10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil நாகரிகம், நாடு, சமூகம் - கவிதை பேழை (செய்யுள்) -முத்தொள்ளாயிரம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம்,தத்துவம், சிந்தனைகவிதை பேழை (செய்யுள்) -அக்கறை Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம், தத்துவம், சிந்தனை - கவிதை பேழை (செய்யுள்) -தேம்பாவணி * Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கலை, அழகியல், புதுமை - உரைநடை உலகம் -பன்முகக் கலைஞர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - இலக்கணம் - இலக்கணம் -பொது Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - இலக்கணம் - தொகைநிலை தொடர்கள் Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 27/08/2026
10ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
2.
3.
4.
5.
பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க
| அ | கொண்டல் | 1 | மேற்கு |
| ஆ | கோடை | 2 | தெற்கு |
| இ | வாடை | 3 | கிழக்கு |
| ஈ | தென்றல் | 4 | வடக்கு |
| அ | ஆ | இ | ஈ |
| 1 | 2 | 3 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 4 | 2 |
| அ | ஆ | இ | ஈ |
| 4 | 3 | 2 | 1 |
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 4 | 1 | 2 |
6.
செய்தி 1 - ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15 ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
செய்தி 2 - காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.
செய்தி 3 - காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல் கடந்து வணிகம் செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்!
செய்தி 1 மட்டும் சரி
செய்தி 1, 2 ஆகியன சரி
செய்தி 3 மட்டும் சரி
செய்தி 1, 3 ஆகியன சரி
7.
8.
9.
10.
'நமக்கு உயிர், காற்று.
காற்றுக்கு வரம், மரம்
வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்' - இது போன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.
11.
12.
13.
உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசைகளிலும் நான், இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான் என முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப்பற்றிப் பேசுகிறது. இவ்வாறு 'நீர்' தன்னைப்பற்றிப் பேசினால்... உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.
14.
15.
“மலர்ந்தும் மலராத பாதி மலர்போல
வளரும் விழிவண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலைஅன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளந்தென்றலே - வளர்
பொதிகை மலைதோன்றி மதுரை நகர்கண்டு
பொலிந்த தமிழ்மன்றமே."
கவிஞர் கண்ணதாசனின் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரை செய்க.
16.
வண்ணச் சொற்களின் தொடர்வகைகளை எழுதுக
• பழகப் பழகப் பாலும் புளிக்கும்
• வடித்த கஞ்சியில் சேலையை அலசினேன்
• மேடையில் நன்றாகப் பேசினான்
• வந்தார் அண்ணன்
• அரிய கவிதைகளின் தொகுப்பு இது
17.
18.
19.
20.
21.
1.
(b)
2.
(a)
3.
(b)
4.
(b)
5.
(b)
| அ | ஆ | இ | ஈ |
| 3 | 1 | 4 | 2 |
6.
(d)
செய்தி 1, 3 ஆகியன சரி
7.
8.
9.
10.
1. மரங்களை நடுவோம்; வளி, நீர் காப்போம்!
2. கண்டவற்றை எரிக்காதே, காற்றை மாசுபடுத்தாதே!
11.
12.
13.
1. வான்மழை நான்
2. நானின்றி உலகில்லை
3. வேளாண்மைக்கு முதல்வன் நான்.
4. நான் இன்றி உயிரினம் இல்லை.
5. அணைக்குள் இருந்தாலும் நானே அரசியலும் ஆவேன்.
6. என்னைத் தூய்மையாக்கி உன்னைக் காத்துக்கொள்.
14.
15.
இந்நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்த கவிஞர்களுள் ஒருவர், கவிஞர் கண்ணதாசன். அவர் எளிமையும் இனிமையும் வளமையும் அமைந்த பல பாடல்களைப் படைத்துள்ளார். அவற்றுள் ஒன்று “மலர்ந்தும் மலராத" எனத் தொடங்கும் கவிதை.
1. அண்மையில் பிறந்த அழகான குழந்தையை இவ்வாறு பாடித் தமிழைச் செழுமைப் படுத்துகிறார். அக்குழந்தையைக் காலைப்பொழுதாகவும், சற்றே விரிந்த மலராகவும், இளந்தென்றலாகவும், தமிழாகவும் உவமை, உருவகங்களாய்க் குறிப்பிடுவது சிறப்பு.
2. அண்மையில் பிறந்த குழந்தை இமைகளை முற்றிலும் விரித்துப் பார்க்காது; பாதியளவிற்கே விரித்துப் பார்க்கும். இதற்கு உவமையாய் முற்றிலும் இதழ்களை விரித்திடாத பூவின் இரண்டாம் பருவமான 'போது' எனும் பருவத்தைக் குறிப்பிடுகிறார். இதனையே “மலர்ந்தும் மலராத பாதி மலர்போல வளரும் விழிவண்ணமே!" என்று மலரை உவமைப்படுத்துகிறார்.
3. விடிகாலைப்பொழுது என்பது இருள் விலகி ஒளி மெல்ல வெளிவரும் நேரம். உயிரினங்களின் உடலுக்குப் புத்துணர்ச்சியும் உள்ளத்திற்கு மறுமலர்ச்சியும் அளிக்கும் காலம், புள்ளினங்கள் பூபாளம் பாடிப் பறக்கத் தொடங்கும். இத்தகைய உற்சாகம் ஊற்றெடுக்கும் இளங்காலைப்பொழுது இன்பம் தருவது. இதனைக் கவிஞர், "விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே” என உருவகித்துப் பாடுகிறார்.
4. தென்றல் தவழ்ந்து வருகையில் மரம், செடி, கொடி, மலை முதலியவற்றை உரசியும் தழுவியும் கடந்து செல்லும். மேலும், தென்றல் நதியில் விளையாடி, பூக்களின் தேன், மகரந்தம் ஆகியவற்றைக் கவர்ந்து செல்லும். எனவே கவிஞர், "நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே," என்று குழந்தையை உருவகப்பொலிவோடு பாடுகிறார்.
5. அகத்திய முனிவர் பொதிகைமலையில் வாழ்ந்து தமிழை வளர்த்தார். எனவே, பொதிகை மலையில் தோன்றி, மதுரையில் பாண்டிய மன்னர்கள் அமைத்த சங்கங்களில் செழிப்புடன் வளர்ந்தது, தமிழ். இதனைப் "பொதிகை மலைதோன்றி மதுரை நகர்கண்டு பொலிந்த தமிழ்மன்றமே" என்று இலக்கியநயத்தோடு குழந்தையைப் போற்றிப் பாடுகிறார், கண்ணதாசன். இவ்வாறு கவிஞர், குழந்தையை மலரோடு ஒப்பிட்டு, விடிகாலைப்பொழுது, தென்றல், தமிழ் ஆகியவையாய் உருவகப்படுத்திப் பாடியுள்ளார்.
16.
• பழகப் பழகப் பாலும் புளிக்கும் -அடுக்குத்தொடர்
• வடித்த கஞ்சியில் சேலையை அலசினேன் -பெயரெச்சத்தொடர்
• மேடையில் நன்றாகப் பேசினான் -வினையெச்சத்தொடர்
• வந்தார் அண்ணன் -வினைமுற்றுத்தொடர்
• அரிய கவிதைகளின் தொகுப்பு இது - ஐந்தாம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்
17.
18.
19.
20.
21.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil பண்பாடு - கவிதை பேழை (செய்யுள்) -முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - இலக்கணம் - தொகாநிலை தொடர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil இயற்கை, சுற்றுசூழல், அறிவியல் - கவிதை பேழை (செய்யுள்) -மேகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards