பிற்காலச் சோழரும் பாண்டியரும் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. _____________கடல்வழிப் படையெடுப்புகள் ஸ்ரீவிஜயா அரசு வரை விரிவடைந்திருந்தன.

    (a)

    மூன்றான்றாம் குலோத்துங்கன்

    (b)

    முதலாம் இராஜேந்திரன்

    (c)

    முதலாம் இராஜராஜன்

    (d)

    பராந்தகன்

  2. முதலாம் இராஜராஜனின் ஆட்சியில் மாமல்லபுரம் ____________ என்று அழைழைக்கப்பட்டஒரு குழுவால் நிர்வகிக்கப்பட்டது

    (a)

    நாட்டார்

    (b)

    மாநகரம்

    (c)

    நகரத்தார்

    (d)

    ஊரார்

  3. பாண்டியர்களின் முதல் தலைநகரமாகும்

    (a)

    மதுரை

    (b)

    காயல்பட்டினம்

    (c)

    கொற்கை

    (d)

    புகார் 

  4. பொஆ.800ஐச் சேர்ந்த மானூர் கல்வெட்டு ___________ நிர்வாகம் குறித்த செய்திகளைத் தருகின்றது

    (a)

    மத்திய அரசு

    (b)

    கிராமம்

    (c)

    படை

    (d)

    மாகாணம்

  5. வறட்சிப்பப்பகுதியான இராமநாதபுரத்தில் பாண்டிய அரசர்கள் __________ஐக் கட்டினார்கள்.

    (a)

    அகழிகள்

    (b)

    மதகுகள்

    (c)

    அணைகள்

    (d)

    ஏரிகள்

  6. 3 x 2 = 6
  7. சோழ மண்டலம் ‘மும்முடிச்சோழ மண்டலம்’ என அழைக்கப்பட்டது ஏன்?

  8. முதலாம் இராஜேந்திரனுக்கான பட்டங்கள் யாவை?

  9. சோழர்  காலத்து கால்வாய்களில் அரசர்கள், அரசிகள், கடவுளரின் பெயர் சூட்டப்பட்ட கால்வாய்கள் யாவை?

  10. 3 x 3 = 9
  11. இராஜேந்திர சோழன்  ‘கடாரம் கொண்டான் ’ என அழைக்கப்படுவது ஏன்?

  12. சோழர் காலத்தில் வசூலிக்கப்பட்ட வரிகள் என்னென்ன?

  13. சோழர் காலத்தைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களைக் குறிப்பிடுக

  14. 2 x 5 = 10
  15. பாண்டியர் ஆட்சியில் வணிகத்திலும் வர்த்தகத்திலும் ஏற்பட்ட வளர்ச்சியைக் கூறுக

  16. பாசனத்தை மேம்படுத்த பாண்டியர் எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?

*****************************************

Reviews & Comments about 11th Standard வரலாறு - பிற்காலச் சோழரும் பாண்டியரும் Book Back Questions ( 11th Standard History - Later Cholas And Pandyas Book Back Questions )

Write your Comment