6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Tamil பருவம் 1 - இயல் 1 - மொழி -தமிழ்த்தேன் - இன்பத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Supplementary - The Apple Tree and The Farmer Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th English T1 - Prose - When The Trees Walked Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Road Safety Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Local Bodies - Rural and Urban Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - CIV - Democracy Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 06/09/2019
காற்று
6ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
______ வாயு சுண்ணாம்பு நீரை பால் போல மாற்றும்.
2.
இருண்ட அறையினுள் வரும் சூரிய ஒளிக்கற்றையில் ______ காண முடியும்.
3.
சுவாசக் கோளாறு உள்ள நோயாளிக்கு கொடுக்கப்படும் வாயு _______ ஆக்கும்.
4.
காற்றில் ஆக்ஸிஜனின் இயைபானது, தாவரங்களின் சுவாசம் மூலமும்,விலங்குகளின் ஒளிச்சேர்க்கை மூலமும், சமன் செய்யப்படுகிறது.
5.
திமிங்கலம் ஆக்சிஜனை சுவாசிக்க நீரின் மேற்பரப்பிற்கு வரும்.
6.
காற்றின் இயைபு எப்பொழுதும் சமமான விகிதத்தில் இருக்கும்.
7.
நீங்கள் வாய் வழியாக சுவாசித்தால், என்ன நிகழும்?
8.
வளிமண்டலம் என்றால் என்ன? வளிமண்டலத்தில் ஐந்து அடுக்குகளின் பெயர்களைத் தருக?
9.
பணியிலுள்ள போக்குவரத்துக் காவலர் முகமூடி அணிவதேன்?
10.
மழைக்காலங்களில் பிஸ்கட்டை மூடாமல் வைக்கும்பொழுது, மொறுமொறுப்புத் தன்மையை இழக்கிறது? ஏன்?
11.
தீயணைப்பானிலிருந்து தீயை அணைப்பதற்கு ஏன் நார்பன்-டை-ஆக்சைடு வெளியிடப்படுகிறது என உங்களால் யூகிக்க முடிகிறதா?
12.
தாவரங்களும், விலங்குகளும் ஆக்சிஜன் மற்றும் கார்பன்-டை-ஆக்சைடு இவற்றின் இடையே உள்ள சமநிலையை எவ்வாறு பாதுகாக்கின்றன?
13.
உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது ஏனெனில் _________.
உணவிற்கு நிறம் அளிக்கிறது
உணவிற்கு சுவை அளிக்கிறது.
உணவிற்கு புரதத்தையும், தாது உப்புக்களையும் அளிக்கிறது.
உணவுப் பொருளை புதியதாகவே இருக்கும்படிச் செய்கின்றது.
14.
தாவரங்களில் வாயுப் பரிமாற்றம் நடைபெறும் இடம் _________ ஆகும்.
இலைத்துளை
பச்சையம்
இலைகள்
மலர்கள்
15.
மீன் காட்சியகத்தில் உள்ள மீன்களை நாம் நீக்கிய பின், தாவரங்களுடன் அதனை ஓர் இருண்ட அறையினுள் வைத்தால் என்னவாகும்?
1.
( )
கார்பன் -டை -ஆக்சைடு
2.
( )
தூசுப்பொருட்கள்
3.
( )
ஆக்சிஜன்
4.
(b)
5.
(a)
6.
(b)
7.
i) தசைப் பகுதிகளுக்கு ஆக்ஸிஜன் விரைவாகச் சென்றடைகிறது.
ii) குழந்தைகளுக்கு வளைந்த பற்கள் உருவாகலாம்.
iii) பெரியவர்களுக்கு பல் ஈறுகளில் பிரச்சனைகள் ஏற்படலாம்.
iv) இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.
8.
நமது பூமியைச் சுற்றி ஒரு பெரிய உறை போலக் காணப்படும் காற்று, வளி மண்டலம் எனப்படுகிறது.
வளி மண்டலத்தின் ஐந்து அடுக்குகளாவன.
i) அடிவளி மண்டலம்
ii) அடுக்கு வளி மண்டலம்
iii) இடைவெளி மண்டலம்
iv) அயனி மண்டலம்
v) புற வளி மண்டலம்
9.
கடுமையான தட்பவெப்பநிலைகள், தூசுகள், மாசுபாடு, வெப்பம் மற்றும் குளிர்ச்சி போன்ற சூழல்களில் காவலர்கள் பணிபுரிகின்றனர். இதனால் அவர்கள் கடுமையான உடல்நலம் சார்ந்த விளைவுகளைச் சந்திக்க நேரிடுகிறது. எனவே, பணியிலுள்ள போது முகமூடி அணிகின்றனர்.
10.
மழைக் காலங்களில், வளிமண்டலக் காற்றில் காணப்படும் ஈரப்பதத்தை பிஸ்கெட்டுகள் உறிஞ்சி மிருதுவான தன்மையைப் பெறுகின்றன. எனவே, பிஸ்கெட்டுகள் மொறுமொறுப்பு தன்மையை இழக்கின்றன.
11.
1. CO2 வாயு தீயை அணைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
2. அவ்வாறு பயன்படுத்தும்போது இவ்வாறு எரிதலுக்கு தேவையான ஆக்ஸிஜன் வழங்கப்படுவதை முழுமையாகத் தடுக்கிறது.
3. இதனால் நெருப்பு அணைந்து கட்டுப்படுத்தப்படுகிறது.
12.
ஒளிச்சேர்க்கை:
1. தாவரங்கள் அவற்றின் உணவை ஒளிச்சேர்க்கை மூலம் உற்பத்தி செய்கின்றன.
2. ஒளிச்சேர்க்கையின் போது, காற்றிலுள்ள CO2 ம் மண்ணிலுள்ள நீரும், சூரிய ஒளி துணையுடன் வினைபுரிந்து உணவைத் தயாரிக்கின்றன.
3.
விலங்குகளின் சுவாசம்:
1. சுவாசத்தின் போது காற்றிலுள்ள ஆக்ஸிஜன், செரிக்கப்பட்ட உணவுப் பொருளுடன் வேதிவினை புரிந்து நீராவி மற்றும் ஆற்றலைத் தருகிறது.
2. சுவாசத்தின்போது உருவாகும் CO₂ இரத்தத்தில் கலந்து, நுரையீரல்கள் மூலம் வெளியேற்றப்படுகிறது. இதேபோன்று தாவரங்கள் தங்கள் சுவாசத்திற்கு எடுத்துக்கொண்ட ஆக்ஸிஜனை விட அதிகளவு ஆக்ஸிஜனை ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடுகின்றன.
3. இவ்வாறு O2 மற்றும் CO₂ ன் சமநிலை அளவு, காற்றில் பாதுகாக்கப்படுகிறது.
13.
(d)
உணவுப் பொருளை புதியதாகவே இருக்கும்படிச் செய்கின்றது.
14.
(a)
இலைத்துளை
15.
i) சூரிய ஒளி கிடைப்பதில்லை.
ii) மீன்கள் சுவாசிக்கும் போது வெளியாகும் CO2 ம் நீரில் இல்லை.
iii) சுருங்கக் கூறின், நீர்வாழ்த்தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் மூலம் தங்கள் உணவைத் தயாரித்துக் கொள்ள வாய்ப்பில்லை. எனவே அத்தாவரங்கள் அழிய நேரிடுகிறது.
6th Standard Syllabus & Materials
6th Standard
TN 6th Social Science T3 - GEO - Understanding Disaster Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Globe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - GEO - Asia and Europe Sample Question Papers Study Material - QB365 Set A
NEW6th Standard
TN 6th Social Science T3 - HIS - South Indian Kingdoms Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 6th Standard Subjects
Tamilnadu Stateboard Standards