11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 12/09/2019
ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
“செல்வவளங்க ள் நாட்டை விட்டு வெளியேறியது இந்தியாவை ஏழ்மையாக்கியது” – எவ்வாறு?
2.
டாக்காவின் மஸ்லின் துணி பற்றி ஓர் சிறுகுறிப்பு வரைக.
3.
ஆங்கிலேய ஆட்சியின் கீழ் நீர்ப்பாசன முறையின் வளர்ச்சி குறித்து எழுதுக.
4.
ஒப்பந்தக் கூலிமுறை
5.
இந்திய கைத்தறி நெசவாளர்கள் மீது தொழிற்துறை புரட்சியின் தாக்கம்
6.
பிண்டாரிகள் மற்றும் தக்கர்கள்
7.
1865 ஆம் ஆண்டு இந்திய வனச் சட்டம் பிறப்பிக்கப்ப ட்டதற்கா ன சூழ்நிலைகளை விவரி. அதன் விளைவுகள் யாவை ?
8.
ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் கீழ் கல்வி முறை எவ்வாறு வளர்ச்சி பெற்றது?
9.
________ என்பவரின் முயற்சியால் இந்தியாவில் சதி எனும் உடன் கட்டைஏறும் முறை ஒழிக்கப்பட்டது.
வாரன் ஹேஸ்டிங்ஸ்
வில்லியம் ஜோன்ஸ்
ராஜா ராம்மோகன் ராய்
தயானந்த சாஸ்வதி
10.
சென்னைப் பல்கலைக் கழகம் நிறுவப்பட்ட ஆண்டு _______
1837
1861
1844
1857
11.
தக்கர்களை அடக்கிய ஆங்கிலேய அதிகாரி _______ .
வில்லியம் ஆதம்
வில்லியம் ஸ்லீமேன்
ஜேம்ஸ் ஹாலந்து
ஜான் நிக்கல்சன்
12.
13.
_________ இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆதிக்கம் உண்மையில் நிறுவப்படக் காரணமான போராகும்.
பிளாசிப் போர்
முதலாம் கர்நாடக போர்
பக்சார் போர்
வந்தவாசிப் போர்
1.
(i) வறுமையும் இந்தியாவில் ஆங்கிலேய முரண் ஆட்சி (Poverty and Unbritish Rule in India ) என்ற நூலில் ஆங்கிலேயருக்கு முன்பு படையெடுத்து வந்த ஆட்சியாளர்கள் எவ்வாறு வேறுபடுகிறார்கள் என்பதை தாதாபாய் நெவ்ராஜி விளக்குகிறார்.
(ii) ஆங்கிலேயருக்கு முன்பு படையயெடுத்து வந்தவர்கள் கொள்ளையடித்து தங்கள் நாடுகளுக்கு திரும்பிச் சென்றுவிட்டார்கள்.
இதன் விளைவு இந்தியாவை ஏழ்மையாக்கியது.
2.
(i) வங்காளத்தில் முன்பு வளைந்த ஒரு வகைபட்டுப் போன்ற பருத்தியிலிருந்து டாக்கா மஸ்ஸின் என்ற மெல்லிய துணியை நெய்தார்கள்.
(ii) அதுபோன்ற மஸ்லின் துணி ரகத்தைப் பார்ப்பது அரிதாகிவிட்டது என்று அபே டுபாய் என்ற பிரெஞ்சு கத்தோலிக்க சமய போதகர் குறிப்பிடுகிறார்.
3.
(i) 1830ல் யமுனைக் கால்வாயும் , 1857ல் கங்கை கால்வாயும் 450 மைல்கள் நீட்டிக்கப்பட்டன.
(ii) கொள்ளிடத்தின் குறுக்கே 1836 இல் அணையை கட்டினார்.
(iii) கிருஷ்ணா நதியின் குறுக்கே அணைகட்டும் பணி 1853 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
(iv) 1856 இல் பஞ்சாப் பகுதியில் அமைந்த பாரிஇடைத் துறைக்கு கால்வாய் தோண்டும் பணியும் பாசன வசதி மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க பணிகளாகும்.
4.
(i) இன்றைய நடைமுறையில் இருக்கும் ஒப்பந்த தொழிலாளர் திட்டதிற்கு முற்றிலும் மாறான தண்டனைக்குரிய ஒப்பந்தமாகும்.
(ii) இம்முறையின்படி கூலி (ஒப்பந்த தொழிலாளரை அழைக்கும் முறை ) சிறைசாலை போன்ற சுழலில் பணி செய்ய வேண்டும்.
(iii) பணியில் அல்டசியம் காட்டினாலோ அல்லது பணி செய்ய மறுத்தாலோ , மிடுக்காக திரிந்தாலோ , உத்தரவுக்கு கீழ்படிய மறுத்தாலோ , ஒப்பந்த காலம் முடியும் முன் பணியை விட்டு விலகினாலோ கூலியை மறுக்கவோ அல்லது சிறை தண்டனை வழங்கவோ முடியும்.
(iv) ஒரு அர்ப்ப பிரச்சினைக்காகக்கூட சட்டச் சரத்துக்களை காட்டி தோட்ட உரிமையாளர் , தொழிலாளர்களின் சம்பளத்தை மறுக்கவோ அல்லது அவர்களை சிறையில் அடைக்கவோ செய்தனர்.
5.
(i) முதல் 30 ஆண்டுகளில் கம்பெனி அரசு பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதியான பொருட்களை இறக்குமதி வரி விதிக்காமல் அனுமதித்தது.
(ii) இப்பொருட்கள் உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை விட குறைவாக இருந்தன.
(iii)இக்கொள்ளை இந்திய நெசவாளர்களை பெரிதும் பாதித்தது.
(iv) நெசவாளர்கள் பெருமளவில் வேலை இழந்து வாழ்வாதாரத்திற்காக வேளாண்மைக்கு செல்ல கட்டாயப்படுத்தப்பட்டனர்.
6.
(i) பிண்டாரிகள் கொள்ளை கூட்டத்தில் இஸ்லாமியர்கள் இந்துக்கள் என்ற இரு சமயத்தை சார்ந்தவர்கள் இருந்தனர்.
(ii)துணைப்படை திட்டத்தினால் வேலை இழந்த பலவீரர்கள் இக்கொள்ளை கூட்டத்தில் சேர்ந்து கவலை கொள்ளும் அளவிற்கு பெறுகினர்.
(iii) பிரிட்டிஷ் அரசு பிண்டாரிகள் மீது போர் பிரகடனம் செய்தது.
(iv) தக்கர்கள் 14 ஆம் நூற்றாண்டிலிருந்து தில்லிக்கு ஆக்ராவிற்கு இடைப்பட்ட பகுதிகளில் கொள்ளையடித்துக் கொண்டிருந்த கூட்டத்தினர்.
(v) தக்கர்களின் அச்சுறுத்தலை அடியோடு நீக்க பென்டிங் பிரபு ஒரு திட்டத்தை வகுத்து அவர்களை அழிக்க வில்லியம் ஸ்லீமனை நியமித்தார்.
7.
(i) பிரிட்டிஷ் இந்திய அரசுக்கு வருவாய் ஈட்டிக் கொடுக்க கூடியதாக இந்திய நிலமே விளங்கியது.ஆதனால் வேளாண் நிலத்தை விரிபடுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு அதற்காக காடுகள் அழிக்கப்பட்டன.
(ii) jungle மஹல் காடுகளிலிருந்து ஜமீன்கள் உருவாக்கப்பட்டு ஏலம் விடப்பட்டபின் முறையான வேளாண்மைக்கு உட்படுத்தப் பட்டன.இந்நிலங்களின் பூர்விக குடிகளான சந்தால் பழங்குடி மக்கள் விரட்டப்பட்டன.
(iii) ஆகவே சந்தால் இன மக்கள் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த முதல் பழங்குடி மக்களாகத் திகழ்ந்தார்கள்.ஐரோப்பிய நிறுவனங்களுக்கு மலைகளில் தோட்டப்பயிர் விவசாயத்திற்கு நிலங்கள் சொற்ப விலைக்கு விற்கப்பட்டது.ஆர்வ மிகுதியால் தோட்டப்பயிர்களைச் சாகுபடி செய்ய இந்திய அரசர்களும் ஜமீன்தாரர்களும் காடுகளை அழித்தார்கள்.
(iv) ஆனால் காப்பி பல இடங்களில் செழித்து வளரவில்லை.எனினும் விடாமல் காடுகளை அழித்துக் காப்பித் தோட்ட்ங்களை உருவாக்க முயன்று கொண்டே இருந்தார்கள்.இருப்புப் பாதை பதிக்கும் பொருட்டு பெருமளவில் மரங்கள் வெட்டப்பட்டன.
(v) 1870 களில் ஆண்டுக்கு கிட்டத்தட்ட பத்து இலட்சம் மரங்கள் என்ற அளவில் வெட்டப்பட்டு இருப்புப்பாதை அமைக்க தண்டவாளக் குறுக்குக்கட்டைகளாகப்பயன்படுத்தப்பட்டன.
(vi) இந்திய மரங்களில் கால் , தேவதாரு , தேக்கு போன்றவை அவற்றின் வலிமைக்காக பிற மரங்களை விட அதிகம் வெட்டப்பட்டன.வங்காளம் மற்றும் பீகார் பகுதிகளை உள்ளடக்கிய ஜுங்கிள் மஹல் காடுகளிருந்து அதிக எண்ணிக்கையில் அவை வெட்டப்பட்டன.
(vii) இங்கிலாந்தில் இருப்புப்பாதை அமைக்கும் பொருட்டு இந்துயாவிலிருந்து மரப்பலகைகள் அனுப்பப்பட்டன.இந்தியக் காடுகளின் செல்வ வளம் அழிக்க முடியாதது என்ற தொன்மைக் கூற்று உடைப்பட்டது.
(viii) இப்பின்னணியில் காடுகளின் வளங்களை மேலாண்மை புரிவதற்கும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் 1865 இல் இந்திய வனச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.பாரபட்சமான இச்சட்டம் காடுகளின் வளங்களை பூர்விக குடிகள் பய்னபடுத்தத் தடை விதித்ததால் அவர்களின் அதிருப்தியை பெற்றது.
(xi) அவர்களின் எதிர்ப்பையும் பிறக்கணிப்பையும் கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக கொடுமையான குற்றப் பழங்குடியினர் சட்டம் 1871 இல் இயற்றப்பட்டது.காலனிய ஆதிக்கக்காலம் முழுமையும் அவ்வப்போது பழங்குடியின மக்கள் காலனி அரசுக்கு எதிராக கிளர்தெழுந்தனர்.
(x) காலனி ஆட்சியில் இயற்றப்பட்ட வனச் சட்டங்கள் இன்றளவிலும் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன.
8.
(i) இந்திய மக்களின் வளர்ச்சியையும் மேம்பாட்டையுமே 1833 ஆம் ஆண்டின் பட்டயச் சட்டம் வலியுறுத்தியது.
(ii) ஒருங்கிணைந்த பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக வில்லியம் பெண்டிங் சமூக சீர்திருத்தத்தின் பொருட்டு தக்கர்களை (Rhuggee) சடங்கு முறையாக கொள்ளையடிப்பதையும் கொலை செய்வதையும் வழக்கமாகத் கொண்டிருந்தவர்கள்)அழிக்கவும் சதி முறையை ஒழிக்கவும் , கல்வி மேம்பாட்டுக்காகப் பல பள்ளிகளையும் கல்லூரிகளையும் திறக்கப் பாடுபட்டார்.
(iii) கல்கத்தா மருத்தவக் கல்லூரியை 1835 இல் துவக்கினார்.இக்கல்லூரியின் மாண்வர்கள் தங்கள் படிப்பை முடிக்கும் பொருட்டு 1844 ஆம் ஆண்டு லண்டனுக்கு அனுப்பபட்டர்கள்.
(iv) 1845 இல் பம்பாயில் கிராண்ட் மருத்தவக் கல்லூரி நிறுவப்பட்டது.தாம்சன் பொறியியல் கல்லூரி 1947 ஆம் ஆண்டு ரூர்க்கியில் தோற்றுவிக்கப்பட்டது. கல்கத்தாவில் 1849 இல் பெண்களுக்கான பள்ளி துவங்கப்பட்டது.
(v) மெக்காலே ஒரு சட்ட உறுப்பினராக 1835 ஆம் ஆண்டில் இந்தியாவை வந்தடைந்தார்.அவர் கல்விக்குழுமத்தின் உள்நாட்டுக் கல்வி மீது மதிப்பிருக்கவில்லை.
(vii) மெக்காலே ஆங்கிலவழிக் கல்வியை ஆதரித்துப் பரிந்துரைத்தால் அரசு ஆங்கில மொழியைப் பயிற்று மொழியாகவும் அலுவலக மொழியாகவும் ஏற்றுக்கொண்டது.
9.
(c)
ராஜா ராம்மோகன் ராய்
10.
(d)
1857
11.
(b)
வில்லியம் ஸ்லீமேன்
12.
(d)
13.
(c)
பக்சார் போர்
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards