தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் ஒரு மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    10 x 1 = 10
  1. முகலாயர் காலத்தில்அலுவலக மற்றும் நீதிமன்ற வழியாக விளங்கியது எது?

    (a)

    உருது

    (b)

    இந்தி

    (c)

    மராத்தி 

    (d)

    பாரசீகம்

  2. லண்டன் பிரிவிக் கவுன்சிலில் இடம்பெற்றமுதல் இந்தியர் _______.

    (a)

    ரஹமத்துல்லா சயானி

    (b)

    சர் சையது அகமது கான்

    (c)

    சையது அமீர் அலி

    (d)

    பஃருதீன் தயாப்ஜி

  3. கூற்று : 1870இல் வங்காள அரசாங்க ஆணைஇஸ்லாமிய தொழில்வல்லுநர் குழுக்களிடையே ஐயங்களை ஏற்படுத்தியது.
    காரணம் : அவ்வாணை உருது மொழி பாரசீக – அரபி எழுத்து முறைக்குப் பதிலாக இந்தியைக் கொண்டு வந்தது.

    (a)

    கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

    (b)

    கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது.

    (c)

    கூற்று தவறு காரணம் சரி.

    (d)

    கூற்று, காரணம் இரண்டும் தவறு.

  4. இரு நாடு கொள்கையை முதன் முதலில் கொண்டு வந்தவர்________.

    (a)

    இராஜாஜி

    (b)

    ராம்சே மெக்டொனால்டு

    (c)

    முகமது இக்பால்

    (d)

    சர் வாசிர் ஹசன்

  5. 1937இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது _______.

    (a)

    12 மாகாணங்கள்

    (b)

    7 மாகாணங்கள்

    (c)

    5 மாகாணங்கள்

    (d)

    8 மாகாணங்கள்

  6. பின்வரும் கூற்றுகளிலிருந்து சரியானவற்றைத்தேர்வு செய்க.
    (i) அலிகார் இயக்கத்தைத் தோற்றுவித்தசர் சையது அகமது கான் தொடக்கத்தில்காங்கிரசை ஆதரித்தார்.
    (ii) 1909இல் தோற்றுவிக்கப்பட்ட பஞ்சாப் இந்துசபையானது இந்துமத வகுப்புவாதஅரசியலுக்கு அடித்தளமிட்டது.

    (a)

    கூற்று (i) மற்றும் (ii) சரி

    (b)

    கூற்று (i) சரி (ii) தவறு

    (c)

    கூற்று (i) தவறு (ii) சரி

    (d)

    கூற்று (i) மற்றும் (ii) தவறு

  7. எப்போது முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கை நாளை அனுசரித்தது?

    (a)

    25 டிசம்பர், 1942

    (b)

    16 ஆகஸ்ட், 1946

    (c)

    21 மார்ச், 1937

    (d)

    22 டிசம்பர், 1939

  8. வேவல் பிரபுவிற்குப் பின்னர் பதவியேற்றவர் _______.

    (a)

    லின்லித்கோ

    (b)

    பெதிக் லாரன்ஸ்

    (c)

    மௌண்ட்பேட்டன் 

    (d)

    செம்ஸ்ஃபோர்டு 

  9. கூற்று: பிரிட்டிஷ் அரசாங்கம் வகுப்புவாதத்தை வளர்க்கவும் பரப்பவும் பின்பற்றியது தனித்தொகுதிக் கொள்கையாகும்.
    காரணம்: மக்கள் இரண்டு தனித்தொகுதிகளாக பிரிக்கப்பட்டதால் வகுப்புவத அடிப்படையிலேயே வாக்களித்தனர்.

    (a)

    கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

    (b)

    கூற்று சரி, காரணம் தவறு

    (c)

    கூற்று மற்றும் காரணம் தவறு

    (d)

    கூற்று சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

  10. பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

    அ. இந்துமத மறுமலர்ச்சி  M.S.கோல்வாக்கர் 
    ஆ. கலீஃபா பதவி ஒழிப்பு  ஆரிய சமாஜம்
    இ. லாலா லஜபதி ராய்  1924
    ஈ. ராஷ்டிரிய சுயசேவா சங்கம்  இந்து - முஸ்லிம் மாகாணங்களா்களாக பஞ்சாப் பிரித்தல்.
    (a)
    அ  ஆ  இ  ஈ 
    2 4 3 1
    (b)
    அ  ஆ  இ  ஈ 
    3 4 1 2
    (c)
    அ  ஆ  இ  ஈ 
    1 3 2 4
    (d)
    அ  ஆ  இ  ஈ 
    2 3 4 1

*****************************************

Reviews & Comments about 12th Standard வரலாறு தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 12th Standard History Religion in Nationalist Politics One Marks Question And Answer )

Write your Comment