மௌரியருக்குப் பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும் ஒரு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
    20 x 1 = 20
  1. அலெக்ஸாண்டரின் திறன்மிக்க தளபதிகளுள் ஒருவர்----------

    (a)

    செலியுகஸ் நிகேடர்

    (b)

    அன்டிகோனஸ்

    (c)

    அண்டியோகஸ்

    (d)

    டெமெட்ரியஸ்

  2. செலியுகஸ் நிகேடரால் தலைநகரம் பாடலிபுத்திரத்துக்கு ……………………… தூதராக மெகஸ்தனிஸ் அனுப்பப்பட்டார்.

    (a)

    ரோமானிய

    (b)

    கிரேக்க

    (c)

    சீன

    (d)

    பிரிட்டிஷ்

  3. வழக்கமான தூதர்கள் மற்றும் கடிதப் பரிமாற்றம்

    (a)

    இந்தியாவிலிருந்து மேற்குக்கான வழக்கமான வணிகத்தைத்ப் பாதித்தது

    (b)

    இந்தியாவிலிருந்து மேற்குக்கு வழக்கமான வணிகத்திற்கு உதவியது.

    (c)

    இந்தியாவிலிருந்து கிழக்குக்கு வழக்கமான வணிகத்திற்கு உதவியது

    (d)

    மேற்கூறிய எதுவுமில்லை

  4. இந்தோ-கிரேக்க அரசர்களில் நன்கறியப்பட்டவர் …………………

    (a)

    யூதிடெமஸ்

    (b)

    டெமெட்ரியஸ்

    (c)

    மினாண்டர்

    (d)

    ஆன்டியால்ஸைடஸ்

  5. குஷாண நாணயங்கள் …………………. நாணயங்கள்களைவிட உயர்ந்த தரத்தில் இருந்தன

    (a)

    ரோமானிய

    (b)

    கிரேக்க

    (c)

    குப்த

    (d)

    சாதவாகன

  6. இந்தோ-கிரேக்கக் கலை மற்றும் சிற்பப் பாணி ………………………….. என்று குறிப்பிடப்பட்டது.

    (a)

    மதுரா கலை

    (b)

    காந்தாரக் கலை

    (c)

    பாக் கலை

    (d)

    பாலா கலை

  7. கீழ்க்கண்டவற்றில் பொருத்தமற்றது எது?

    (a)

    புத்தசரிதம் - அஸ்வகோஷர்

    (b)

    எரித்ரியக் கடலின் பெரிப்ளஸ் - மெகஸ்தனிஸ்

    (c)

    அர்த்தசாஸ்திரம் - கெளடில்யர்

    (d)

    காமசூத்திரம் - வாத்சாயனர்

  8. சக சத்ரப்களில் மிகவும் புகழ் பெற்றவர்----------

    (a)

    மொக

    (b)

    ருத்ரதாமன்

    (c)

    அஸிஸ்

    (d)

    யசோவர்மன்

  9. ஐரோப்பாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வணிகத்தின் தன்மைகள் பொது ஆண்டின் தொடக்கத்தில் மாறியதற்குக் காரணம்,
    (i) பொ.ஆ.மு. கடைசி நூற்றாண்டின் முடிவில் மத்திய தரைக்கடல் உலகின் பெருஞ்சக்தியாக ரோம் எழுச்சியுற்றது.
    (ii) அரேபியக் கடலில் வீசும் பருவக் காற்றுகளின் காலமுறை இயல்புகள் பொ.ஆ. முதல் நூற்றாண்டில் ஹிப்பாலஸால் கண்டுபிடிக்கப்பட்டது.

    (a)

    (i) சரி

    (b)

    (ii) சரி

    (c)

    (i), (ii) இரண்டுமே சரி

    (d)

    (i), (ii) இரண்டுமே தவறு

  10. ………………………… பகுதியில் ரோமானிய நாணயங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டன.

    (a)

    அரிக்கமேடு

    (b)

    ஆதிச்சநல்லூர்

    (c)

    புகார்

    (d)

    பல்லாவரம்

  11. கங்கை பகுதிகள் இருந்து தவிக்கப்பட்டு ரோமுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நறுமணத் தைலம் ______

    (a)

    மிள்கு தைலம்

    (b)

    விளாமிச்சை தைலம்

    (c)

    தாளிச பத்ரி தைலம்

    (d)

    யூகலிப்டஸ் தைலம்

  12. முதன்முதலாக அறியப்பட்ட இந்தோ - கிரேக்க அரசர் ________ 

    (a)

    டியோடோடஸ்

    (b)

    ஆண்டியோகஸ்

    (c)

    டெமிட்ரியஸ்

    (d)

    யூதிடெமஸ்

  13. பாகபத்ர அரசரின் அரச சபைக்குத் தூதராக மினாண்டரால் அனுப்பப்பட்டவர்________

    (a)

    ஹீயோடோரஸ்

    (b)

    ஆண்டியால் சைடல்

    (c)

    வோனேனெஸ் 

    (d)

    மித்ரடேட்ஸ்

  14. கனிஷ்கர் கூடிய பௌத்த மாகசங்கம் ________ 

    (a)

    முதல் பௌத்த சங்கம்

    (b)

    2ஆம் பௌத்த சங்கம்

    (c)

    3ஆம் பௌத்த சங்கம்

    (d)

    4ஆம் பௌத்த சங்கம்

  15. சுங்கர்களை தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர்கள் _______

    (a)

    சாகர்கள்

    (b)

    சாதவாளனார்கள்

    (c)

    மௌரியர்கள்

    (d)

    யவனர்கள்

  16. நாசிக் கல்வெட்டு இவருடைய சாதனைகளை குறிப்பிடுகிறது._______

    (a)

    புஷ்யமித்ர சுங்கம்

    (b)

    கௌதமிபுத்ரசதகர்னி

    (c)

    கனிஷ்கர்

    (d)

    மீனாந்தர்

  17. வாதஸ்யானர் எழுதிய நூல்

    (a)

    மனுஸ்மிருதி

    (b)

    இனடிகா

    (c)

    காமசூத்திரம்

    (d)

    அர்த்தசாஸ்திரம்

  18. சோழமண்டலக்  கடற்கரையில் இருந்த மிக முக்கியமான துறைமுகம்

    (a)

    முசிறி

    (b)

    தொண்டி

    (c)

    கொற்கை

    (d)

    புகார்

  19. கூற்று: பிளாண்டார் குறித்த தகவல்களை நாம் அறிவதற்கு அவரது தூதர் ஹீலியோடோரஸ் என்பவரே காரணம்
    காரணம்: இவர் பாகபத்ர அரசரின் அரச சபைக்கு தூதராக பிளாண்டரால் அனுப்பப்பட்டார்.

    (a)

    கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

    (b)

    கூற்று சரி, காரணம் தவறு

    (c)

    கூற்று தவறு, காரணம் சரி

    (d)

    கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றிற் விளக்கவில்லை

  20. சரியான இணையை எடுத்து எழுதுக.

    (a)

    சாகாயா - கனிஷ்கர்

    (b)

    புருஷபுரம் - புஷ்யமித்ர சங்கர்

    (c)

    பாடலிபுத்திரம் - மீனாந்தம்

    (d)

    தட்சசீலம் - முதலாம் ஆசஸ்

*****************************************

Reviews & Comments about 11th Standard வரலாறு மௌரியருக்குப் பிந்தைய அரசியல் அமைப்பும் சமூகமும் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard History Polity and Society in Post-Mauryan Period One Marks Question And Answer )

Write your Comment