ஒரு கிராமத்து நதி
821.
(a)
சிற்பி பாலசுப்பிரமணியம்
822.
(b)
பாரதியார்
823.
(a)
செம்பரிதி
824.
(d)
தொழிலாளர்கள்
825.
(c)
சிற்பி பாலசுப்பிரமணியம்
826.
(c)
வள்ளல்களை
827.
(a)
தமிழை
828.
(c)
பாண்டியர்
829.
(d)
முத்தமிழ்
830.
(a)
வானம்
831.
(d)
தமிழ்மொழி
832.
(b)
நிலவுப்பூ
833.
(c)
ஜலாலுத்தீன் ரூமியின் சூஃபி தத்துவப்படைப்பு
834.
(d)
வழிகாட்டியாக
835.
(d)
வக்கிரம், அவமானம், வஞ்சனை
836.
(c)
ஆனந்தம், மனச்சோர்வு, அற்பத்தனம், வக்கிரம்.
837.
(c)
மனித இருப்பு
838.
(d)
இலக்கியங்கள்
839.
(b)
பக்தவச்சல பாரதி
840.
(c)
தலைவனின் தாய்
841.
(c)
மனையறம் காத்தல்
842.
(b)
குறுந்தொகை
843.
(b)
செவிலித்தாய்
844.
(c)
இரண்டும் சரி
845.
(a)
வாழ்விடம்
846.
(d)
இல்லறத் தொடக்கம்
847.
(c)
திருமணம், குடும்பம்
848.
(b)
திருக்குறள்
849.
(d)
குடும்பம்
850.
(d)
கைக்கொள்
851.
(c)
இனநிரை
852.
(c)
கோடல்
853.
(c)
வினையெச்சம்
854.
(c)
உவமை உருபு
855.
(d)
இன்னிசை அளபெடை
856.
(d)
சொல்லிசை அளபெடை
857.
(d)
பசுக்கள்
858.
(c)
பறவைகள்
859.
(d)
குரங்குகள்
860.
(d)
விலங்குகள்
861.
(b)
காந்தள்
862.
(d)
தாம் பழகிய நிலத்தை விட்டுப்பெயரும் நிலையால்
863.
(d)
பருவ மாற்றங்களால்
864.
(d)
ஐப்பசி, கார்த்திகை
865.
(d)
வாகைப்பூ
866.
(c)
வெயில் கண்ட பறவைகள், உற்சாகம் பீறிடச் சங்கீதம் இசைக்கின்றன.
867.
(d)
ஈரமான மரங்கள், மீதமான சொட்டுகளை தலையசைத்து உதறுகின்றன.
868.
(c)
அய்யப்ப மாதவன் கவிதைகள்
869.
(d)
மரக்கிளையில் சொட்டும் நீர்த்துளி
870.
(d)
மழையூடே வெயில் வரும் வேளை
871.
(d)
பறவைகள்
872.
(d)
மரங்கள்
873.
(c)
வருத்தம்
874.
(d)
நகரம்
875.
(d)
ஏங்கு + ஒலி + நீர்
876.
(c)
பொருள் வேற்றுமை அணி
877.
(d)
வந்து, தொழ, விளங்கி
878.
(b)
பரப்பை
879.
(c)
வானினும் உயர்ந்தன்று
880.
(c)
உடம்படுமெய்ப் புணர்ச்சி
881.
(d)
தண்டி
882.
(c)
காவியதர்சம்
883.
(b)
வீரசோழியம்
884.
(d)
குவலயானந்தம்
885.
(d)
இயம்பிடு
886.
(c)
வினைத்தொகை
887.
(d)
மூன்று + தமிழ் + ஏ
888.
(c)
ஒரு கிராமத்து நதி
889.
(d)
நிலவுப்பூ
890.
(c)
ஊழில் பெருவலி யாஉள மற்றொன்று
சூழினும் தான்முந்து உறும்.
891.
(b)
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
892.
(a)
செய்யாமல் செய்த உதவி
893.
(b)
பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி
894.
(c)
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 1 | 2 |
895.
(c)
நிறுத்தக்குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல்
896.
(c)
| அ | ஆ | இ | ஈ |
| 2 | 4 | 1 | 3 |
897.
(c)
இராமன், சுக்கிரீவன்
898.
(d)
இவை அனைத்தையும்.
899.
(d)
தந்தைவழிச் சமூக முறை
900.
(b)
திருமணமும் குடும்பமும்
901.
(b)
கணிதம்
902.
(c)
கடுக்காய்
903.
(a)
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 2 | 1 |
904.
(b)
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 2 | 1 |
905.
(d)
இராமன், சுக்கிரீவன்
906.
(a)
இராமன்
907.
(b)
தந்தை
908.
(a)
இராமன், இலக்குவன், பரதன், சத்துருக்கனன், குகன்
909.
(d)
மையாடல்
910.
(d)
சமண
911.
(a)
கணக்கு
912.
(c)
பாடம் கற்றுத் தரும் ஆசிரியர்
913.
(d)
இளமகவுநிலை
914.
(c)
கணவனை
915.
(b)
பெண்களுக்கு
916.
(a)
இவள்
917.
(b)
சேர
918.
(a)
மணந்தகம்
919.
(a)
மனைவியின்
920.
(a)
திருக்குறள்
921.
(c)
குடும்பம்
922.
(a)
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 2 | 4 |
923.
(d)
அகவல்
924.
(d)
நக்கீரர்
925.
(d)
வேம்பு
926.
(c)
பாண்டியன் நெடுஞ்செழியன்
927.
(a)
நடுயாமம்
928.
(d)
விலங்கு
929.
(d)
நகரம்
930.
(a)
வெயில்
931.
(c)
மரம்
932.
(b)
ற்
933.
(d)
126
934.
(d)
ஜூன்
935.
(b)
பாரதி
936.
(b)
பெண்ணை
937.
(d)
தலைகள்
938.
(c)
தமிழ்ப்
939.
(b)
குடல்
940.
(c)
அகத்திய
941.
(b)
பொதிகைமலை
942.
(d)
தண்டியலங்காரம்
943.
(b)
வேற்றுமையணி
944.
(d)
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
945.
(a)
அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.
946.
(c)
காலையில் பூத்த மல்லிகை மணம் வீசியது.
947.
(c)
அடிஎதுகை, சீர்மோனை
948.
(c)
மழைத்துளிகள்.
949.
(d)
க, இ இரண்டும் சரி
950.
951.
952.
சிற்றுணவு
953.
சிற்றீகை
954.
வெளியேறுதல்
955.
ஓய்வறை
956.
நூல் நிரல்
957.
வாழ்க்கை வரலாறு
958.
கையெழுத்துப் பிரதி
959.
புனைவு
960.
காப்பகம்
961.
உறுப்பினர் கட்டணம்
962.
"மனிதவள மேம்பாட்டின் நோக்கங்கள்" என்னும் முறையில் கல்வி என்பது தன்னளவில் நிறைவு பெற்ற ஒன்றாய்க் காணப்படினும், அதனை முடிந்த பொருளாய்ப் பொருள் கொள்ள இயலாது. கல்வி என்பது மனிதனின் அடிப்படை உரிமையாகும். இதுவே மக்களின் பொருளாதார, சமூக அரசியல் வாயிலுக்குத் திறவுகோலாகவும் விளங்குகின்றது. கல்வியானது வருவாய்ப் பெருக்கத்தையும், வேலைவாய்ப்பிற்கான வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகின்றது. பொருளாதார வல்லுநர்கள் கல்வியின் முக்கியத்துவம்பற்றி ஆய்வு செய்தபிறகு பெரும்பாலும் அது வாழ்வில் மிக நல்ல வாய்ப்புகளை உருவாக்கித் தருவதாய்க் கூறுகின்றனர். பொருளாதார வளர்ச்சியைக் கணக்கில் கொள்ளாமல் பார்த்தால், மக்களைக் கல்வி பெறச் செய்வது பயனுள்ள இலக்காகும்.
963.
என் மொழியின் வரம்பு என்பது எனது உலகின் வரையறையைப் போன்றது.
964.
பன்மொழி அறிவு என்பது ஞானவீட்டின் வாயில் ஆகும்.
965.
மக்கள் உன்னைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் நீ, அவர்கள் மொழியில் பேச வேண்டும்.
966.
புதிய மொழி என்பது புது வாழ்க்கையைப் போன்றது.
967.
கற்றல் என்பது ஒரு புதையல் போன்றது. அது கற்பவரைத் தொடர்ந்து செல்லும்.
968.
மூன்று.
969.
சாந்துணையும்.
970.
வாதம்.
971.
தூக்கு
972.
நாராசம்.
973.
மனனம்
974.
அகர.
975.
விலங்கு
976.
சொல் + துணை - சொற்றுணை.
977.
உயிர்.
978.
ஓர்.
979.
மெல்லின.
980.
இடையில்
981.
ண்.
982.
அன்று.
983.
சொற்
12th Standard Syllabus & Materials
12th Standard
TN 12th Computer Applications களப்பெயர் முறைமை (DNS) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW12th Standard
TN 12th Computer Applications PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 12th Standard Subjects

Maths

Chemistry

Physics

Biology

Computer Science

Business Maths and Statistics

Economics

Commerce

Accountancy

History

Computer Applications

Biology

Computer Technology

Computer Applications

Computer Science

Business Maths and Statistics

Commerce

Economics

Maths

Chemistry

Physics

Computer Technology

History

Accountancy

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards