Important Question Part-V

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 02:00:00 Hrs
Total Marks : 150

    Section - I

    25 x 1 = 25
  1. பழங்கால மனிதன் தனது உணவைச் சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை

    (a)

    வணிகம்

    (b)

    வேட்டையாடுதல்

    (c)

    ஓவியம் வரைதல்

    (d)

    விலங்குகளை வளர்த்தல்

  2. பரிணாமத்தின் வழிமுறை ________ 

    (a)

    நேரடியானது

    (b)

    மறைமுகமானது

    (c)

    படிப்படியானது

    (d)

    விரைவானது

  3. தான்சானியா ________ கண்டத்தில் உள்ளது.

    (a)

    ஆசியா

    (b)

    ஆப்பிரிக்கா

    (c)

    அமெரிக்கா

    (d)

    ஐரோப்பா

  4. சிந்து வெளி மக்கள் எந்த உலோகங்களைப் பற்றி அறிந்திருந்தனர்?

    (a)

    செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்

    (b)

    செம்பு, வெள்ளி, இரும்பு, வெண்கலம்

    (c)

    செம்பு, தங்கம், இரும்பு, வெள்ளி

    (d)

    செம்பு, வெள்ளி, இரும்பு, தங்கம்

  5. வங்காள விரிகுடாவுடன் தொடர்பில்லாத நகரம் 

    (a)

    பூம்புகார் 

    (b)

    மதுரை 

    (c)

    கொற்கை 

    (d)

    காஞ்சிபுரம்

  6. தமிழர்களின் நீர்மேலாண்மையை விளக்குவது.
    அ) கல்லணை 
    ஆ) காஞ்சிபுர ஏரிகள்
    இ) பராக்கிரம பாண்டியன் ஏரி
    ஈ) காவிரி ஆறு - இவற்றில்

    (a)

    அ) மட்டும் சரி

    (b)

    ஆ) மட்டும் சரி

    (c)

    இ) மட்டும் சரி

    (d)

    அ மற்றும் ஆ சரி

  7. மகரரேகையில் சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழும் நாள்

    (a)

    மார்ச் 21

    (b)

    ஜூன் 21

    (c)

    செப்டம்பர் 23

    (d)

    டிசம்பர் 22

  8. எந்த கோளால் தண்ணீரில் மிதக்க இயலும்?

    (a)

    வியாழன்

    (b)

    சனி

    (c)

    யுரேனஸ்

    (d)

    நெப்டியூன்

  9. மலாக்கா நீர்ச்சத்தியை இணைப்பது

    (a)

    பசிபிக்பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்

    (b)

    பசிபிக்பெருங்கடல் மற்றும் தென் பெருங்கடல்

    (c)

    பசிபிக்பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல்

    (d)

    பசிபிக்பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்

  10. அதிகமான கப்பல் போக்குவரத்து நடைபெறும் பெருங்கடல்

    (a)

    பசிபிக் பெருங்கடல்

    (b)

    அட்லாண்டிக் பெருங்கடல்

    (c)

    இந்தியப்பெருங்கடல்

    (d)

    ஆர்க்டிக் பெருங்கடல்

  11. உறைந்த கண்டம்

    (a)

    வட அமெரிக்கா

    (b)

    ஆஸ்திரேலியா

    (c)

    அண்டார்டிகா

    (d)

    ஆசியா

  12. இந்தியா ஒரு _________ என்று அழைக்கப்படுகிறது.

    (a)

    கண்டம்

    (b)

    துணைக்கண்டம்

    (c)

    தீவு

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  13. மிக அதிக மழைப்பொழிவுள்ள மௌசின்ராம் _________ மாநிலத்தில் உள்ளது.

    (a)

    மணிப்பூர்

    (b)

    சிக்கிம்

    (c)

    நாகலாந்து

    (d)

    மேகாலயா

  14. மோகினியாட்டம் _________ மாநிலத்தின் செவ்வியல் நடனம் ஆகும்.

    (a)

     கேரளா

    (b)

    தமிழ்நாடு

    (c)

    மணிப்பூர்

    (d)

    கர்நாடகா

  15. 'டிஸ்கவரி ஆஃப் இந்தியா ' என்ற நூலினை எழுதியவர் _________

    (a)

    இராஜாஜி

    (b)

    வ.உ.சி

    (c)

    நேதாஜி

    (d)

    ஜவஹர்லால் நேரு

  16. பின்வருவனவற்றில் எது பரபட்சத்திற்கான காரணம் அல்ல ?

    (a)

    சமூகமயமாக்கல்

    (b)

    பொருளாதார நண்மைகள்

    (c)

    அதிகாரத்துவ ஆளுமை 

    (d)

    புவியியல்

  17. ஏ.பி.ஜெ அப்துல்கலாம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட ஆண்டு

    (a)

    1997

    (b)

    1996

    (c)

    1995

    (d)

    1994

  18. அரசியலமைப்பின் எந்தப்பிரிவின் கீழ் எண்ட்ர்ஹவொரு குடிமகனுக்கும் எதிராக ,மதம் இனம் சாதி பாலினம் பிறந்த இடம் ஆகிய அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது எனக் கூறுகிறது ?

    (a)

    14(1)

    (b)

    15(1)

    (c)

    16(1)

    (d)

    17(1)

  19. ஆரியர்கள் _________ லிருந்து வந்தனர்.

    (a)

    சீனா

    (b)

    வடக்கு ஆசியா

    (c)

    மத்திய ஆசியா

    (d)

    ஐரோப்பா

  20. பௌத்த நூல்களின் பெயர் என்ன?

    (a)

    அங்கங்கள்

    (b)

    திரிபிடகங்கள்

    (c)

    திருக்குறள்

    (d)

    நாலடியார்

  21. சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் யார் ?

    (a)

    ரிஷிபா

    (b)

    பார்சவ

    (c)

    வர்தமான

    (d)

    புத்தர்

  22. புத்தர் தனது முதல் போதனை உரையை எங்கு நிகழ்த்தினார் ?

    (a)

    லும்பினி

    (b)

    சாரநாத்

    (c)

    தட்சசீலம்

    (d)

    புத்தகயா

  23. நான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமையான அரசு எது?

    (a)

    அங்கம்

    (b)

    மகதம்

    (c)

    கோசலம்

    (d)

    வஜ்ஜி

  24. கீழ்க்கண்டவர்களில் கௌதம புத்தரின் சமகாலத்தைச் சேர்ந்தவர் யார்?

    (a)

    அஜாதசத்ரு

    (b)

    பிந்துசாரா

    (c)

    பத்மநாப நந்தா

    (d)

    பிரிகத்ரதா

  25. செல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர் _________ 

    (a)

    டாலமி

    (b)

    கௌடில்யர்

    (c)

    ஜெர்சக்ஸ்

    (d)

    மெகஸ்தனிஸ்

  26. Section - II

    25 x 2 = 50
  27. வரலாறு என்றால் என்ன?

  28. வரலாற்றுக்கு முந்தைய காலம் பற்றி எழுதுக.

  29. பாறைகளில் ஓவியங்கள் ஏன் வரையப்பட்டன?

  30. வரலாற்றின் தொடக்க காலம் என்றால் என்ன?

  31. பழங்கால வேட்டை முறைகளை விளக்கிக் கூறவும்.

  32. பழங்காலம் முதல் நவீன காலம் வரை சக்கரம் வகித்து வரும் முக்கியத்துவம்.

  33. சிந்து வெளி நாகரிகம் வெண்கல கால நாகரிகம் என ஏன் அழைக்கப்படுகிறது?

  34. சிந்து வெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம், காரணம் கூறு.

  35. மட்பாண்டங்களும் அதன் உடைந்த துண்டுகளும் சிந்துவெளி பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து நீ அறிவது என்ன?

  36. கூட்ட அரங்கம் பற்றி குறிப்பு வரைக.

  37. சிந்து வெளி மக்கள் மட்பாண்டங்களை எவ்வாறு பயன்படுத்தினர்?

  38. நாளங்காடி, அல்லங்காடி - வேறுபடுத்துக.

  39. ஏரிகள் மாவட்டம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது.?

  40. பூம்புகார் வணிகர்களை மதிப்பிடுக.

  41. சாணக்கியர் பற்றி குறிப்பி வரைக.

  42. பெருங்கடல் என்றல் என்ன?

  43. வட, தென் அமெரிக்காவைச் சூழ்ந்துள்ள பெருங்கடல்கள் எவை?

  44. பன்முகத் தன்மையின் வகைகள் யாவை?

  45. இந்தியாவில் புகழ்பெற்ற செவ்வியல் நடனங்களை பட்டியலிடு.

  46. இந்தியா "வேற்றுமையில் ஒற்றுமை" நிலவும் நாடு என ஏன் அழைக்கப்படுகிறது?

  47. பாரபட்சம் என்றால் என்ன?

  48. இந்திய அரசியலமைப்பின்படி எந்த பிரிவுகள் சமத்துவத்தை பற்றிக் கூறுகிறது?

  49. புதுப்பிக்க கூடிய வளங்கள் 

  50. தனிநபர் வளம்.

  51. நிலையான வளர்ச்சி என்றால் என்ன?

  52. Section - III

    15 x 5 = 75
  53. பூம்புகாரின் வணிகம் பற்றி ஒரு பத்தியளவில் எழுதுக.

  54. காஞ்சிபுரம் கல்வியில் தலை சிறந்து விளங்கியதுஎன்பதை நிரூபி.

  55. புவியின் சுழலுதல் மற்றும் சுற்றுதல் நிகழ்வுகளால் ஏற்படும் விளைவுகள் யாவை?

  56. புவிக்கோள்களின் தன்மைகள் பற்றி விவரி.

  57. சமவெளி மக்கள் நெருக்கம் மிகுந்ததாகக் காணப்படுகிறது. காரணம் கூறு.

  58. பசிபிக் பெருங்கடலின் சிறப்பம்சங்களை விளக்குக.

  59. படத்தை பார்த்து விடையளி

    i) இந்த நிலத்தோற்றத்தின் பெயரைக் கூறுக.
    ii) இது எவ்வகை நிலத்தோற்றம் ?
    ii) இந்த நிலத்தோற்றம் ஆற்றின் எவ்வகைச் செயலால் தோற்றுவிக்கப்படுகிறது ?

  60. மொழிசார் பன்முகத்தன்மை மற்றும் பண்பாட்டு பன்முகத்தன்மையினை விவரி.

  61. பாகுபாட்டிற்கான ஏதேனும் இரண்டு வகைகளை எழுதுக.

  62. கொடுமணலிலுள்ள தொல்லியல் ஆய்விடம் குறித்து சுருக்கமாய் எழுதுக.

  63. குருகுலக் கல்வி முறைக்கும் நவீன கல்விமுறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

  64. சமணத்தின் முக்கியமான ஐந்து நடத்தை விதிகள் எவை?

  65. பெளத்தத்தின் பிரிவுகளான ஹீனயான, மகாயான பிரிவுகளிடையே உள்ள ஏதேனும் மூன்று வேறுபடுகளை எழுதவும்.

  66. நீ அசோகரைப் போன்ற ஒரு அரசராக இருந்தால் மேற்கொள்ளும் ஏதேனும் ஐந்து நலத் திட்டங்களை எழுதுக.

  67. இயற்கை வளங்களை வகைப்படுத்துக்க. ஏதேனும் மூன்றினை விவரித்து உதாரணத்துடன் விளக்குக.

  68. Section - IV

    1 x 10 = 10
  69. இந்திய அரசியல் வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
    டெல்லி
    சென்னை
    தமிழ்நாடு
    ஆந்திர பிரதேசம்
    கேரளா
    கர்நாடகா

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள்- 2020 ( 6th Standard Social Science Tamil Medium Important questions All Chapter 2020 )

Write your Comment