Important Question Part-IV

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 02:00:00 Hrs
Total Marks : 150

    Section - I

    25 x 1 = 25
  1. பழங்கால மனிதன் தனது உணவைச் சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை

    (a)

    வணிகம்

    (b)

    வேட்டையாடுதல்

    (c)

    ஓவியம் வரைதல்

    (d)

    விலங்குகளை வளர்த்தல்

  2. பரிணாமத்தின் வழிமுறை ________ 

    (a)

    நேரடியானது

    (b)

    மறைமுகமானது

    (c)

    படிப்படியானது

    (d)

    விரைவானது

  3. தான்சானியா ________ கண்டத்தில் உள்ளது.

    (a)

    ஆசியா

    (b)

    ஆப்பிரிக்கா

    (c)

    அமெரிக்கா

    (d)

    ஐரோப்பா

  4. ஆற்றங்கரைகள் 'நாகரிகத்தொட்டில்கள்' என அழைக்கப்படக் காரணம்

    (a)

    மண் மிகவும் வளமானதால்

    (b)

    சீரான கால நிலை நிலவுவதால்

    (c)

    போக்குவரத்திற்குப் பயனுள்ளதாக இருப்பதால்

    (d)

    பெரும்பாலான நாகரிகங்கள் ஆற்றின் கரைகளில் தோன்றியதால்

  5. வங்காள விரிகுடாவுடன் தொடர்பில்லாத நகரம் 

    (a)

    பூம்புகார் 

    (b)

    மதுரை 

    (c)

    கொற்கை 

    (d)

    காஞ்சிபுரம்

  6. கீழடி அகழாய்வுகளுடன் தொடர்புடைய நகரம்

    (a)

    மதுரை

    (b)

    காஞ்சிபுரம்

    (c)

    பூம்புகார்

    (d)

    ஹரப்பா

  7. புவி தன் அச்சில் சுழல்வதை இவ்வாறு அழைக்கிறோம்

    (a)

    சுற்றுதல்

    (b)

    பருவகாலங்கள்

    (c)

    சுழல்தல்

    (d)

    ஓட்டம்

  8. சூரியக்குடும்பம் அடங்கியுள்ள விண்மீன் திரள் மண்டலம்

    (a)

    ஆண்டி ரோமெடா

    (b)

    மெகலனிக்கிளவுட்

    (c)

    பால்வெளி

    (d)

    ஸ்டார்பர்ஸ்ட்

  9. அதிகமான கப்பல் போக்குவரத்து நடைபெறும் பெருங்கடல்

    (a)

    பசிபிக் பெருங்கடல்

    (b)

    அட்லாண்டிக் பெருங்கடல்

    (c)

    இந்தியப்பெருங்கடல்

    (d)

    ஆர்க்டிக் பெருங்கடல்

  10. உறைந்த கண்டம்

    (a)

    வட அமெரிக்கா

    (b)

    ஆஸ்திரேலியா

    (c)

    அண்டார்டிகா

    (d)

    ஆசியா

  11. இரண்டு நீர்ப் பகுதிகளை இணைக்கும் குறுகிய நீர்ப் பகுதி

    (a)

    நீர் சந்தி

    (b)

    சிறுகடல்

    (c)

    தீவு

    (d)

    தீபகற்பம்

  12. இந்தியாவில் _________ மாநிலங்களும், _________ யூனியன் பிரதேசங்களும் உள்ளன.

    (a)

    27.9

    (b)

    29.7

    (c)

    28.7

    (d)

    28.9

  13. இந்தியா ஒரு _________ என்று அழைக்கப்படுகிறது.

    (a)

    கண்டம்

    (b)

    துணைக்கண்டம்

    (c)

    தீவு

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  14. _________ மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    (a)

    கேரளா 

    (b)

    தமிழ்நாடு

    (c)

    பஞ்சாப்

    (d)

    கர்நாடகா

  15. மோகினியாட்டம் _________ மாநிலத்தின் செவ்வியல் நடனம் ஆகும்.

    (a)

     கேரளா

    (b)

    தமிழ்நாடு

    (c)

    மணிப்பூர்

    (d)

    கர்நாடகா

  16. ஏ.பி.ஜெ அப்துல்கலாம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட ஆண்டு

    (a)

    1997

    (b)

    1996

    (c)

    1995

    (d)

    1994

  17. அரசியலமைப்பின் எந்தப்பிரிவின் கீழ் எண்ட்ர்ஹவொரு குடிமகனுக்கும் எதிராக ,மதம் இனம் சாதி பாலினம் பிறந்த இடம் ஆகிய அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது எனக் கூறுகிறது ?

    (a)

    14(1)

    (b)

    15(1)

    (c)

    16(1)

    (d)

    17(1)

  18. 2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழக்கத்தில் அதிகமான கல்வியறிவு பெற்றுள்ள மாவட்டம் 

    (a)

    நாமக்கல்

    (b)

    சேலம்

    (c)

    கன்னியாகுமரி

    (d)

    சிவகங்கை

  19. வேதகாலத்தில் என்ன விகிதத்தில் நிலவரி வசூலிக்கப்பட்டது?

    (a)

    1/3

    (b)

    1/6

    (c)

    1/8

    (d)

    1/9

  20. பௌத்த நூல்களின் பெயர் என்ன?

    (a)

    அங்கங்கள்

    (b)

    திரிபிடகங்கள்

    (c)

    திருக்குறள்

    (d)

    நாலடியார்

  21. சமணத்தில் எத்தனை தீர்த்தங்கரர்கள் இருந்தனர்?

    (a)

    23

    (b)

    24

    (c)

    25

    (d)

    26

  22. புத்தர் தனது முதல் போதனை உரையை எங்கு நிகழ்த்தினார் ?

    (a)

    லும்பினி

    (b)

    சாரநாத்

    (c)

    தட்சசீலம்

    (d)

    புத்தகயா

  23. நான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமையான அரசு எது?

    (a)

    அங்கம்

    (b)

    மகதம்

    (c)

    கோசலம்

    (d)

    வஜ்ஜி

  24. கீழ்க்கண்டவர்களில் கௌதம புத்தரின் சமகாலத்தைச் சேர்ந்தவர் யார்?

    (a)

    அஜாதசத்ரு

    (b)

    பிந்துசாரா

    (c)

    பத்மநாப நந்தா

    (d)

    பிரிகத்ரதா

  25. மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் யார்?

    (a)

    சந்திரகுப்த மௌரியர்

    (b)

    அசோகர்

    (c)

    பிரிகத்ரதா

    (d)

    பிந்துசாரர்

  26. Section - II

    25 x 2 = 50
  27. வரலாற்றுக்கு முந்தைய காலம் பற்றி எழுதுக.

  28. பழங்கால மனிதன் வேட்டையாடப் பயன்படுத்திய கருவிகள் சிலவற்றைக் கூறு.

  29. பழையகற்கால மனிதனின் வாழ்க்கை முறையைத் தற்கால வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டுப் பார்.

  30. வரலாற்றின் தொடக்க காலம் என்றால் என்ன?

  31. பழங்கால வேட்டை முறைகளை விளக்கிக் கூறவும்.

  32. கோடரிகள் ஏன் உருவாக்கப்பட்டன?

  33. புதைந்த கட்டிடங்களைக் கண்டுபிடிக்க தற்போது எந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது?

  34. சிந்து வெளி மக்கள் வெளிநாட்டினருடன் வேணிகத்தில் ஈடுபட்டனர் என்பதை நீ எவ்வாறு அறிந்து கொள்கிறாய்?

  35. ஹரப்பா நாகரிகத்தின் அழிவுக்கு காரணம் என்ன?

  36. லோத்தல் கப்பல் கட்டும் தளமாக எவ்வாறு சிறந்து விளங்கியது?

  37. சிந்து வெளி மக்களின் சமயம் பற்றி குறிப்பிடுக.

  38. இந்தியாவின் பண்டைய நகரங்களைக் குறிப்பிடுக.

  39. தமிழகத்தின் பண்டைய நகங்களை குறிப்பிடுக.

  40. சாணக்கியர் பற்றி குறிப்பி வரைக.

  41. மதுரைக்கும் ரோம் நகருக்கும் இருந்த வர்த்தகத் தொடர்பினை விளக்குக.

  42. கண்டம் என்றால் என்ன?

  43. பரப்பளவின் அடிப்படையில் கண்டங்களின் பெயர்களை வரிசைப்படுத்தி எழுதுக ?

  44. பன்முகத் தன்மையின் வகைகள் யாவை?

  45. இந்தியா ஏன் துணைக்கண்டம் என்று அழைக்கப்படுகிறது?

  46. நம் நாட்டில் கொண்டாடப்படும் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படும் விழாக்களை வரிசைப்படுத்துக.

  47. மாறாக் கருத்து என்றால் என்ன?

  48. இந்தியாவில் நிகழும்  பல்வேறு பாகுபாட்டினை விவரி

  49. புதுப்பிக்க கூடிய வளங்கள் 

  50. வளங்கள் என்றால் என்ன?

  51. கண்டறியப்பட்ட வளங்கள் என்றால் என்ன?

  52. Section - III

    15 x 5 = 75
  53. ஈராக் - குறிப்பு தருக.

  54. கோயில் நகரம் - குறிப்பு வரைக.

  55. புவிக்கோள்களின் தன்மைகள் பற்றி விவரி.

  56. படத்தைப் பார்த்து பதிலளி :

    i) படத்தில் உள்ள கோளின் பெயர் என்ன?
    ii) கோளின் நிறம் என்ன?
    iii) இந்நிறத்திற்கான காரணம் என்ன?

  57. மலை மற்றும்  பீடபூமி

  58. நிலத்தோற்றத்தின் வகைகளை விளக்கி எழுதுக.

  59. பெருங்கடலின் முக்கியத்துவத்தை விளக்குக.

  60. மொழிசார் பன்முகத்தன்மை மற்றும் பண்பாட்டு பன்முகத்தன்மையினை விவரி.

  61. இந்திய சமுதாயத்தில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டை நீக்குவதற்கான தீர்வுகளை விவரி

  62. கொடுமணலிலுள்ள தொல்லியல் ஆய்விடம் குறித்து சுருக்கமாய் எழுதுக.

  63. தொல்பொருள் ஆய்விடங்கள் தொல்லியல் கண்டுபிடிப்புகள் உண்மைகள்
    ஆதிச்சநல்லூர் தமிழ் - பிராமி எழுத்துக்கள் வரலாற்றுக்கு முந்தய பண்பாடு இருந்துள்ளது.
    கீழடி ரோமானிய தொல் பொருட்கள்  
    பையம்பள்ளி இரும்புக் கருவிகள்  
    பொருந்தல் அரிசி நிரப்பப்பட்ட பானை  
    கொடுமணல் சூழல் அச்சுக்கள்  
  64. பெளத்தத்தின் எட்டு நெறிகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

  65. பெளத்தத்தின் நன்கு பேருண்மைகளை எடுத்துரைக்கவும் :

  66. நீ அசோகரைப் போன்ற ஒரு அரசராக இருந்தால் மேற்கொள்ளும் ஏதேனும் ஐந்து நலத் திட்டங்களை எழுதுக.

  67. வளங்களைப் பாதுகாப்பது எப்படி?

  68. Section - IV

    1 x 10 = 10
  69. இந்திய அரசியல் வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
    டெல்லி
    சென்னை
    தமிழ்நாடு
    ஆந்திர பிரதேசம்
    கேரளா
    கர்நாடகா

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய வினா விடைகள் 2019 - 2020 ( 6th Standard Social Science Tamil Medium Important questions 2019-2020 )

Write your Comment