தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம் ஒரு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 00:30:00 Hrs
Total Marks : 15
    15 x 1 = 15
  1. கரிகாலன் ________________ மகனாவார்

    (a)

    செங்கண்ணன்

    (b)

    கடுங்கோ

    (c)

    இளஞ்சேட்சென்னி

    (d)

    அதியமான்

  2. கீழ்க்கண்ட வற்றில் எந்த இணை தவறானது?
    (i) தலையாலங்கானம் - நெடுஞ்செழியன்
    (ii) பட்டினப்பாலை - உருத்திரங்கண்ணனார்
    (iii) கஜபாகு - இலங்கை
    (iv) திருவஞ்சிக்களம் - சோழர்

    (a)

    (i)

    (b)

    (ii)

    (c)

    (iii)

    (d)

    (iv)

  3. _____________ராஜசூய யாகத்தை நடத்தினார்

    (a)

    பெருநற்கிள்ளி

    (b)

    முதுகுடுமிப் பெருவழுதி

    (c)

    சிமுகா

    (d)

    அதியமான்

  4. இந்திர விகா ரம் பற்றி _______________குறிப்பிடுகிறது. 

    (a)

    மணிமேகலை

    (b)

    சிலப்பதிகாரம்

    (c)

    அசோகர் கல்வெட்டு

    (d)

    சேரர் நாணயம் 

  5. இக்சவாகுகள் ________________ பகுதியில் வலிமை பெற்றிருந்தனர்

    (a)

    ஆந்திரா-கர்நாடகா

    (b)

    ஒடிசா

    (c)

    தக்காணப் பகுதி

    (d)

    பனவாசி

  6. கீழ்க்காணும் கூற்றுகளை வாசித்து தவறான கூற்றை வெளிக் கொணர்க
    (i) களப்பிரர்கள் கலியரசர்கள் எனக் குறிப்பிடப்படுகின்றனர்
    (ii) களப்பிரர்கள் சைவத்தை ஆதரித்தனர்
    (iii) பல்லவரையும் பாண்டியரையும் களப்பிரர் தோற்கடித்தனர்
    (iv) இக்சவாகுகள் வேதவேள் விகளை ஆதரித்தனர்

    (a)

    (i)

    (b)

    (ii)

    (c)

    (iii)

    (d)

    (iv)

  7. கௌதமிபுத்தர சதகர்னிக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்றவர்  ________________  

    (a)

    வசிஷ்டபுத்ர புலுமாவி

    (b)

    நாகபனா

    (c)

    கடம்பர்

    (d)

    யக்னஸ்ரீ சதகர்னி

  8. _______________ அரசர் ஹால 700 காதற் பாடல்களைக் கொண்ட காதா சப்தசதி என்ற நூலை இயற்றினார். 

    (a)

    சேர

    (b)

    சோழ

    (c)

    பாண்டிய

    (d)

    சாதவாகன 

  9. சங்க காலத்தில் சோழர்களின் தலைநகரம் _______________

    (a)

    தஞ்சாவூர் 

    (b)

    காவிரிப்பபூப்பட்டினம் 

    (c)

    உறையூர்

    (d)

    சாகர்கள்

  10. சேரர்களின் துறைமுக நகரம்  _______________  

    (a)

    தொண்டி

    (b)

    புகார்

    (c)

    கொற்கை

    (d)

    நெல்கிண்டா

  11. பாண்டியர்களின் துறைமுக நகரம் _____________ 

    (a)

    முசிறி

    (b)

    தொண்டி

    (c)

    புகார்

    (d)

    கொற்கை

  12. |மதுரை காஞ்சி" என்ற நூல் குறிப்பிடப்பட்டுள்ள "அல்லங்காடி" என்பது ________________ 

    (a)

    பகல்

    (b)

    இரவு 

    (c)

    மாலை

    (d)

    பகல் மற்றும் இரவு

  13. தமிழகத்தில் "இருண்ட காலம்" என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவது _________________ 

    (a)

    சாதவாகனர்கள் ஆட்சிக்காலம்

    (b)

    வெளிர்கள் ஆட்சிக்கலாம்

    (c)

    பகல்வர் ஆட்சிக்கலாம்

    (d)

    களப்பிரகர் ஆட்சிக்கலாம்

  14. "சேத்தன்", "கூற்றின்" என்ற இரு அரசர்களின் பெயர்களை குறிப்பிடும் கல்வெட்டு __________________

    (a)

    கூரம் செப்பு பட்டயம்

    (b)

    ஐஹோல் கல்வெட்டு

    (c)

    அலகாபாத் கல்வெட்டு

    (d)

    பூலாங்குறிச்சி கல்வெட்டு

  15. வெண்ணிப்போரில் வெற்றி பெற்றவன் ________________ 

    (a)

    கரிகாலன்

    (b)

    நெடுஞ்செழியன் 

    (c)

    செங்குட்டுவன்

    (d)

    மகேந்திரன்

*****************************************

Reviews & Comments about 11th Standard வரலாறு தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 11th Standard History Evolution of Society in South India One Marks Question And Answer )

Write your Comment