அரசு மற்றும் பேரரசு உருவாக்கம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 00:15:00 Hrs
Total Marks : 15
    15 x 1 = 15
  1. அசோகரது தூண்களில் உள்ள பிராமி எழுத்துகளுக்கு பொருள் கண்டுபிடித்தவர் ____________ 

    (a)

    தாமஸ் சாண்டர்ஸ்

    (b)

    ஜேம்ஸ் பிரின்செப்

    (c)

    சர்ஜான் மார்ஷல்

    (d)

    வில்லியம் ஜோன்ஸ்

  2. அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்து வந்தபோது மகதத்தின் அரசராக இருந்தவர் _____________ 

    (a)

    மகாபாபத்ம நந்தர்

    (b)

    தன நந்தர்

    (c)

    பிந்துசாரர்

    (d)

    பிம்பிசாரர்

  3. ____________ என்ற இலங்கையில் கிடைத்த, பாலியில் எழுதப்பதப்பட்ட விரிவான வரலாற்று நூல் மௌரியப் பேரரசு பற்றி அறிந்துகொள்ள உதவும் முக்கியமான சான்றாகும்

    (a)

    மகாவம்சம்

    (b)

    தீபவம்சம்

    (c)

    பிரமாணம்

    (d)

    முத்ராராட்சசம்

  4. மெகஸ்தனிஸ் எழுதிய _____________ சந்திரகுப்தரின் அரசவையையும், அவரது நிர்வாகத்தையும் விவரிக்கிறது

    (a)

    இண்டிகா

    (b)

    முத்ராராட்சசம்

    (c)

    அஷ்டத்யாயி

    (d)

    அர்த்தசாஸ்திரம்

  5. _____________ நல்ல நிர்வாகம் பற்றிய வழிகாட்டும் நூலாகும்.

    (a)

    அர்த்தசாஸ்திரம்

    (b)

    இண்டிகா

    (c)

    ராஜதரங்கிணி

    (d)

    முத்ரராட்சசம்

  6. மகதத்தின் தலைநகரம்________________.

    (a)

    ராஜகிருகம்

    (b)

    உஜ்ஜயினி

    (c)

    கோசலகம்

    (d)

    கோசாம்பி

  7. 16 மகாஜனபதங்களில்______________தொடக்கத்தில் சக்தி வாய்ந்ததாக இருந்தது.

    (a)

    மகதம்

    (b)

    கோசலம்

    (c)

    காசி

    (d)

    அவந்தி

  8. ஹரியங்கா வம்சத்தின் ____________மதத்தின் முதல் அரசராக அறியப்படுகிறார்.

    (a)

    பிந்து சாரர்

    (b)

    பிம்பி சாரர்

    (c)

    சந்திர குப்தர்

    (d)

    அஜாகத் சத்ரு

  9. பாரசீக பேரரசர் சைரஸ் இந்தியாவிற்கு படையெடுத்து வந்து___________என்ற நகரை அழித்தார்.

    (a)

    கபிஷா

    (b)

    ஆக்கிமீனைட்

    (c)

    கதாரா

    (d)

    ஹராவதி

  10. அஷ்டத்தாயி என்ற இலக்கிய நூலை எழுதியவர்___________.

    (a)

    ஜான் மார்ஷல்

    (b)

    கபிஷா

    (c)

    மித்ரா

    (d)

    பாணினி

  11. அலெஸ்சாண்டரிடம் சரணடைந்த தட்சசீலரின் அரசர்

    (a)

    அம்பி

    (b)

    போரஸ்

    (c)

    பிரசேனஜித்

    (d)

    கோசலம்

  12. _________தந்தை பிம்பிசாரரை கொன்றுவிட்டு ஆட்சிக்கு வந்தார்.

    (a)

    பிந்து சாரர்

    (b)

    அஜாத சத்ரு

    (c)

    மகாபத்ம நந்தர்

    (d)

    போரஸ்

  13. முதல் நந்த அரசர்___________.

    (a)

    அஜாத சத்ரு

    (b)

    மகாபத்ம நந்தர்

    (c)

    பிம்பிசாரர்

    (d)

    பிந்து சாரர்

  14. மெகஸ்தனிஸ் எழுதிய நூல்___________.

    (a)

    அர்த்தசாஸ்திரம் 

    (b)

    முத்ராட்சம்

    (c)

    இண்டிகா

    (d)

    தீபவம்சம்

  15. கெளடில்யர் எழுதிய நூல்____________.

    (a)

    முத்ராட்சம்

    (b)

    அர்த்தசாஸ்திரம்

    (c)

    தீபவம்சம்

    (d)

    மகாவம்சம்

*****************************************

Reviews & Comments about 11th வரலாறு Unit 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 11th History Emergence Of State And Empire One Mark Question and Answer )

Write your Comment