11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 22/10/2025
11ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.
12.
13.
14.
15.
16.
பூச்சிக்கொல்லியால் ஏற்படும் நோய்கள் __________.
புற்றுநோய்
வயிற்றுப்புண்
மலட்டுத்தன்மை
இவையனைத்தும்
17.
இலக்கண வகையால் சொற்கள் ___________ வகைப்படும்
3
4
5
6
18.
புதுக்கவிதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர் _________.
வால்ட் விட்மன்
மல்லார்மே
பாப்லோ நெரூடா
எர்னஸ்ட் காசிரர்
19.
கலைகளின் உச்சம் __________ என்பர்.
கதை
புதினம்
கவிதை
ஓவியம்
20.
தாழ்வாரத்தை 'மெட்டு' எனக் குறிப்பிட்டவர் ___________
ஐதாப்ப
குறும்பர்
தோடர்
கோண்டு
21.
'கடையெழு வள்ளல்கள்' வாழ்ந்த இடம் __________.
பாலை
காடு
மலை
தீவு
22.
பால் எருமைக் கொட்டில்களைப் புனித இடமாகக் கருதுபவர் _________.
குறும்பர்
ஜதாப்பு
தோடர்
கோட்டா
23.
"விண்பொரு நெடுவரை குறிஞ்சிக் கிழவ” எனக் குறிப்பிடும் நூல் ________.
தொல்காப்பியம்
புறநானூறு
திருமுருகாற்றுப்படை
பரிபாடல்
24.
'உழவர் உலகிற்கு அச்சாணி' எனக் கூறியவர் _________.
பாரதி
பாரதிதாசன்
ஒளவையார்
திருவள்ளுவர்
25.
மொழி இறுதில் வரும் தமிழ் எழுத்துகள் எத்தனை?
பன்னிரண்டு
பதினெட்டு
இருபத்து நான்கு
இருபத்து இரண்டு
26.
மொழி முதலில் வரும் தமிழ் எழுத்துகள் எத்தனை?
பன்னிரண்டு
பதினெட்டு
இருபத்து நான்கு
இருபத்து இரண்டு
27.
இந்திரனின் இயற்பெயர் ___________
முத்துலிங்கம்
இராசேந்திரன்
ஜெயபாலன்
வில்வரத்தினம்
28.
'வாடிவாசல்' குறும்புதினத்தின் ஆசிரியர் ______.
முத்துலிங்கம்
ஜெயமோகன்
பிரபஞ்சன்
சி.சு. செல்லப்பா
29.
தமிழில் முதன்முதலில் வண்ணச்சிந்து பாடியவர் __________
அண்ணாமலையார்
காளமேகப்புலவர்
ஒளவையார்
அருணகிரியார்
30.
மனித சமூகத்தின் ஆதிநிலமாய்க் கருதப்படுகிறது __________
காடு
மலை
கடல்
வயல்
31.
திராவிடர்களை 'மலைநில மனிதர்கள்' என வழங்கியவர் __________
கால்டுவெல்
கமில் சுவலபில்
தாலமி
பாலகிருஷ்ணன்
32.
காட்டின் மூலவர் என வழங்கப்படும் விலங்கு
சிங்கம்
புலி
காடி
யானை
33.
யானை டாக்டர் என்னும் புதினத்தின் ஆசிரியர் ___________
எஸ். இராமகிருஷ்ணன்
ஜெயமோகன்
சிவராமன்
சு. வேணுகோபால்
34.
'ஐங்குறுநூறு' என்னும் நூலைத் தொகுத்தவர் _________
ஓரம்போகியார்
கூடலூர் கிழார்
சேக்கிழார்
கபிலர்
35.
முல்லைத்திணை பாடுவதில் வல்லவர் __________
ஓரம்போகியார்
பேயனார்
அம்மூவனார்
கபிலர்
36.
பனை __________ ஆண்டுகளில் பயன் தரும்.
நான்கு
ஐந்து
ஆறு
பதினோர்
37.
38.
உணர்ச்சிக்கு மிக அருகில் இருப்பது ___________
பேச்சுமொழி
எழுத்துமொழி
கவிதைமொழி
இவை மூன்றும்
39.
கலைகளின் உச்சம் _________
கதை கூறுதல்
பாட்டு
நடனம்
கவிதை.
40.
பகுபத உறுப்புகளுள் இடம் பெறும் அடிப்படை உறுப்புகள் எவை?
பகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகுதி, விகாரம்.
பகுதி, இடைநிலை, சாரியை.
பகுதி, சந்தி, விகாரம்
பகுதி, விகுதி.
41.
“இனிதென” - இச்சொல்லில் அமைந்த புணர்ச்சி விதிகளை வரிசைப்படுத்துக.
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.
தனிக்குறில் முன் ஒற்று உமிர்வரின் இரட்டும், உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்.
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்.
42.
பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.
| 1. வெள்ளிவீதியார் | - | அ) புறநானூறு |
| 2. அண்ணாமலையார் | - | ஆ) சி.சு. செல்லப்பா |
| 3. வாடிவாசல் | - | இ) குறுந்தொகை |
| 4, இளம்பெருவழுதி | - | ஈ) காஷடிச்சிந்து |
| 1 | 2 | 3 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 1 | 2 | 3 | 4 |
| ஆ | ஈ | அ | இ |
| 1 | 2 | 3 | 4 |
| இ | ஈ | ஆ | அ |
| 1 | 2 | 3 | 4 |
| இ | ஈ | அ | ஆ |
43.
காவடிச்சிந்துவிற்குத் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
பாரதிதாசன்
அண்ணாமலையார்
முருகன்
பாரதியார்
44.
கூற்று “கோடு” என்பது தமிழ்ச்சொல் ஆகும்.
விளக்கம் - கோடு என்னும் சொல்லுக்கு மலையுச்சி, வல்லரண், கோட்டை என்னும் பொருள்களும் உண்டு,
கூற்று சரி, விளக்கம் தவறு.
கூற்றும் சரி, விளக்கமும் சரி.
கூற்று தவறு, விளக்கம் சரி.
கூற்றும் தவறு, விளக்கமும் தவறு.
45.
பிழையான தொடரைக் கண்டறிக.
பதநீரிலிருந்து பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்றவற்றைத் தயாரிக்கின்றன.
ஏதிலிக் குருவிகள் என்பவை வாழ்வதற்கான சூழல் கிடைக்காத குருவிகள் ஆகும்.
குறைந்த எட்டுத்தொகை அடிகளை ஐங்குறுநூறு நூல்கள் கொண்டுள்ளன.
யானைகளால் வெகு தொலைவில் உள்ள நீரினை வாசனைமூலம் அறிய முடியும்.
46.
கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவை
(அ) மதிப்புக் கூட்டுப்பொருள்கள் (ஆ) நேரடிப்பொருள்கள்
அ - மட்டும் சரி
ஆ - மட்டும் சரி
இரண்டும் சரி
அ - தவறு, ஆ - சரி
47.
மண்ணுக்கு வளம் சேர்ப்பன -
மண்புழு
ஊடுபயிர்
இயற்கை உரங்கள்
இவை மூன்றும்
48.
மொழிமுதல் எழுத்துகளின் அடிப்படையில் முறையானதைக் கண்டுபிடிக்க.
அன்னம், கிண்ணம்
டமாரம், இங்ஙனம்
ரூபாய், லட்சாதிபதி
றெக்கை, அங்ஙனம்
49.
கபாடபுரங்களைக் காவுகொண்டபின்னும்
காலத்தால் சாகாத தொல் கனிமங்கள்”
- அடி மோனையைத் தெரிவு செய்க,
கபாடபுரங்களை - காவுகொண்ட
காலத்தால் - கனிமங்கள்
கபாடபுரங்களை - காலத்தால்
காலத்தால் - சாகாத
50.
ஒரு திரவ நிலையில், நான் விரும்பும் வகையில் என்னிடம் கீழ்ப்படிந்து நடந்துகொள்ளும் எனது மொழி, எழுத்துமொழியாகப் பதிவு செய்யப்படுகிற போது உறைந்துபோன பனிக்கட்டியைப் போன்ற திட நிலையை அடைகிறது. இவ்வரிகள் உணர்த்தும் கருத்து
மொழி என்பது திட, திரவ நிலையில் இருக்கும்
பேச்சு மொழி, எழுத்து மொழியைத் திட, திரவப் பொருளாக உருவகப்படுத்தவில்லை.
எழுத்து மொழியை விடப் பேச்சுமொழி எளிமையானது.
பேச்சு மொழியைக் காட்டிலும் எழுத்து மொழி எளிமையானது.
1.
(a)
2.
(a)
3.
(b)
4.
(b)
5.
(a)
6.
(a)
7.
(a)
8.
(c)
9.
(a)
10.
(a)
11.
(b)
12.
(c)
13.
(a)
14.
(a)
15.
(d)
16.
(d)
இவையனைத்தும்
17.
(b)
4
18.
(a)
வால்ட் விட்மன்
19.
(c)
கவிதை
20.
(b)
குறும்பர்
21.
(c)
மலை
22.
(c)
தோடர்
23.
(c)
திருமுருகாற்றுப்படை
24.
(d)
திருவள்ளுவர்
25.
(c)
இருபத்து நான்கு
26.
(d)
இருபத்து இரண்டு
27.
(b)
இராசேந்திரன்
28.
(d)
சி.சு. செல்லப்பா
29.
(a)
அண்ணாமலையார்
30.
(b)
மலை
31.
(b)
கமில் சுவலபில்
32.
(d)
யானை
33.
(b)
ஜெயமோகன்
34.
(b)
கூடலூர் கிழார்
35.
(b)
பேயனார்
36.
(d)
பதினோர்
37.
(c)
38.
(a)
பேச்சுமொழி
39.
(d)
கவிதை.
40.
(d)
பகுதி, விகுதி.
41.
(a)
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.
42.
(d)
| 1 | 2 | 3 | 4 |
| இ | ஈ | அ | ஆ |
43.
(b)
அண்ணாமலையார்
44.
(b)
கூற்றும் சரி, விளக்கமும் சரி.
45.
(c)
குறைந்த எட்டுத்தொகை அடிகளை ஐங்குறுநூறு நூல்கள் கொண்டுள்ளன.
46.
(a)
அ - மட்டும் சரி
47.
(d)
இவை மூன்றும்
48.
(a)
அன்னம், கிண்ணம்
49.
(c)
கபாடபுரங்களை - காலத்தால்
50.
(c)
எழுத்து மொழியை விடப் பேச்சுமொழி எளிமையானது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards