11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2019
குப்தர்
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
33 வரிகளில் அலகாபாத் தூண் கல்வெட்டில் சமுத்திர குப்தரின் ஆட்சியை பற்றி பொறித்தவர்
காரவேலர்
ஹரிசேனர்
வாகடக
ஈரண்
2.
_______என்பது காளிதாசரின் முக்கியமான கவிதைப் படைப்பாகும்
சாகுந்தலம்
ரகுவம்சம்
குமாரசம்பவம்
மேகதூதம்
3.
4.
_______என்ற சீனப் பயணி பொ.ஆ. ஐந்தாம் நூற்றாண் டின் இந்திய சமூகத்தைக் குறித்து விரிவாக
இட்சிங்
யுவான்-சுவாங்
பாஹியான்
வாங்-யுவான்-சீ
5.
_______க்குக் கவிராஜா என்ற பட்டம் அளிக்கப்பட்டது
முதலாம் சந்திரகுப்தர்
சமுத்திரகுப்தர்
இரண்டாம் சந்திரகுப்தர்
ஸ்ரீகுப்தர்
6.
குப்தர் காலம் குறித்த கீழ்க்கண்ட சான்றுகளில் எது நம்ப முடியாதது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
இலக்கியச் சான்றுகள்
கல்வெட்டு சான்றுகள்
நாணயச் சான்றுகள்
கதைகள், புராணங்கள்
7.
சமயம் சாரா இலக்கியங்கள் யாவை?
8.
குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்கு முக்கியமான காரணங்கள் யாவை ? ஏதேனும் மூன்று காரணங்களைக் கூறுக.
9.
குப்தர் காலத்தில் சமண இலக்கியம் வளர்ந்தது குறித்து விவரிக்கவும்
10.
11.
குப்தர்கால மருத்துவ அறிவியலை பற்றி கூறுக?
12.
குப்தர்கால இளகிய இலக்கணம் யாவை?
13.
அலகாபாத் பாறைக் கல்வெட்டுக் குறித்து கூறுக.
14.
பெளத்த அறிஞர்களையும் அவர்களது படைப்புகளையும் பட்டியலிடுக
15.
ஹுணர் குறித்து என்ன அறிவீர்?
16.
ஸ்கந்தகுப்தர் வரையிலான குப்த அரசர்களின் பட்டியலைக் காலவரிசைப்படி எழுதுக
17.
குப்தர் காலத்து வணிகக் குழுக்களின் பங்கை ஆய்வு செய்க .
18.
1.
(b)
ஹரிசேனர்
2.
(a)
சாகுந்தலம்
3.
(b)
4.
(c)
பாஹியான்
5.
(b)
சமுத்திரகுப்தர்
6.
(d)
கதைகள், புராணங்கள்
7.
i) சமுத்திர குப்தரே 'கவிராஜா' என்று புகழ்பெற்ற காளிதாசர் இயற்கை அழகை எழுதிய கவிஞர். சகுந்தலம் மளவிகாக்னிமித்ரம் விகரமோர் வசியம் ஆகியவை இவரது புகழ்பெற்ற நாடகங்கள். சூத்ரகரின் மிருச்சகடிகம்
ii) விசாகதத்தரின் முத்ராராட்சசம், தேவி சந்திரகுப்தர் ஆகியப்படைப்புகள் வெளியாயின.
iii) அதே சமயம் அதிகம் புகழ் பெறாத நாடக ஆசிரியர்கள், கவிஞர்களின் படையெடுப்புக்கு இலக்கிய மதிப்பீடுகளுக்கு பங்காற்றின.
8.
உள்நாட்டு பூசல்களும் அரச குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளும் அதன் வீழ்ச்சிக்கு காரணமாயின.
பிற்காலத்திய குப்த அரசர்கள் பௌத்தத்தைக் கடைப்பிடித்தும் இவர்கள் பேரரசை விரிவுபடுத்துவதிலோ, ராணுவ படையெடுப்புகாலிலே கவனம் செலுத்தாததும் பேரரசை பலவீனப்படுத்தியது.
அத்ததுடன் வெளிநாட்டிலிருந்து மேற்கொள்ளபட்ட படையெடுப்புகள், சிற்றரசர்கள் பலமாக உருவானது ஆகியன அனைத்தும் சேர்ந்து குப்தப் பேரரசு வீழக் காரணமாகின.
ஹூணர்களின் படையெடுப்பால் கருவூலம் காலியானது. பிற்கால குப்த அரசர்கள் வலிமை குன்றியது. ஆகியன குப்த பேரரசின் வீழ்ச்சிக்கு காரணங்களாயின.
9.
சமண இலக்கியம்:
i) சமணர்களின் மதநூல்களும் தொடக்கத்தில் பிராகிருத மொழியிலேயே எழுதப்பட்டன. பின்னர் சமஸ்கிருததில் எழுதப்பட்டன.
ii) குறுகிய காலத்திலேயே சமணமதம் பல பெரிய அறிஞர்களை உருவாகிவிட்டது.
iii) இவர்களது முயற்சியால் சமணமதக் கோட்பாடுகளை பரப்ப பல இந்து புராணங்காளும், இதிகாசங்களும் சமணமத கண்ணோட்டத்தில் மாற்றி எழுதப்பட்டன.
iv) விமலா சமண இராமாயணத்தை எழுதினர்
v) சித்தசேன திவாகார சமணர்களிடையே தர்க்க சாஸ்திரத்திற்கு அடித்தளமிட்டார்.
10.
11.
i) மருந்துக்கள் தயாரிப்பதற்கு உலோகங்களை பயன்படுத்துதல் பாதரசம் மற்றும் இரும்பு ஆகியவற்றின் பயன்பாடு குறித்து வாராஹமிகிரரும் பிறரும் எழுதியிருப்பதை பார்க்கும் பொது குப்தர் ஆட்சிக்கட்டத்தில் வேதியியலில் பெரும் முன்னேற்றம் நிகழ்ந்திருப்பது தெரிகிறது.
ii) நவணிதிகம் என்ற மருத்துவ நூல் நோய்களுக்கான மருந்துகள், மருந்துகள் தயாரிக்கும் முறை ஆகியவற்றை கூறுகிறது.
iii) பாலகப்பயா எழுதிய ஹஸ்தியாயுர் வேதா என்ற நூல் விலங்குகளுக்கான மருத்துவ நூலாகும்.
iv) இது குப்தர் காலத்தில் மருத்துவ அறிவியல் எந்த அளவிற்கு வளர்ந்து இருந்தது என்பதை காட்டுகிறது.
12.
i) குப்தர் சமஸ்கிருதத்தை அழுதாள் மொழியாக்கினார்கள்
ii) அவர்களின் அனைத்து கல்வெட்டுகளும், பட்டயங்களும் அம்மொழியில் தான் எழுதப்பட்டன.
iii) இக்காலகட்டம் தான் சமஸ்கிருத இலக்கியத்தின் உச்சகட்டமாகும்
iv) இக்கால கட்டம் குறிப்பாக அமரசிம்மரால் "அமரகோசம்" என்ற சமஸ்கிருத சொற்களஞ்சியம் கொடுக்கப்பட்டதாக அறியப்படுகிறது.
v) வங்கத்தை சேர்ந்த பௌத்த அறிஞர் சந்திரகோமியர் "சந்திரவியாகரணம்' என்ற இலக்கண நூலை படைத்தார்
13.
i) மெஹ்ரோலி இரும்புத் தூண் கல்வெட்டு சமுத்திரகுப்தரின் சாதனைகளை குறிக்கிறது.
ii) அலகாபாத் தூண் கல்வெட்டு சமுத்திரகுப்தரின் ஆட்சி அவரது ஆளுமை சாதனைகள் ஆகியவற்றை விளக்குகிறது.
iii) இதனை பொறித்தவர் ஹரிசேனர்
iv) இது 33 வரிகளில் நாகரி வரிவடிவத்தில் சமஸ்கிருதத்தில் எழுதபட்டது.
14.
i) தொடக்க கால பௌத்த இலக்கியங்கள் மக்கள் மொழியான பாலிமொழியில் இருந்தன.
ii) பின்னர் சமஸ்கிருத கலப்புடன் கவிதையும் வசனமுமாக மீண்டும் எழுதப்பட்டன.
iii) ஆர்ய தேவர், ஆர்ய அசங்கர் ஆகியோர் குப்தர் காலத்தின் குறிப்பிடாத தகுந்த எழுத்தாளர்கள் ஆவர்.
iv) தர்க்க அறிவியல் சார்ந்த முதலாவது முழுமையான பௌத்த நூல் வசுபந்துவால் இக்காலகட்டத்தில் எழுதப்பட்டது.
v) வசுபந்துவின் சீடரான திக்நாகரும் பல அறிய நூல்களை எழுதினர்.
15.
ஹூணர்களின் தோற்றம் குறித்து உறுதியாக எதுவும் தெரியவில்லை
ரோமானிய வரலாற்றாளர்கள் டாசிடஸின் கூற்றுப்படி அவர்கள் காஸ்பியன் கடல் அருகில் வாழ்ந்த பழங்குடி இனக்குழுக்கள்.
ரோமாபுரி பேரரசின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தவர்கள், அட்டிலாவின் தலைமையில் திரண்ட இவர்கள் கொடுங்கோன்மைக்கு பெயர் பெற்றவர்கள்.
16.
i) ஸ்ரீகுப்தர் - பொ. ஆ. 240-280
ii) கடோத்கஜர் - பொ. ஆ. 280-319
iii) முதலாம் சந்திரகுப்தர் - பொ. ஆ. 319-335
iv) சமுத்திரகுப்தர் - பொ. ஆ. 335-370
v) ராமகுப்தர் - பொ. ஆ. 370-375
vi) இரண்டாம் சந்திரகுப்தர் - பொ. ஆ. 375-415
vii) முதலாம் குமாரகுருபர் - பொ. ஆ. 415-455
viii) ஸ்கந்தகுப்தர் - பொ. ஆ. 455-467
17.
வணிகர்கள்:
"சிரேஷ்டி", "சார்ந்தவஹா" என்ற இரு வேறுபட்ட வகைகளை சேர்ந்த வணிகர்கள் இருந்தனர்.சிரேஷ்டி என்பவர் ஒரே இடத்தில தங்கி இருந்து வாணிபம் செய்பவர் ஆவார். சார்த்தவஹா என்பவர் ஊர் ஊராக சென்று வாணிபம் செய்பவராக இருந்தார்.
வணிகக்குழுக்கள்:
குப்தர் காலத்தில் பொருள்களின் உற்பத்தி, அதிகரிப்பு வணிக விரிவாக்கம் ஆகியவற்றில் வணிகர் குழுக்களின் பங்கு அதிக அளவு இருந்தது. இக்குழுக்கள் தன்னாட்சி பெற்ற அமைப்புகளாக இருந்தன. இவர்களது சட்டதிட்டங்கள் அரசாங்கம் மதித்தது. இந்த வணிக குழுக்களின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை குறித்து "நாரத ஸ்மிருதி" "பிருகஸ்பதி ஸ்மிகுதி" போன்ற நூல்கள் விளக்குகின்றன.
ஒரு குழுவில் ஒரு குழுத்தலைவர் மற்றும் ஐந்து நிர்வாக அதிகாரிகள் இருந்ததாக இவைக் குறிப்பிடுகின்றன. குழுச்சட்டங்கள் எழுத்துபூர்வமாக இருக்க வேண்டும் என்ற உறுப்பினர்களின் தகராறு களின் மீது தீர்ப்பு வழங்கியது குறித்து குறிப்பிட்டு இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. குழு தீர்ப்பு எப்படி இருந்தாலும் அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
பயணிகள் நலன்கள்:
பயணிகளின் நலன்களுக்காக நிழல் குடை, விடுதிகள், சாத்திரங்கள் கோயில்கள், தோட்டங்கள், மட்பாண்டங்கள் ஏற்படுத்தி தரும் கொடைநடவடிக்கைகளிலும் வணிகக் குழுக்கள் ஈடுபட்டு வந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
மாவட்ட அளவிலான நிர்வாக அமைப்புகளில் வணிகக் குழுக்களின் தலைவர்கள் முக்கிய பங்காற்றியதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.
மேலும் வணிகத்தில் அதிகலாபம் ஈட்டுவதற்காக பானம் கடனாக பெறப்பட்டது அதிக வட்டிக்கு விடப்பட்டதற்கு குறிப்புகள் இக்கால சான்றுகளில் காணப்படுகின்றன.
இவ்வாறு குப்தர் கால வணிகக்குழுக்கள் தங்களது பங்களிப்பினை வணிகத்தில் செலுத்தி வாணிபம் பெறுக உதவி செய்தது.இதன் மூலம் குப்தர்களின் பொருளாதாரம் வேகமாக உயர்ந்தது.
18.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards