HIS - வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும் மாதிரி வினாத்தாள்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    3 x 1 = 3
  1. ஆரியர்கள் முதலில் _________ பகுதியில் குடியமர்ந்தனர்.

    (a)

    பஞ்சாப்

    (b)

    கங்கைச் சமவெளியின் மத்தியப் பகுதி

    (c)

    காஷ்மீர்

    (d)

    வடகிழக்கு

  2. ஆரியர்கள் _________ லிருந்து வந்தனர்.

    (a)

    சீனா

    (b)

    வடக்கு ஆசியா

    (c)

    மத்திய ஆசியா

    (d)

    ஐரோப்பா

  3. நம் நாட்டின் தேசிய குறிக்கோள் "வாய்மையே வெல்லும்" _________ லிருந்து எடுக்கப்பட்டது.

    (a)

    பிராமணா

    (b)

    ஆரண்யகா

    (c)

    வேதம்

    (d)

    உபநிடதம்

  4. 4 x 1 = 4
  5. வேதப்பண்பாடு ______________ இயல்பைக் கொண்டிருந்தது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    குகைகள் 

  6. வேதகாலத்தில் மக்களிடமிருந்து __________ என்ற வரி வசூலிக்கப்பட்டது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பாலி

  7. ___________ முறையானது பண்டைய கால கல்விகற்கும் முறையாகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    குரு குலக்கல்வி

  8. ஆதிச்சநல்லூர்____________ மாவட்டத்தில் அமைந்துள்ளது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    தூத்துக்குடி

  9. 5 x 1 = 5
  10. பல இடங்களில் கிடைத்துள்ள ரோமானியத் தொல் பொருட்கள் இந்திய-ரோமானிய வணிக உறவுகளுக்குச் சான்றுகளாய் உள்ளன.

    (a) True
    (b) False
  11. நடுகல் என்பது மதிப்பு வாய்ந்த மரணத்தைத் தழுவிய ஒரு வீரனின் நினைவாக நடப்படுவதாகும். 

    (a) True
    (b) False
  12. படைத்தளபதி 'கிராமணி' என அழைக்கப்பட்டார்.

    (a) True
    (b) False
  13. கருப்பு மற்றும் சிகப்பு மட்பாண்டங்கள் பெருங்கற்காலத்தின் சிறப்பியல்புகள் ஆகும்.

    (a) True
    (b) False
  14. பையம்பள்ளியில் இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. 

    (a) True
    (b) False
  15. 3 x 2 = 6
  16. கூற்று: வேதகாலம் குறித்து கற்க அதிக அளவு இலக்கியச் சான்றுகள் மற்றும் பயன்பாட்டு பொருள் சான்றுகள் கிடைத்துள்ளன.
    காரணம்: நான்கு வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள் மற்றும் உபநிடந்தங்களை உள்ளடக்கியதே சுருதிகளாகும்.
    அ) கூற்றும் காரணமும் சரியானவை, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே
    ஆ) கூற்றும் காரணமும் சரியானவை, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
    இ) கூற்று சரி காரணம் தவறு
    ஈ) கூற்று தவறு காரணம் சரி

  17. கூற்று1: தீபகற்ப இந்தியாவில் இருந்து ரோம் நாட்டிற்கு எஃகு ஏற்றுமதி செய்யப்பட்டது என்றும் அதன்மீது அலெக்ஸாண்ட்ரியா துறைமுகத்தில் வரி விதிக்கப்பட்டது என்றும் பெரிபிளஸ் குறிப்பிடுகிறார்.
    கூற்று2: இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் பையம்பள்ளியில் கிடைத்துள்ளன
    அ) கூற்று1 தவறானது.
    ஆ) கூற்று2 தவறானது
    இ) இரண்டு கூற்றுகளும் தவறானவை
    ஈ) இரண்டு கூற்றுகளும் சரியானவை

  18. கீழ்க்கண்டவற்றில் எந்த ஏறுவரிசை ரிக்வேத சமூகத்தை பொறுத்தமட்டில் சரியானது?
    அ) கிராமா < குலா < விஷ் < ராஸ்டிரா < ஜனா
    ஆ) குலா < கிராமா < விஷ் < ஜனா < ராஸ்டிரா
    இ) ராஸ்டிரா < ஜனா < கிராமா < குலா < விஷ் 
    ஈ) ஜனா < கிராமா < குலா < விஷ் < ராஸ்டிரா

  19. 5 x 2 = 10
  20. நான்கு வேதங்களின் பெயர்களைக்  குறிப்பிடுக.

  21. 'பெருங்கற்காலம்' பற்றி நீங்கள் அறிந்தது ஏன்ன?

  22. 'கற்திட்டைகள்' என்பது என்ன ?

  23. முதுமக்கள் தாழிகள் என்றால் என்ன?

  24. தமிழ்நாட்டில் காணப்படும் பெருங்கற்கால நினைவுச் சின்னங்களின் பெயர்களைக் குறிப்பிடுக. 

  25. 1 x 2 = 2
  26. இரண்டு இதிகாசங்களைக் குறிப்பிடவும் ________ இறந்தவர்களின் நினைவாக நடத்தப்படும் ஒற்றைக் கல்தூணின் பெயர் ________ சிவகங்கை மாவட்டத்திலுள்ள சங்க காலத்தைச் சேர்ந்த நகரத்தின் பெயர் ________
    தமிழ்நாட்டிலுள்ள ஏதாவது இரண்டு இரும்புக்கால வாழ்விடங்களின் பெயர்களைக் கூறுக ________ தொடர்கால ஆரியர்கள் பின்பற்றிய வேளாண் முறை என்ன? ________ வேதகாலத்தில் உருவான இரண்டு பெரிய நகரங்களின் பெயரென்ன? ________
  27. 2 x 5 = 10
  28. கொடுமணலிலுள்ள தொல்லியல் ஆய்விடம் குறித்து சுருக்கமாய் எழுதுக.

  29. குருகுலக் கல்வி முறைக்கும் நவீன கல்விமுறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 6th Standard சமூக அறிவியல் - HIS - வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும் மாதிரி வினாத்தாள் ( 6th Standard Social Science - HIS - Vedic Culture in North India and Megalithic Culture in South India Model Question )

Write your Comment