6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Supplementary - The Apple Tree and The Farmer Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Prose - When The Trees Walked Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Road Safety Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Local Bodies - Rural and Urban Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Democracy Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 24/10/2025
6ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
______ தானியங்கள் சேகரித்து வைக்கப் பயன்பட்டது.
2.
ஒரு பகுதியில் ___________ நடவடிக்கைகளை அப்பகுதியில் நிலவியல் கூறுகளும் சமநிலைகளும் பெரிதும் தீர்மானிக்கின்றன.
3.
சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் _____
4.
வரலாற்றின் தந்தை ______
5.
2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழக்கத்தில் அதிகமான கல்வியறிவு பெற்றுள்ள மாவட்டம்
நாமக்கல்
சேலம்
கன்னியாகுமரி
சிவகங்கை
6.
இந்தியாவில் _________ மாநிலங்களும், _________ யூனியன் பிரதேசங்களும் உள்ளன.
27.9
29.7
28.7
28.9
7.
பழங்கால மனிதன் தனது உணவைச் சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை
வணிகம்
வேட்டையாடுதல்
ஓவியம் வரைதல்
விலங்குகளை வளர்த்தல்
8.
இவற்றுள் எது தமிழக நகரம்?
ஈராக்
ஹரப்பா
மொகஞ்சதாரோ
காஞ்சிபுரம்
9.
உறைந்த கண்டம்
வட அமெரிக்கா
ஆஸ்திரேலியா
அண்டார்டிகா
ஆசியா
10.
எந்த கோளால் தண்ணீரில் மிதக்க இயலும்?
வியாழன்
சனி
யுரேனஸ்
நெப்டியூன்
11.
தானியக் களஞ்சியம் தானியங்களைச் சேகரித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது.
12.
போதிதர்மர் காஞ்சிபுரத்தைச் சார்ந்தவர்.
13.
ஹோமோ எரக்டஸ் மனிதர்களுக்கு நெருப்பு குறித்த அறிவு இருந்தது.
14.
பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் தொல்லியல் துறையினரால் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.
15.
366 நாட்களை உடைய ஆண்டு ________.
16.
பிரகாசமான கோள் _________.
17.
ஏரிகள் மாவட்டம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது.?
18.
பெருங்குளம் பற்றி உனக்கு தெரிந்தவற்றைக் கூறு.
19.
மாறாக் கருத்து என்றால் என்ன?
20.
பரிணாமம் என்றால் என்ன?
21.
பெருங்கடல் என்றல் என்ன?
22.
அருங்காட்சியகத்தின் பயன்கள் யாவை?
23.
இந்திய அரசியல் வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
டெல்லி
சென்னை
தமிழ்நாடு
ஆந்திர பிரதேசம்
கேரளா
கர்நாடகா
24.
படத்தை பார்த்து விடையளிக்கவும்
i) சூரியனுக்கு அருகாமையில் உள்ள கோள் எது?
ii) பெரியதான கோள் எது?
iii) சூரியனிடமிருந்து தொலைவில் உள்ள கோள் எது?
iv) செந்நிறக் கோள் எது?
25.
கோயில் நகரம் - குறிப்பு வரைக.
26.
இந்தியா "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற நாடாக இருப்பினும் நாம் அனைவரும் ஒன்றுபட்டுளோம் - கலந்துரையாடுக.
27.
கோட்டை
28.
பிரிவு 14
29.
மரியான அகழி
30.
வெப்பமாக கோள்
31.
அசோகர்
1.
( )
தானியங் களஞ்சியங்கள்
2.
( )
பொருளாதார
3.
( )
டாக்டர் B.R.அம்பேத்கர்
4.
( )
ஹெரோடொட்டஸ்
5.
(c)
கன்னியாகுமரி
6.
(d)
28.9
7.
(b)
வேட்டையாடுதல்
8.
(d)
காஞ்சிபுரம்
9.
(c)
அண்டார்டிகா
10.
(b)
சனி
11.
(a)
12.
(a)
13.
(a)
14.
(a)
15.
லீப் ஆண்டு
16.
வெள்ளி
17.
(i) ஏரிகள் மாவட்டம் காஞ்சிபுரம் ஆகும்
(ii) காஞ்சிநகரைக் சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஏரிகள் வெட்டப்பட்டு நீர் தேக்கி வைக்கப்பட்டது
(iii) எனவே, காஞ்சிபுரம் 'ஏரிகளின் மாவட்டம்' என்று அழைக்கப்படுகிறது.
18.
பெருங்குளம் என்பது அகன்ற செவ்வக வடிவத்தில் அமைந்திருந்த நீர்த்தேக்கமாகும். சுட்ட செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டு சுவரில் இயற்கை தார் பூசி நீர் கசிவு தடுக்கப்பட்டிருந்தது. நீர் வெளியேற வழி வகை செய்யப்பட்டிருந்தது.
19.
(i) முன் முடிவு வலுவாக இருக்கும் பொது ஒத்த கருத்து உருவாகிறது.
(ii) ஒத்தக்கருத்து என்பது தவறான கண்ணோட்டம் அல்லது ஏதோ ஒன்றைப் பற்றி தவறான கருத்தாகும்.
20.
மனித இனம் மாறுதல் அடைந்து, ஒரு மேம்பட்ட கட்டத்தை நோக்கி வளர்ச்சி அடைவதே பரிணாமம் ஆகும்.
21.
பெரும் நீர்ப்பரப்பபு பெருங்கடல்கள் எனப்படும்.
22.
(i) பழங்கால மக்களின் வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்ள பயன்படுகிறது
(ii) ஆராய்ச்சித் துறை மாணவர்களுக்குத் தேவையான தகவல்களை தரும் இடமாக விளங்குகிறது
(iii) பொழுதுபோக்கோடு சிறந்த அறிவை வளர்த்துக் கொள்ளும் இடமாக விளங்குகிறது
23.
24.
i) புதன்
ii) வியாழன்
iii) நெப்டியூன்
iv) செவ்வாய்
25.
(i) காஞ்சி கோயில்களின் நகரம் என்று அழைக்கப்படுகிறது
(ii) இங்குள்ள கைலாசநாதர் கோவில் புகழ் பெற்றது
(iii) பிற்காலப் பல்லவ மன்னன் இரண்டாம் இராஜசிம்மன் இந்த கற்கோவிலைக் காட்டினார்
(iv) பல்லவர்கள் காலத்தில் எண்ணற்ற குடைவரைக் கோயில்களும் கட்டப்பட்டன
26.
(i) இந்தியாவில் நில அமைப்பு. காலநிலை, இயற்கைத் தாவரம் மற்றும் மண் வகைகளில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
(ii) மேலும் மொழி, இனம், மதம், சாதி, கலாச்சாரம் ஆகியவற்றிலும் இடத்திற்கு இடம் வேறுபாடுகள்
காணப்படுகின்றன.
(iii) நம்முடைய கலாச்சாரங்கள், கலை மற்றும் கட்டிடக்கலைகள், விழாக்கள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களிலும் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகிறது.
(iv) ஆனாலும் இந்திய மக்கள் யாவரும் பல்வேறு வேறுபாடுகளை உடையவர்களாக இருந்தாலும் தங்களை முதலில் இந்தியர்கள் என்று கூறுவதில் பெருமிதம் அடைகிறார்கள்.
(v) இத்தகைய உணர்வு எல்லா வேற்றுமைகளையும் களைந்து ஒற்றுமையுடன் வாழ வழி செய்கின்றது. இந்த சிறப்பம்சமே இந்தியா "வேற்றுமையில் ஒற்றுமை" காணும் நாடு என அழைக்கப்பட காரணமாகிறது.
27.
மேடான பகுதி
28.
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்
29.
பசுபிக் பெருங்கடல்
30.
வெள்ளி
31.
மிகவும் புகழ்பெற்ற அரசர்
6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Social Science T3 - GEO - Understanding Disaster Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Globe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Asia and Europe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - HIS - South Indian Kingdoms Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards