11th Important One Mark Test

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 00:45:00 Hrs
Total Marks : 50

    மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து , குறியீட்டுடன் சேர்த்து எழுதவும்:

    50 x 1 = 50
  1. செம்பு கற்காலத்தை தொடர்ந்து வந்த காலம் _______ 

    (a)

    பழைய கற்காலம்

    (b)

    புதிய கற்காலம்

    (c)

    இரும்புக்காலம்

    (d)

    இடைக்கற்காலம்

  2. ஹரப்பா பண்பாட்டின் துறைமுக நகரம்____ 

    (a)

    காலிபங்கன்

    (b)

    லோத்தல்

    (c)

    பனவாலி

    (d)

    ரூபார்

  3. ________ எனப்படும் படிக்கக்ல்லில் செய்யப்பட்ட கத்திகளை ஹரப்பா மக்கள் பயன்படுத்தினார்கள்.

    (a)

    குவார்ட் சைட்

    (b)

    கிரிஸ்டல்

    (c)

    ரோரிசெர்ட்

    (d)

    ஜாஸ்பார்

  4. ஹரப்பா பண்பாட்டில் _______ இல்லை.

    (a)

    மாடு

    (b)

    நாய்

    (c)

    குதிரை

    (d)

    செம்மறி ஆடு

  5. ஹரப்பா நாகரிகம் _______ நாகரிகமாகும்.

    (a)

    இரும்புக்கால 

    (b)

    பழங் கற்கால

    (c)

    வெண்கலக்கால

    (d)

    புதிய கற்கால

  6. _______ தொழில் நுட்பத்தின் பயன்பாடு நகரமயமாக்க ஏற்படுத்தியது.

    (a)

    செம்பு

    (b)

    தங்கம்

    (c)

    இரும்பு

    (d)

    இதில் எதுவும் இல்லை

  7. மகாவீரர் பிறந்த இடம் ________ 

    (a)

    பாடலிபுத்திரம்

    (b)

    குசுமபுரம்

    (c)

    குண்டகிராமம்

    (d)

    கபிலபஸ்து

  8. திரிபீடகங்கள் எந்த மொழியில் எழுதப்பட்டது?

    (a)

    பால

    (b)

    பிரகிருதம்

    (c)

    சமஸ்கிருதம்

    (d)

    இந்தி

  9. ______ என்ற சொல்லுக்கு 'இனக்குழு தன் காலை பதித்த இடம்' என்று பொருள்.

    (a)

    மகாஸ்ரீனபதம்

    (b)

    ஜனபதம்

    (c)

    கிசாசம்சிக்கா

    (d)

    குரு பாஞ்சாலம்

  10. வேளாண் நிலத்தின் மீதான வரி _______ எனப்பட்டது.

    (a)

    சுரா

    (b)

    சுல்கா

    (c)

    பலி

    (d)

    பாகா

  11. செல்வமிக்க நிலா உரிமையாளர்கள் _____ என்றழைக்கப்பட்டனர்.

    (a)

    தாசர்

    (b)

    கிரகபதி

    (c)

    கர்மகாரர்

    (d)

    கிரிஷாகா

  12. பெளத்த ஆவணங்களின்படி 'ஆசீவகம்' என்ற பிரிவை தோற்றுவித்தவர் _____ 

    (a)

    கிஸாசம்ஹிக்கா

    (b)

    மக்காலி கோசம்

    (c)

    கச்சாயனர்

    (d)

    நந்த வாச்சா

  13. இந்த உலகம் ஏழு பொருட்களால் உருவாக்கப்பட்டதாக நம்பியவர் ________ 

    (a)

    அஜிதன்

    (b)

    சார்வாஹர்

    (c)

    சோழர்கள்

    (d)

    பல்லவர்கள்

  14. ஆசிவகர்கள் மீது வரி விதித்தவர்கள்.

    (a)

    சேரர்கள்

    (b)

    பாண்டியர்கள்

    (c)

    சோழர்கள்

    (d)

    பல்லவர்கள்

  15. மகாவீரர் சமண மதத்தின் ________ வது தீர்த்தங்கரர்.

    (a)

    21

    (b)

    22

    (c)

    23

    (d)

    24

  16. முதல் பெளத்த சங்கம் நடைபெற்ற இடம் _______ 

    (a)

    காஷ்மீர்

    (b)

    வைசாலி

    (c)

    பாடலிபுத்திரம்

    (d)

    ராஜகிருஹம்

  17. நான்காவது பெளத்த சங்கம் நடைபெற்ற இடம் _______ 

    (a)

    காஷ்மீர்

    (b)

    வைசாலி

    (c)

    பாடலிபுத்திரம்

    (d)

    ராஜகிருஹம்

  18. நான்காவது பெளத்த சங்கம் ________ காலத்தில் நடந்தது.

    (a)

    அசோகர்

    (b)

    கனிஷ்கர்

    (c)

    பிந்துசாரர்

    (d)

    ஹர்சர்

  19. மகதத்தின் தலைநகரம்________________.

    (a)

    ராஜகிருகம்

    (b)

    உஜ்ஜயினி

    (c)

    கோசலகம்

    (d)

    கோசாம்பி

  20. நந்தவம்சத்துக்கு முன்பு ஆட்சி புரிந்தவர்கள்______________.

    (a)

    மெளரியர்கள்

    (b)

    சிசுநாகர்கள்

    (c)

    ஹர்யாங்கர்கள்

    (d)

    குப்தர்கள்

  21. குஜராத்தில் கிர்ணார் என்ற இடத்திற்கு அருகில் உள்ள ஜீனகாத் கல்வெட்டு_________காலத்தைச் சேர்ந்தது.

    (a)

    பொ.ஆ.130-150

    (b)

    பொ.ஆ.170-190

    (c)

    பொ.ஆ.150-170

    (d)

    பொ.ஆ.190-210

  22. ஹரியங்கா வம்சத்தை தொடர்ந்து_________வம்சம் ஆட்சிக்கு வந்தது.

    (a)

    மெளரிய

    (b)

    கனிஷ்க்

    (c)

    வர்த்தன

    (d)

    சிசுநாக

  23. அஷ்டத்தாயி என்ற இலக்கிய நூலை எழுதியவர்___________.

    (a)

    ஜான் மார்ஷல்

    (b)

    கபிஷா

    (c)

    மித்ரா

    (d)

    பாணினி

  24. நாணயத்திற்கான இந்திய சொல்லான___________பாரசீக மொழியிலிருந்து வந்ததாகும்.

    (a)

    கசாய்

    (b)

    லிடா

    (c)

    கார்சா

    (d)

    டிடா

  25. அலெஸ்சாண்டரிடம் சரணடைந்த தட்சசீலரின் அரசர்

    (a)

    அம்பி

    (b)

    போரஸ்

    (c)

    பிரசேனஜித்

    (d)

    கோசலம்

  26. _________தந்தை பிம்பிசாரரை கொன்றுவிட்டு ஆட்சிக்கு வந்தார்.

    (a)

    பிந்து சாரர்

    (b)

    அஜாத சத்ரு

    (c)

    மகாபத்ம நந்தர்

    (d)

    போரஸ்

  27. முதல் நந்த அரசர்___________.

    (a)

    அஜாத சத்ரு

    (b)

    மகாபத்ம நந்தர்

    (c)

    பிம்பிசாரர்

    (d)

    பிந்து சாரர்

  28. சந்திரகுப்தர்__________ல் மெளரிய பேரரசை அமைத்தார்.

    (a)

    பொ.அ.மு.297

    (b)

    பொ.அ.மு.272

    (c)

    பொ.அ.மு.321

    (d)

    பொ.அ.மு.231

  29. மெகஸ்தனிஸ் எழுதிய நூல்___________.

    (a)

    அர்த்தசாஸ்திரம் 

    (b)

    முத்ராட்சம்

    (c)

    இண்டிகா

    (d)

    தீபவம்சம்

  30. கெளடில்யர் எழுதிய நூல்____________.

    (a)

    முத்ராட்சம்

    (b)

    அர்த்தசாஸ்திரம்

    (c)

    தீபவம்சம்

    (d)

    மகாவம்சம்

  31. விஸ்ணு குப்தர் என்று அழைக்கப்பட்டவர்_____________.

    (a)

    சாணக்கியர்

    (b)

    விசாகதத்தர்

    (c)

    சந்திரகுப்தர்

    (d)

    பிந்து சாரர்

  32. "இந்து" என்ற வார்த்தை முதன்முதலில் காணப்படும் கல்வெட்டு_____________.

    (a)

    அய்கோப்ன கல்வெட்டு

    (b)

    முதலாம் டாரியஸின் கல்வெட்டு

    (c)

    ஜீனாகத் கல்வெட்டு

    (d)

    சாரநாத் கல்வெட்டு

  33. கௌதமிபுத்தர சதகர்னிக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்றவர்  ________________  

    (a)

    வசிஷ்டபுத்ர புலுமாவி

    (b)

    நாகபனா

    (c)

    கடம்பர்

    (d)

    யக்னஸ்ரீ சதகர்னி

  34. சங்க காலத்தில் சோழர்களின் தலைநகரம் _______________

    (a)

    தஞ்சாவூர் 

    (b)

    காவிரிப்பபூப்பட்டினம் 

    (c)

    உறையூர்

    (d)

    சாகர்கள்

  35. சேரர்களின் துறைமுக நகரம்  _______________  

    (a)

    தொண்டி

    (b)

    புகார்

    (c)

    கொற்கை

    (d)

    நெல்கிண்டா

  36. பாண்டியர்களின் துறைமுக நகரம் _____________ 

    (a)

    முசிறி

    (b)

    தொண்டி

    (c)

    புகார்

    (d)

    கொற்கை

  37. |மதுரை காஞ்சி" என்ற நூல் குறிப்பிடப்பட்டுள்ள "அல்லங்காடி" என்பது ________________ 

    (a)

    பகல்

    (b)

    இரவு 

    (c)

    மாலை

    (d)

    பகல் மற்றும் இரவு

  38. வெண்ணிப்போரில் வெற்றி பெற்றவன் ________________ 

    (a)

    கரிகாலன்

    (b)

    நெடுஞ்செழியன் 

    (c)

    செங்குட்டுவன்

    (d)

    மகேந்திரன்

  39. முதன்முதலாக அறியப்பட்ட இந்தோ - கிரேக்க அரசர் ________ 

    (a)

    டியோடோடஸ்

    (b)

    ஆண்டியோகஸ்

    (c)

    டெமிட்ரியஸ்

    (d)

    யூதிடெமஸ்

  40. பாகபத்ர அரசரின் அரச சபைக்குத் தூதராக மினாண்டரால் அனுப்பப்பட்டவர்________

    (a)

    ஹீயோடோரஸ்

    (b)

    ஆண்டியால் சைடல்

    (c)

    வோனேனெஸ் 

    (d)

    மித்ரடேட்ஸ்

  41. கனிஷ்கர் கூடிய பௌத்த மாகசங்கம் ________ 

    (a)

    முதல் பௌத்த சங்கம்

    (b)

    2ஆம் பௌத்த சங்கம்

    (c)

    3ஆம் பௌத்த சங்கம்

    (d)

    4ஆம் பௌத்த சங்கம்

  42. நாசிக் கல்வெட்டு இவருடைய சாதனைகளை குறிப்பிடுகிறது._______

    (a)

    புஷ்யமித்ர சுங்கம்

    (b)

    கௌதமிபுத்ரசதகர்னி

    (c)

    கனிஷ்கர்

    (d)

    மீனாந்தர்

  43. புத்த சரிதம் என்ற நூல் ஆசிரியர் ________ 

    (a)

    வசுமித்ரர்

    (b)

    அஸ்வகோசர்

    (c)

    யுவான் சுவாங்

    (d)

    ஹர்சர்

  44. வாதஸ்யானர் எழுதிய நூல்

    (a)

    மனுஸ்மிருதி

    (b)

    இனடிகா

    (c)

    காமசூத்திரம்

    (d)

    அர்த்தசாஸ்திரம்

  45. சரியான இணையை எடுத்து எழுதுக.

    (a)

    சாகாயா - கனிஷ்கர்

    (b)

    புருஷபுரம் - புஷ்யமித்ர சங்கர்

    (c)

    பாடலிபுத்திரம் - மீனாந்தம்

    (d)

    தட்சசீலம் - முதலாம் ஆசஸ்

  46. ஆழ்வார்களின் பாடல்கள் _________ எனப்பட்டது?

    (a)

    தேவாரம்

    (b)

    திருவாசகம்

    (c)

    நாலாயிரத்திவ்யபிரபந்தம்

    (d)

    பன்னிரு திருமுறை

  47. "பெரிய புராணம்" என்ற நூலை எழுதியவர் _________ 

    (a)

    அப்பர்

    (b)

    சேக்கிழார்

    (c)

    மாணிக்கவாசகர்

    (d)

    சுந்தரர்

  48. களக்பிரர்களை அழித்த பல்லவமன்னர் ____________ 

    (a)

    விஷ்ணு கோபன்

    (b)

    சிம்ம விஷ்ணு

    (c)

    முதலாம் மகேந்திரன்

    (d)

    முதலாம் நந்திவர்மன்

  49. மாணிக்கவாசகர் இயற்றிய நூல் _________ 

    (a)

    தேவாரம்

    (b)

    திருவாசகம்

    (c)

    பெரியபுராணம்

    (d)

    வேதாந்தம்

  50. தண்டி எழுதிய புகழ்பெற்ற சமஸ்கிருத இயக்கம் _________ 

    (a)

    தசகுமாரசரிதம்

    (b)

    மந்தவிலாசம்

    (c)

    காவியதர்சா

    (d)

    தேவாரம்

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு வரலாறு பாட ஒரு மதிப்பெண் வினாக்கள் ( 11th standard History One mark Questions )

Write your Comment