6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Supplementary - The Apple Tree and The Farmer Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Prose - When The Trees Walked Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Road Safety Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Local Bodies - Rural and Urban Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Democracy Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/01/2020
6ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
________ கன்வ வம்சத்தின் கடைசி அரசராவார்.
2.
ஐரோப்பாவின் இரண்டா வது உயரமான சிகரம் ______-
3.
உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் ____________ ஆண்டுகள்
4.
வரலாற்றின் தந்தை ______
5.
கிரீன்விச் முதன்மை தீர்க்கக்கோட்டிற்கு நேர் உச்சியில் சூரியன் இருக்கும்போது அவ்விடத்தின் நேரம்.
நள்ளிரவு 12 மணி
நண்பகல் 12 மணி
பிற்பகல் 1 மணி
முற்பகல் 11 மணி
6.
குறிஞ்சி நிலப்பப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது?
கொள்ளையடித்தல்
ஆநிரை மேய்த்தல்
வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்
வேளாண்மை
7.
பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைந்து ____________ அமைக்கப்படுகிறது.
ஊராட்சி ஒன்றியம்
மாவட்ட ஊராட்சி
வட்டம்
வருவாய் கிராமம்
8.
பிரயாகை மெய்கீர்த்தியை இயற்றியவர் ________ ஆவார்
காளிதாசர்
அமரசிம்மர்
ஹரிசேனர்
தன்வந்திரி
9.
அரசமைப்புச் சட்டத்தில் இதுவரை _________ சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
101
100
78
46
10.
தேசியக் கீதத்தை இயற்றியவர் _________
தேவேந்திரநாத் தாகூர்
பாரதியார்
ரவீந்திரநாத் தாகூர்
பாலகங்காதர திலகர்
11.
சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் யார் ?
ரிஷிபா
பார்சவ
வர்தமான
புத்தர்
12.
சிந்து வெளி மக்கள் எந்த உலோகங்களைப் பற்றி அறிந்திருந்தனர்?
செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்
செம்பு, வெள்ளி, இரும்பு, வெண்கலம்
செம்பு, தங்கம், இரும்பு, வெள்ளி
செம்பு, வெள்ளி, இரும்பு, தங்கம்
13.
பழங்கால மனிதன் தனது உணவைச் சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை
வணிகம்
வேட்டையாடுதல்
ஓவியம் வரைதல்
விலங்குகளை வளர்த்தல்
14.
மலாக்கா நீர்ச்சத்தியை இணைப்பது
பசிபிக்பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்
பசிபிக்பெருங்கடல் மற்றும் தென் பெருங்கடல்
பசிபிக்பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்
பசிபிக்பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்
15.
ஆசியாவில் காணப்படும் முக்கிய துறைமுகங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
16.
கூட்ட அரங்கம் பற்றி குறிப்பு வரைக.
17.
பேரிடரின் வகைகள் யாவை? எடுத்துக்காட்டுத் தருக.
18.
மெய்க்கீர்த்தி பற்றி சிறுகுறிப்பு வரைக.
19.
உள்ளாட்சி அமைப்புகளின் அவசியம் யா து?
20.
நீர்நிலைகளுக்கு அருகில் குடியிருப்புகள் வளர்ச்சியடைதற்கான கரணம் என்ன?
21.
வளங்கள் என்றால் என்ன?
22.
ஏரிகள் மாவட்டம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது.?
23.
சிந்து வெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம், காரணம் கூறு.
24.
இந்தியா ஏன் துணைக்கண்டம் என்று அழைக்கப்படுகிறது?
25.
பாரபட்சம் என்றால் என்ன?
26.
கண்டம் என்றால் என்ன?
27.
இந்திய வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
1. ஆதிச்சநல்லூர்
2. அத்திரம்பாக்கம்
3. பிம்பேட்கா
4. ஹன்சகை பள்ளத்தாக்கு
5. லோத்தல்
28.
அட்ச, தீர்க்கக்கோடுகளின் அடிப்படையில் புவி எவ்வாறு அரைக்கோளங்களாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதைப் படத்துடன் விவரி.
29.
கட்டடக் கலைக்கு பல்லவர்கள் ஆற்றிய பங்களிப்பைத் திறனாய்வு செய்க.
30.
கெளதமிபுத்திர சதகர்ணியைப் பற்றிக் குறிப்பெப்பெழுதுக.
31.
கிராம மற்றும் நகர மேம்பாட்டிற்கு உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்காற்றுகின்றன. எவ்வாறு?
32.
மூலப்பொருள் பயன்பாட்டின் அடிப்படையில் எவ்வாறு தொழிற்சாலைகள் வகைப்படுத்தப்படுகின்றன ?
33.
வளங்களைப் பாதுகாப்பது எப்படி?
34.
பல்லவர்
35.
தென்னர்
36.
கார்னிலியன்
37.
பிரிவு 14
38.
வளையம் உள்ள கோள்
39.
மதச்சார்புள்ள இலக்கியம்
40.
மேக்னாத் சாகா
41.
சாணக்கியா
1.
( )
சுசர்மன்
2.
( )
மாண்ட் பிளாங்க்
3.
( )
5
4.
( )
ஹெரோடொட்டஸ்
5.
(b)
நண்பகல் 12 மணி
6.
(c)
வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்
7.
(a)
ஊராட்சி ஒன்றியம்
8.
(c)
ஹரிசேனர்
9.
(a)
101
10.
(c)
ரவீந்திரநாத் தாகூர்
11.
(a)
ரிஷிபா
12.
(a)
செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்
13.
(b)
வேட்டையாடுதல்
14.
(c)
பசிபிக்பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்
15.
டோக்கியோ, ஷங்காய், சிங்கப்பூர், ஹாங்காங், சென்னை, மும்பை, கராச்சி மற்றும் துபாய் ஆகியன ஆசியாவின் முக்கியத் துறைமுகங்களாகும்.
16.
மொகஞ்சதாரோவில் இருந்த மிகப் பெரிய பொது கட்டடம் கூட்ட அரங்கம் ஆகும். இது 20 தூண்கள் 4 வரிசைகளைக் கொண்ட பறந்து விரிந்த கட்டடம் ஆகும்.
17.
இயற்கை பேரிடர் மற்றும் மனிதனால் உண்டாகும் பேரிடர்கள் என இருபெரும் பிரிவுகளாகப் பேரிடரைப் பிரிக்கலாம்.
இயற்கைப் பேரிடர்: நிலநடுக்கம், எரிமலை, சுனாமி, சூறாவளி, வெள்ளம், நிலச்சரிவு, பனிச்சரிவு, இடி மற்றும் மின்னல்
மனிதனால் உண்டாகும் பேரிடர்கள்: நெருப்பு, கட்டிடங்கள் இடிந்து போதல், தொழிற்சாலை விபத்துகள், போக்குவரத்து விபத்துக்க, தீவிரவாதம், கூட்ட நெரிசல்
18.
பிரசஸ்தி என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். அதன் பொருள் ஒருவரைப் பாராட்டிப் 'புகழ்வதாகும்'. அவைக்களப் புலவர்கள் அரசர்களைப் புகழ்ந்துபாடி அவர்தம் சாதனைகளைப் பட்டியலிட்டனர். இவை பின்னர் மக்கள் படித்துத் தெரிந்து கொள்வதற்காகத் தூண்களில் பொறிக்கப்பட்டன.
19.
(i) மக்களுக்குத் தேவையான பணிகளை அவசியப் பணிகள் விருப்பப் பணிகள் என பகுக்கலாம்
(ii) இவையிரண்டுமே உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படுகின்றன
20.
(i) பழங்காலத்தில் வேட்டையாடிகாக, உணவுசேகரிப்பாளர்கள் வாழ்ந்து வந்த மக்கள். படிப்படியாக வோண்மை செய்யக் கற்றுக்கொண்டனர்.
(ii) வேளாண்மை செய்வதற்கு வசதியாக நீர் நிலைகள் அருகே குடியிருப்புகளை அமைத்துக் கொண்டு அங்கேயே நிரந்தரமாகக் குடியேறினர்.
(iii) இல்லாறு குடியேறிய இடங்களே கிராமம் ஊர் என்று வளர்ச்சியடைந்தன.
21.
மனிதனின் தேவையை நிறைவு செய்யும் எந்தவொரு பொருளும் வளமாகும்.
22.
(i) ஏரிகள் மாவட்டம் காஞ்சிபுரம் ஆகும்
(ii) காஞ்சிநகரைக் சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஏரிகள் வெட்டப்பட்டு நீர் தேக்கி வைக்கப்பட்டது
(iii) எனவே, காஞ்சிபுரம் 'ஏரிகளின் மாவட்டம்' என்று அழைக்கப்படுகிறது.
23.
சிந்து வெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம் எனப்படுவதற்கு அதன் திட்டமிட்ட நகர அமைப்பு சிறந்த கட்டடக்கலை, உடல்நலம் மற்றும் சுகாதார முறைகளே காரணமாகும்.
24.
(i) கண்டம் எனப்படுவது மலைகள், பீட பூமிகள், சமவெளிகள், ஆறுகள், கடல்கள் போன்ற பல்வேறு இயற்கைப் பிரிவுகள் மற்றும் கால நிலைகளைக் கொண்ட மிகப் பரந்த நிலைப்பரப்பாகும்.
(ii) இவ்வனைத்தையும் இந்தியா பெற்றிருப்பதால் இந்தியா "துணைக் கண்டம்" என்று அழைக்கப்படுகிறது.
25.
(i) பாரபட்சம் என்பது மற்றவர்களைப் பற்றி எதிர் மறையான அல்லது தாழ்வான முறையில் கருதுவதாகும்.
(ii) அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளாமலேயே தவறாக முன்முடிவு எடுப்பதாகும்.
26.
மிகப்பெரும் நிலப்பரப்பு கண்டங்கள் எனப்படும்.
27.
28.

வட அரைக்கோளம் (Northern Hemisphere)


00 நிலநடுக்கோட்டிலிருந்து 900 வடதுருவம் வரையுள்ள புவிப்பரப்பு பகுதி வட அரைக்கோளம் (Northern Hemisphere) எனப்படும்.
தென் அரைக்கோளம் (Southern Hemisphere)

00 நிலநடுக்கோட்டிலிருந்து 900 தென்துருவம் வரையுள்ள புவிப்பரப்பு பகுதி தென் அரைக்கோளம் (Southern Hemisphere) எனப்படும்.
கிழக்கு அரைக்கோளம் (Eastern Hemisphere)

00 நிலநடுக்கோட்டிலிருந்து 1800 கிழக்கு தீர்க்கக்கூடு வரை காணப்படும் புவிப்பரப்புப் பகுதி 'கிழக்கு அரைக்கோளம்' என அழைக்கப்படுகிறது.
மேற்கு அரைக்கோளம் (Western Hemisphere)

00 தீர்க்கக் கோட்டிலிருந்து 1800 மேற்கு தீர்க்கக் கோடுவரை காணப்படும் புவிப்பரப்பு பகுதி 'மேற்கு அரைக்கோளம்' என அழைக்கப்படுகிறது.
29.
பல்லவர் காலம் கட்டடக்கலைச் சிறப்புகளுக்குப் பெயர் பெற்ற காலமாகும். மாமல்லபுரத்திலுள்ள ஒற்றைக் கருங்கல்லில் செதுக்கி உருவாக்கப்பட்ட கடற்கரைக் கோவிலும், ஏனைய கோவில்களும், வராகர் குகையும் (ஏழாம் நூற்றாண்டு) பல்லவக் கட்டடக்கலையின் ஈடு இணையற்ற அழகிற்கு எடுத்துக்காட்டுகளாகும். 1984ஆம் ஆண்டு யூனஸ்கோவின் உலகப் பாரம்பரியம்ச் சின்னங்கள் அட்டவணையில் மாமல்லபுரம் சேர்க்கப்பட்டது. பல்லவர் கட்டடக் கலையை கீழ்க்காணுமாறு வகைப்படுத்தலாம்.
அ) பாறைக் குடைவரைக் கோவில்கள் -மகேந்திரவர்மன் பாணி
ஆ) ஒற்றைக்கல் ரதங்களும் சிற்ப மண்டபங்களும் - மாமல்லன் பாணி
இ) கட்டுமானக் கோவில்கள் - ராஜசிம்மன் பாணி, நந்திவர்மன் பாணி
30.
சாதவாகன அரச குடும்பத்தன் மாபெரும் மன்னர் கௌதமிபுத்திர சதகர்னியாவார். இவரது அன்னை கௌதமி பாலஸ்ரீயால் வெளியிடப்பட்ட நாசிக் மெய்க்கீர்த்தியில் (பிரசஸ்தியில்) இவர் சாகர், யவனர் (கிரேக்கர்) பகலவர் (பார்த்தியர்) ஆகியோரை அழித்து ஒழித்தார் எனக் கூறப்பட்டுள்ளது. பேரரசின் எல்லைகளும் இம்மெய்க்கீர்த்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர்களின் பேரரசு மஹாராஷ்டிரா, வடக்கு கொங்கன், பெரார், குஜராத், கத்தியவார், மாளவம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. கப்பலின் வடிவம் பொறிக்கப்பட்ட இவருடைய நாணயங்கள் ஆந்திரர்கள் கடல்சார் நடவடிக்கைகளில் பெற்றிருந்த திறன்களையும், அவர்களது கப்பற்படை வலிமையையும் உணர்த்துகின்றன.
31.
கிராம மற்றும் நகர மேம்பாட்டிற்கு உள்ளாட்சி அமைப்புகள் முக்கியப் பங்காற்றுகின்றன. எப்படியெனில், மக்களுக்காக பல்வேறு சேவைகளை உள்ளாட்சி அமைப்புகளே வழங்குகின்றன. எ.கா - குடிநீர் வசதி, தெருவிளக்கு, கழிவுநீர்க் கால்வாய் அமைத்தல், சாலைகள் அமைத்துப் பராமரித்தல், பொதுப்பூங்காக்களை அமைத்தல் மற்றும் விளையாட்டு மைதானம் ஏற்படுத்துதல் போன்றவையும், பொதுமக்களுக்கு மத்திய, மாநில அரசின் திட்டங்களையும் கொண்டுபோய் சேர்ப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன.
32.
வேளாண் அடிப்படைத் தொழிற்சாலைகள் :
(i) பருத்தி தொழிற்சாலை
(ii) சர்க்கரை தொழிற்சாலை
(iii) உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலை
காடுசார்ந்த தொழிற்சாலைகள் :
(i) காரிதத் தொழிற்சாலை
(ii) மரச்சாமான்கள் தயாரிக்கும் தொழிற்சாலை
(iii) கட்டுமானப்பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை
கனிமத் தொழிற்சாலைகள் :
(i) சிமெண்ட்
(ii) இரும்பு
(iii) அலுமினியம் போன்ற தொழிற்சாலைகள்
கடல்சார் தொழிற்சாலைகள் :
கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள்.
33.
(i) வளங்கள் குறைந்து கொண்டு வருவதற்கான காரணங்களை அறிதல்.
(ii) வீராக்குதலையும், அதிகப்படியான பயன்பாட்டினையும் தடுத்தல்
(iii) மறுபயன்பாடுள்ள வளங்களை மறுசுழற்சி செய்தல்.
(iv) மாசைக் கட்டுப்படுத்துதல்.
(v) சற்றுச் கழலைப்பாதுகாத்தல்
(vi) இயற்கைத் தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல்
(vii) மாற்று வளங்களைப் பயன்படுத்துதல்.
34.
காஞ்சி
35.
பாண்டியர்
36.
சிவப்பு மணிக்கல்
37.
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்
38.
சனி
39.
தேவாரம்
40.
வான் இயற்பியலாளர்
41.
அர்த்தசாஸ்திரம்
6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Social Science T3 - GEO - Understanding Disaster Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Globe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Asia and Europe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - HIS - South Indian Kingdoms Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards